Sundaramuma
Well-Known Member
Yes.....For the betterment of three..
Yes.....For the betterment of three..
ஆம்.. வலியான காதலை, வலிமையான காதலே வெல்லும்...His love s blind..
Her love s painful..
No words can express their pain and emotions..
But malli can make us feel, cry ..
Bathil ellam vendam.....அண்ணா
இந்த எதிர்பார்ப்புக்கு என்ன சொல்ல என்றே தெரியல
பதில் சொல்ல தெரியவில்லை
His love s blind..
Her love s painful..
No words can express their pain and emotions..
But malli can make us feel, cry ..
யெஸ் குடும்பம்...Seivan....wait pannalam......
நானும் வழி மொழிகிறேன்...காலை கவிதையோடு வாBathil ellam vendam.....
unga kavidhai podunga poodhum....
ஐஸ்க்கு தெரியாமல் எப்படி...தெரியும்...அவள் சொல்ல மாட்டாள் யாரிடமும்....வர்ஷூவை கூட மாற்றலாம்...நட்பு பாராட்டியெஸ் குடும்பம்...
வர்ஷிக்கு பாதுகாவலனா அனுப்பின அஸ்வின்
யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பதே சிறப்பு.
ஐஸ்வர்யாக்கு தெரியவிடமாட்டாங்க.
இரு மொழியிலும்...அற்புதம் படைக்கும் வித்தகி பாத்திமா....வாழ்க ..வளர்க அவள் தமிழ்...தமிழ் கமண்ட் அழகோ அழகு...(தாய்மொழி)
ஆங்கில கமண்ட் அழகுp)
சூப்பர்.
சகோதரி இது வேண்டாம்,உங்களுடைய கவிதையே வேண்டும்
Bathil ellam vendam.....
unga kavidhai podunga poodhum....
அழகு கவிதை மீராஎனக்கும் உனக்கும்
வலியும் உண்டு அன்று
அது எனக்கு மட்டும் உண்டு
உணர்வை காட்டி
என் மன உணர்வை காட்டி
திருப்பி தந்தேன் இன்று
மனவலி வழியே
உடல்வலி சேர்ந்தது
உடல்வலி தீரும்முன்
மனவலி தீருமோ
உனக்கும் எனக்கும்
காதல் உண்டு
கரையில்லா காதல் அது
கண்மூடி காதல் அது
விண்மூடி மறைத்தாலும்
விலகாதோ நகரும் போது
திரை விலகும் போது
இனி சிறிதாக
சிறிது சிறிதாக
விலகும் திரை
விலகிவிட்டால் நம்மை
பெரிதாக மூழ்கடிக்கும் காதல்
காத்திருப்பாய் நெஞ்சமே
பெண்ணின் உணர்வுகளின் திரை விலகும் நேரமிது