E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Gomathi1986

Well-Known Member
Here comes the 76 th episode of Sangeetha Jaathi Mullai

EPISODE 76 1

EPISODE 76 2

EPISODE 76 3
Kadhalum valiyum kalandha episode....eswar rombavum padaran varshikitta...evlo porumaiya....
Oh nee ennai maranthal
Kaatru katharum
Kadalin mele
Ottagam nadakkum
Oh..
Nee ennai piriyaai
Oh.. Nee ennai maravaai
Vittu ponaal etti pokum
Vinmeenellaam kotti pokum
Endha epi padichavudanae gyapagam vandha lines......
Naan unnai mattumae ninaikiraen nee enna ninaikiraennu yosikiradhu illa... Super line...eppadi blood donate pannradukku rendu dosai extravavae suttu kuduthirukalam eswar nee...
Super epi....eswarukkaga :(.....next epi seekiram kudunga madam...:):)
 

Gomathi1986

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
Fathima as usual you are superb....meera madam thanks for presenting this
 

rathippria

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
Nice Arasi....;)
 

Adhirith

Well-Known Member
hi friend MM MM MM.......
1534515m.gif

பார்ட் i
அவன் மேல் இருந்து இறங்காத வர்ஷினியின் வாழ்க்கையை ஏக்கம் இயல்பான செய்கையை அருமை
அடலாஸ்ட் கடைசியா ஈஷ் என்ன வசனம் பேசனமோ சரியாக பேசிவிடடான் வர்ஷ்யை பற்றி அவனையும் உணர்ந்து சொல்லிவிடடானா
சூப்பர் அவளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்னை அவள் வாயிலாக ......
இப்போதைய கதையின் பிரச்னையும் வந்தாச்சு அவனின் வாக்குமூலம் அவளின் மூர்க்கம் எக்ஸாக்டா அவளின் ஏமாற்றத்தின் உணர்வு awesome .....
பார்ட் 2
பாசத்துக்கு ஏங்கும் உணர்வுஅலைகள் அதில் காதலும் கலந்து இருப்பதை உணர்வாளா
ஈஷ்யின் புரிந்து கொளுத்தலின் தன்மை அருமை... அவள் மன தேவையின் உணர்வை புரிந்து கொண்டான் அடலாஸ்ட்
என்ன பண்ணுவது உப்பை திண்றவன் தண்ணி குடித்துதானே ஆகவேண்டும் இருந்தும் அவன் காயங்கள் அவள் மன காயங்களுக்கு வடிகாலாய்
//அவனின் வேண்டுதல் இது இதுதான் ஒரு ஒரு பெண்ணின் விருப்பமும் உலகில் சூப்பர்//
இது தான் வர்ஷியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்தேன் அவளின் தனிமை அவளுள் மூர்க்கத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவளால் வந்த காயத்தின் வலி அவனைவிட அவளுக்கே அதிகமா தெரிகிறது வருடலில் தவறு செய்த குழந்தையை அடித்துவிட தாயின் பிற்பாடு செயல் தாய்மை எப்படி தன்னை ஒளித்து கொள்ள முடியும் .
ஐயோ உங்க ஸ்டைல் இன்னும் தலை துக்க காணாமே என்று பார்த்திருந்தால் வந்துவிட்ட்து கொன்னுட்டு என்று சொல்லி அதை தொடர்ந்து happy happy ....
வாவ் சூப்பர் டைலாக் டெலிவரி ஈஷ்க்கு
உண்மை அவனின் செயலுக்கு அவனுக்கே விளக்கம் இல்லாத நிலை அன்றிலிருந்து
பார்ட் 3
இவ்வளவுக்கும் நடுவே அவளின் வலிகளினால் அடைந்த தாக்கத்தின் விளைவால் தெளிவாக கொளுத்தி போடறா ஒரு வார்த்தையாய் அவனை வீழ்த்த
உண்மையாய் காதலிக்கும் மனைவியை யாரிடமாவது விட்டு கொடுக்க முடியுமா.....
ஆஹா கிளாஷ் ஆயிடுச்சி பூனைக்குட்டி வெளியே வரும் நேரம் அமைந்து விட்ட்து
பாவம் ஐஸ்..... விதி வலியது அதை தாங்கித்தான் ஆகவேண்டும் ஒரு கட்டத்தில் வாழ்வில் எல்லோரும் ..
இந்த கதை ஆரம்பித்து இருந்து பல கேள்விகளுடன் முடிந்தது ஒவ்வொரு தடவையும் ஆனால் இன்று கேள்விகள் தோன்றாமல் நிறைவை உணர்கிறது ஹாபிய எண்டிங்க நோக்கி நகர்ந்து விட்டதா
Jns4XPL1IuIjkAsAdIpHHjgZM0wJPkhoSr6xb7-LryE8ZhfHmgeymGeeTeOJgaPP9Qk=w120

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
நாம் இருவரும் நம் அன்பின்
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

ஈஷ்வர் வெளிப்படுத்திய உணர்வுகளைத் பற்றி
தனியாக எழுத வேண்டும் என்று இருந்தேன்...


