S
semao
Guest
ஐஸ்க்கு தெரியாமல் எப்படி...தெரியும்...அவள் சொல்ல மாட்டாள் யாரிடமும்....வர்ஷூவை கூட மாற்றலாம்...நட்பு பாராட்டி
AISHU
APPADINGARINGA
NEENGA SONNA SARI
ஐஸ்க்கு தெரியாமல் எப்படி...தெரியும்...அவள் சொல்ல மாட்டாள் யாரிடமும்....வர்ஷூவை கூட மாற்றலாம்...நட்பு பாராட்டி
பிடிக்காமலே இருக்கணுமா..AISHU
APPADINGARINGA
NEENGA SONNA SARI
His love s blind..
Her love s painful..
No words can express their pain and emotions..
But malli can make us feel, cry ..
நாங்களும் காத்திருக்கிறோம் மீரா...எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ
உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
திரை விலகும் நேரம் வந்துவிட்டது...எனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ
உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது
அருமை...அற்புதம்...வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி
ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை
ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
naangal alla goldநாங்களும் காத்திருக்கிறோம் மீரா...
அவர்கள் இணைப்பிற்கும்...
மல்லிகாவின் எழுத்துக்களால் அடிமைப்பட்டவர்கள் நாங்கள்...அருமை...அற்புதம்...
ஊனிலும்..உயிரிலும்..உன் மூச்சிலும்...SJM இருந்தால் மட்டுமே சாத்தியம்....