E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
*ராவணனிடம் பவ்யமாக உபதேசம் கேட்டான் ராமன்.*
*நிஜம்தான்..!!*
*போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!*
*ராவணன் உபதேசித்தான்...*
*1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.*
*2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.*
*3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.*
*4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.*
*5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.*
*6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.*
*ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.*
*எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!*
*பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*

மிகவும் அருமை, சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
இதை ஒரு பெண்ணின் தகப்பனாக சொல்கிறேன். ஒரு தாயின் மறுபக்கம்.
ஆசை
ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து
,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....
நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...
திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை
,
இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...
சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன
அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....
இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில்
முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......
அவனுக்கு காபி ஸ்டோராக இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...
மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள
, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....
பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....
இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது
,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......
அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....
என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......
அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது
?....
இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....
திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......
அப்படி விதைத்தால்
, அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....
ஆனால் அப்படி எந்த மருமகளும்
செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....
இதனால்
25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...
Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....
அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....
பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......
அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....
அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....
உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....
உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!..
மிகவும் அருமை, சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
இது மாதிரி சின்னதா போட்டா நான் படிக்கிறேன் அண்ணா...
பெரிய எஸ்.ஏ.படிக்க சோம்பேறி:D
ஊருக்கு போறேன் போட்டுஇருந்தீங்க...
என்ஜாய் அண்ணா:)
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
நண்பர்களே, என் மொக்கை ஜோக்குகள், மொக்கை பதிவு இல்லாமால் நிம்மதியாக புதன் கிழமை காலை வரை இருங்கள். ஆத்தா நான்.ஊருக்கு போறேன்
Happy journey, brother
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த கமண்ட் லேட்டா பார்த்துட்டேன் பொன்னுமா..
நீங்க ரொம்ப சீனியர் எனக்கு தெரியுமே...
நான் வீழ்வெனென்று நினைத்தாயோ கதையில் தான் மெம்பர் ஆனேன்....கருத்துக்கள் சொல்லத்தெரியலை...அதனால் படிப்பதோடு நிறுத்திக்கிட்டேன்...
நீங்களும் மலரும் பேசிக்கிற கமண்ட் சண்டையின் அழகில் மயங்கி....நானும் வந்துட்டேன்...அழகா உங்க சங்கத்தில் நீங்க என்னையும் சேர்த்துக்கீட்டீங்க....
நன்றி.
நானும் '' வீழ்வெனென்று நினைத்தாயோ '' கதையில் தான்
மெம்பர் ஆனேன், மேகலை டியர்
 

Sundaramuma

Well-Known Member
யு லேடீஸ் எல்லோரும் SJM பைத்தியமாய்டீங்களோ.ஒத்த கதைய குடுத்து எல்லோரையும் சுத்தல்ல விட்டுட்டீங்களே மல்லீலீலீஸலீலீலீ.
எஸ்... பைத்தியம் என்ற வார்த்தை உங்க கிட்ட இருந்து தான் எடுத்தேன்......
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM MM MM.......
1534515m.gif

