E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
Naama thunga koodanungarathu than avanga plan...:D:D:D
:) சிஸ் இப்படி ஒரு பதிவு படிச்சவுடன் தூக்கம் பறந்துவிட்டது...நீங்களும் நானும் நேரம் பிரச்சனை இல்லை....
ஆனால் இந்திய நேரத்தில் நடு இரவில் படித்து கமண்ட் கவிதை போடுறாங்க நம் தோழிகள்.
 

Adhirith

Well-Known Member
Here comes the 76 th episode of Sangeetha Jaathi Mullai

EPISODE 76 1

EPISODE 76 2

EPISODE 76 3

மல்லி,இனிய காலை வணக்கம்.....

அவளின்...
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்
அதனால் விளைந்த சினம்
சினத்தினால் ஏற்பட்ட தனிமை
தனிமை தந்த வெறுமை
வெறுமையினால் வந்த இயலாமை
வெளிப்படுத்த முடியா உணர்வுகள்
அதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள்...
அவற்றின் காரணகர்த்தாவான அவனின்
மீது ஏற்படும் கட்டுக்கடாங்க கோபத்தை
வன்முறை தாக்குதலாக வெளிப்படுத்துகிறாள்....

வன்முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
வர்ஷினியின் இந்த பரிமாணம் எதிர் பாராத ஒன்று...


உணர்வுகளை கையாளுவதில்,கொண்டுவருவதில்
You are so different.....Malli..

Emotionally well balanced ,an unique episode....
உங்களால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று....
Wishes with thanks...


happpppy Sunday ....:)








 

Sundaramuma

Well-Known Member
ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.
இது கதை ரொம்ப உணர்ச்சி வசப்படாதே என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.:)

ஆனா முடியலையே ...... ஈஸ்வர், வர்ஷினி ஒருத்தருக்கு ஒருத்தர் சளைகளை......
......நெஞ்சள்ளி போகிறது இந்த எபிசொட்......
 

Sundaramuma

Well-Known Member
ஈஈஈஈ:D:D:D:Dஉமா




நோ..நோ....நம்பணும்..


பின்ன வேசம்னு சொல்றீங்களா.(உமா, பாத்திமா)..சிவாஜி ஸ்டைலில் வாசிக்கணும்..

இருவரும் சொல்வது...மை
breaking.gif
b85222ccf41e3cad53ec5132dfbf5a24_bouque-flowers-flower-animated-images_300-330.gif
 

Lalithaganesan

Well-Known Member
ஹாய் மல்லி,
சூப்பர் அப்டேட் மா.லேட்டா குடுத்தாலும் லேட்டஸ்டா குடுத்திருக்கீங்க. எதையும் தாங்கும் ஈஸ்வரோட லவ் சூப்பர் சூப்பர் சூப்பர்.ஆனாலும் வர்ஷினிக்குள்ளே இப்படி ஒரு இரத்தக்காட்டேரி இருப்பானு நான் எதிர்பாக்கல. ஐஸுக்கு சீக்கிரம் ஒரு ஆள கண்ணுல காட்டீருங்க பா பாக்க ரொம்ப பாவமா இருக்கு.
 

Lalithaganesan

Well-Known Member
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
 

Lalithaganesan

Well-Known Member
சங்கீத ஜாதி முல்லை அடிமைகள்...
நாம் அனைவரும்...மல்லியின் எழுத்துக்கு
மயங்கியுள்ளவர்கள்..சூப்பரா சல்யூட் வைக்கிறீங்க:D
யு லேடீஸ் எல்லோரும் SJM பைத்தியமாய்டீங்களோ.ஒத்த கதைய குடுத்து எல்லோரையும் சுத்தல்ல விட்டுட்டீங்களே மல்லீலீலீஸலீலீலீ.
 

Lalithaganesan

Well-Known Member
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..


உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
செம செம சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top