vijaya mahesh
Well-Known Member
Super
எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ
உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
Nice darlingsON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION
உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..
உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .
கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..
நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..
உன் பார்வை நானறிவேன் ..
பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு ..
வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்
உன் நினைவுகள் ..
பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்
வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..
புயல்களை தாங்காது நெஞ்சம் ..
தென்றலை வந்து தீண்டும் போது ..
காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..
ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..
வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..
சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
Ana ithellam aniyayamga iva normal agarathukku 1/2 kg esh kari thevai pattutha....Ena oru kadhal rendu perukum. Athum varsh love veripiditha kadhal pola eswar mela avaluvu veri thanmana love. So nice varsh eswar kita pesinathu so nice last ah Ava appa irunthu irukalam ninthathu so sad pavam avalum ena than panuva entha idiyapa sikil life la. Eswar prayer so heart touched aval irukum varai iruka venum so lovely. Ishu entered pavam than but vidhi vera ena pana mudiyum ethu ku apuram varsh normal agiduva endru ninkurean.
Semma painful kadhal darluஎனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ
உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
Wowwww semma da.....niceகாதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..
வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..
உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
Awwww nice I'm touchedவலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே
கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்