E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்


தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
 

ThangaMalar

Well-Known Member
எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ

உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
நாங்களும் காத்திருக்கிறோம் மீரா...
அவர்கள் இணைப்பிற்கும்...
 

Manimegalai

Well-Known Member
எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ

உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
திரை விலகும் நேரம் வந்துவிட்டது...
அழகு மீரா...
நீயும் பாத்தியும் ஒவ்வொரு எப்பிக்கும்
கவிதையில் வாழ்த்து போட்டு ....
கதையின் ரசிகைகள்(மல்லி)
என்றும் அழகா உணர்த்துறீங்க இருவரும்:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்


தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
அருமை...அற்புதம்...
champ-smiley-emoticon.gif


ஊனிலும்..உயிரிலும்..உன் மூச்சிலும்...SJM இருந்தால் மட்டுமே சாத்தியம்....
gesturing-hi-smiley-emoticon.gif
 

ThangaMalar

Well-Known Member
அருமை...அற்புதம்...
champ-smiley-emoticon.gif


ஊனிலும்..உயிரிலும்..உன் மூச்சிலும்...SJM இருந்தால் மட்டுமே சாத்தியம்....
gesturing-hi-smiley-emoticon.gif
மல்லிகாவின் எழுத்துக்களால் அடிமைப்பட்டவர்கள் நாங்கள்...
 

fathima.ar

Well-Known Member
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய

காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..

நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..

உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top