நீங்களே மிக அழகாக,சொல்லிவிட்டீர்கள்....

"உன்னை பற்றி மட்டும் நினைத்தேன்...
உன் எண்ணங்களை பற்றி நினைக்கவில்லை...."
அவளைப் பற்றிய தன் உணர்வுகளை முதல் முறையாக
அவளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்...
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது...


எனக்கு கேள்விகள் இருக்கு,பூவிழி...

'Obsession" பற்றி அவன் தன்மனக் கதவை
திறக்க வரும் பொழுது,
அவனை சொல்ல விடாமல் தடுப்பது ஏன்????


புது வீட்டில் ,அவள் பார்க்காத,அவன்
தற்சமயம் காட்ட விரும்பாத பகுதி....?
மல்லியின் special hint அது என்று தோன்றுகிறது ...

எபிசோட் முடிவில்,மறுபடியும்
ஒரு முக்கோண சந்திப்பு....
நிகழுமா.....


தன்னை ஏமாற்றியதற்கு மட்டுமில்லாமல்,
'அந்த' பெண்ணை ஏமாற்றியதற்காகவும்
கோபம் கொள்ளும் வர்ஷ்,
அந்த பெண்,ஐஷ்தான் என்று அறியும் நிலை வருமா???


இருவருக்குமிடையே ,temporary truce
என்று மல்லி குறிப்பிட்டு இருந்தார்கள் ...
அதை முடிவுக்கு கொண்டு வரும் காரணமாக
ஐஷ் வருகை இருக்குமோ.....?
 

murugesanlaxmi

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
அருமை அருமை அருமை பாத்திமா சகோதரி,மீரா சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ஈஷ்வர் வெளிப்படுத்திய உணர்வுகளைத் பற்றி
தனியாக எழுத வேண்டும் என்று இருந்தேன்...

நீங்களே மிக அழகாக,சொல்லிவிட்டீர்கள்....


"உன்னை பற்றி மட்டும் நினைத்தேன்...
உன் எண்ணங்களை பற்றி நினைக்கவில்லை...."
அவளைப் பற்றிய தன் உணர்வுகளை முதல் முறையாக
அவளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்...
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது...


எனக்கு கேள்விகள் இருக்கு,பூவிழி...

'Obsession" பற்றி அவன் தன்மனக் கதவை
திறக்க வரும் பொழுது,
அவனை சொல்ல விடாமல் தடுப்பது ஏன்????


புது வீட்டில் ,அவள் பார்க்காத,அவன்
தற்சமயம் காட்ட விரும்பாத பகுதி....?
மல்லியின் special hint அது என்று தோன்றுகிறது ...

எபிசோட் முடிவில்,மறுபடியும்
ஒரு முக்கோண சந்திப்பு....
நிகழுமா.....


தன்னை ஏமாற்றியதற்கு மட்டுமில்லாமல்,
'அந்த' பெண்ணை ஏமாற்றியதற்காகவும்
கோபம் கொள்ளும் வர்ஷ்,
அந்த பெண்,ஐஷ்தான் என்று அறியும் நிலை வருமா???


இருவருக்குமிடையே ,temporary truce
என்று மல்லி குறிப்பிட்டு இருந்தார்கள் ...
அதை முடிவுக்கு கொண்டு வரும் காரணமாக
ஐஷ் வருகை இருக்குமோ.....?
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அஸ்வின் வந்திருக்கனுமோ...
வந்திருந்தா ஐஸ்ஸ சமாளிச்சிருப்பான்...
இப்போ பெரிய டாக்டர் இல்ல..
ஐஸ் தான் சிகிச்சை அளிக்க போறா...

நல்லதுக்கா கெட்டதுக்கா ன்னு தெரியலையே...
நல்லதுக்கே,சகோதரி இங்கு நீங்கள் இன்னும் என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் போடுங்கள் ,பொருத்தமாக இருக்கும்
 

murugesanlaxmi

Well-Known Member
அண்ணா
இந்த எதிர்பார்ப்புக்கு என்ன சொல்ல என்றே தெரியல
பதில் சொல்ல தெரியவில்லை
நம் தளத்தில்இரு கவிஞர்கள் நீங்களும்,பாத்திமா சகோதரியும் ஆனால் இப்போது இருவரும் சேர்த்து கலக்கிவீட்டிர்கள்
 

murugesanlaxmi

Well-Known Member
எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ

உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
இது தான் சகோதரி நீங்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top