பார்ட் i
அவன் மேல் இருந்து இறங்காத வர்ஷினியின் வாழ்க்கையை ஏக்கம் இயல்பான செய்கையை அருமை
அடலாஸ்ட் கடைசியா ஈஷ் என்ன வசனம் பேசனமோ சரியாக பேசிவிடடான் வர்ஷ்யை பற்றி அவனையும் உணர்ந்து சொல்லிவிடடானா
சூப்பர் அவளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்னை அவள் வாயிலாக ......
இப்போதைய கதையின் பிரச்னையும் வந்தாச்சு அவனின் வாக்குமூலம் அவளின் மூர்க்கம் எக்ஸாக்டா அவளின் ஏமாற்றத்தின் உணர்வு awesome .....
பார்ட் 2
பாசத்துக்கு ஏங்கும் உணர்வுஅலைகள் அதில் காதலும் கலந்து இருப்பதை உணர்வாளா
ஈஷ்யின் புரிந்து கொளுத்தலின் தன்மை அருமை... அவள் மன தேவையின் உணர்வை புரிந்து கொண்டான் அடலாஸ்ட்
என்ன பண்ணுவது உப்பை திண்றவன் தண்ணி குடித்துதானே ஆகவேண்டும் இருந்தும் அவன் காயங்கள் அவள் மன காயங்களுக்கு வடிகாலாய்
//அவனின் வேண்டுதல் இது இதுதான் ஒரு ஒரு பெண்ணின் விருப்பமும் உலகில் சூப்பர்//
இது தான் வர்ஷியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்தேன் அவளின் தனிமை அவளுள் மூர்க்கத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவளால் வந்த காயத்தின் வலி அவனைவிட அவளுக்கே அதிகமா தெரிகிறது வருடலில் தவறு செய்த குழந்தையை அடித்துவிட தாயின் பிற்பாடு செயல் தாய்மை எப்படி தன்னை ஒளித்து கொள்ள முடியும் .
ஐயோ உங்க ஸ்டைல் இன்னும் தலை துக்க காணாமே என்று பார்த்திருந்தால் வந்துவிட்ட்து கொன்னுட்டு என்று சொல்லி அதை தொடர்ந்து happy happy ....
வாவ் சூப்பர் டைலாக் டெலிவரி ஈஷ்க்கு
உண்மை அவனின் செயலுக்கு அவனுக்கே விளக்கம் இல்லாத நிலை அன்றிலிருந்து
பார்ட் 3
இவ்வளவுக்கும் நடுவே அவளின் வலிகளினால் அடைந்த தாக்கத்தின் விளைவால் தெளிவாக கொளுத்தி போடறா ஒரு வார்த்தையாய் அவனை வீழ்த்த
உண்மையாய் காதலிக்கும் மனைவியை யாரிடமாவது விட்டு கொடுக்க முடியுமா.....
ஆஹா கிளாஷ் ஆயிடுச்சி பூனைக்குட்டி வெளியே வரும் நேரம் அமைந்து விட்ட்து
பாவம் ஐஸ்..... விதி வலியது அதை தாங்கித்தான் ஆகவேண்டும் ஒரு கட்டத்தில் வாழ்வில் எல்லோரும் ..
இந்த கதை ஆரம்பித்து இருந்து பல கேள்விகளுடன் முடிந்தது ஒவ்வொரு தடவையும் ஆனால் இன்று கேள்விகள் தோன்றாமல் நிறைவை உணர்கிறது ஹாபிய எண்டிங்க நோக்கி நகர்ந்து விட்டதா
Jns4XPL1IuIjkAsAdIpHHjgZM0wJPkhoSr6xb7-LryE8ZhfHmgeymGeeTeOJgaPP9Qk=w120

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
நாம் இருவரும் நம் அன்பின்
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா
பார்ட் 1 .... எஸ். .... ஈஸ்வர் சரியான இடத்துல எல்லாம் சரியாய் பேசிட்டான்.... ஆனா அந்த obcession அப்படினு வர்ஷினி சொன்னப்போ இன்னும் அவன் விளக்கம் கொடுத்து இருக்கலாம் ....
பார்ட் 2..... அவளின் பிஞ்சு விரல்கள் வருடுவதாக வந்தது அருமை.....உணராமலே இப்படி....
உணர்ந்தா எப்படி????......
அருமை .... பூவிழி:):):)
 

ThangaMalar

Well-Known Member
எஸ்... பைத்தியம் என்ற வார்த்தை உங்க கிட்ட இருந்து தான் எடுத்தேன்......
எஸ்.. விஸ்வா வர்ஷி பைத்தியம்..
வர்ஷி emotional பைத்தியம்..
நாம் மல்லிகா பைத்தியம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top