மல்லி,இனிய காலை வணக்கம்.....
அவளின்...
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்
அதனால் விளைந்த சினம்
சினத்தினால் ஏற்பட்ட தனிமை
தனிமை தந்த வெறுமை
வெறுமையினால் வந்த இயலாமை
வெளிப்படுத்த முடியா உணர்வுகள்
அதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள்...
அவற்றின் காரணகர்த்தாவான அவனின்
மீது ஏற்படும் கட்டுக்கடாங்க கோபத்தை
வன்முறை தாக்குதலாக வெளிப்படுத்துகிறாள்....
வன்முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
வர்ஷினியின் இந்த பரிமாணம் எதிர் பாராத ஒன்று...
உணர்வுகளை கையாளுவதில்,கொண்டுவருவதில்
You are so different.....Malli..
Emotionally well balanced ,an unique episode....
உங்களால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று....
Wishes with thanks...
happpppy Sunday ....
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION
உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..
உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .
கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..
நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..
உன் பார்வை நானறிவேன் ..
பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு ..
வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்
உன் நினைவுகள் ..
பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்
வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..
புயல்களை தாங்காது நெஞ்சம் ..
தென்றலை வந்து தீண்டும் போது ..
காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..
ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..
வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..
சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை
என் மனதை ஆட்டிவைக்க!!
எங்கிருந்து வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி !!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன் கலக்கின்றாய் !!
எண்ணந்தனில் நிற்கின்றாய் !!
எழுத்தாகி வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!! என்னை விலகாது !!
அதுனால தான் மலர் ud வருவதற்கு முன்பே நல்லா தூங்கி எழுந்துக்கனும்.ஐஸ்வர்யாயும் கொண்டு வந்து இப்படி பாதியிலேயே Suspense ல விட்டுட்டீங்களே, மல்லிகா..
எப்படி precap வர வரை தூங்குறது?
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை![/QUOT
NICE
100% CORRECTHi mam
என்ன சொல்ல,ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்பு ஈர்ப்பு & மற்றவர் தனக்குமட்டுமே உரியவர் என்ற நினைப்பு இதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்,அதுதான் ஈஸ்வர் & வர்ஷினி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றது,சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பு கூட பிரச்சனையில்தான் போய் முடிகின்றது.
நன்றி
Aravin22