love

Advertisement

  1. vishwapoomi

    Uyirin ularal - episode 11

    உயிரின் உளறல் - அத்தியாயம் 11 முடிவில்லா கேள்வியோடு அன்றைய இரவை கழித்தான் ரிஷி. மறுநாள் காலை அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். " அம்மு ஒரு பத்து நாளைக்கு உன் வேலையை கொஞ்சம் குறைத்துகொண்டு, என் ஆஃபீஸின் கணக்கையும் பார்த்துக்கொள். ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமாக நான் நாளை ஆந்திரா செல்கிறேன். வர...
  2. vishwapoomi

    Uyirin ularal - episode 10

    உயிரின் உளறல் - அத்தியாயம் 10 " அம்மும்மா, பெரியம்மா உங்களை கூப்பிட்டாங்க " என்று அழைத்தார் அன்னம்மாள். " இதோ வருகிறேன் " என்று கற்பகம்மாள் அறைக்குள் சென்றாள் அபி. அவள் காலின் காயம் எல்லாம் ஆறிவிட்டது. அங்கே ரிஷியும் இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுவதும் அவன் கையில் இருந்த போனில் இருந்தது...
  3. vishwapoomi

    Uyirin ularal - episode 9

    உயிரின் உளறல் - அத்தியாயம் 8 ஐந்து வருடங்களுக்கு மேலாக தன்னிடம் ஒரு சிறு நெருக்கத்தை கூட காட்டாத அபி, இவன் எதிர்பாராமல் அவனை கட்டிப்பிடித்து கொண்டு அவன் மார்பில் புதைந்து அழவும் முதலில் அதிர்ச்சியானவன் பின்பு ஆனந்தமடைந்தான். அடுத்த நொடியே அவளின் அழுகை இவனுக்கு உறைக்க அவளை அணைத்தபடி " அம்மு...
  4. vishwapoomi

    Uyirin ularal - episode 7

    உயிரின் உளறல் அத்தியாயம் 7 மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த அபியை " ஹாய் அம்மு " என்று பாதி அணைத்து வரவேற்றான் ரிஷி ட்ராலியை வாங்கிபடி. அவனுடன் பிடிவாதமாய் வந்திருந்த ப்ரியாவின் கண்ணில் அனல் வீசியது. " ஹாய் சின்னத்தான் எப்படி இருக்கீங்க, பார்த்து இரண்டு மாதம் ஆயிட்டு " என்றாள் அபி அவன்...
  5. vishwapoomi

    Uyirin ularal - episode 6

    உயிரின் உளறல் - அத்தியாயம் 6 காலம் மாயாஜாலம் தெரிந்த ஒரு மந்திரவாதி. எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது. அபிநேஹா காயமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐந்து வருட கல்லூரி வாழ்க்கை அவள் மன காயத்தை கொஞ்சம் மறக்க செய்தது. அவளுக்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எல்லோரிடமும் பேசினாள்...
  6. vishwapoomi

    Uyirin ularal - episode 5

    உயிரின் உளறல் - அத்தியாயம் 5 " அம்மா யாரும்மா அது சண்முகம் " என்று கண்ணில் வெறியோடு வந்து நின்ற மகனை பார்த்தவர் " அவன் உன் பெரிய அண்ணி சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தான், அப்புறம் கொஞ்ச நாளில் உன் அப்பா அவன் ஆள் சரியில்லை என்று அனுப்பிவிட்டார். ஏன் கேட்கிறாய் " என்றார். " இல்லை சும்மாதான் "...
  7. vishwapoomi

    Uyirin ularal - episode 4

    " அதெப்படி முடியும், விளிம்பில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு நகரத்தில் பிரபலமான அந்த கல்லூரியில் எப்படி இடம் கிடைக்கும்" என்று இதோடு 10முறைக்கு மேலாக கேட்டுவிட்டாள் பானு ஆனால் அவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை. " நீ ஏன் புலம்புற பானு, அவன் இதைவிட பெரிய காலேஜிலேயே ஸீட் வாங்கியிருப்பான், அம்மா பெண்...
  8. vishwapoomi

    Uyirin ularal - episode 3

    உயிரின் உளறல் - அத்தியாயம் 3 வாழ்க்கை யாருக்கும் ஒரே சீராக போவதில்லை, அதிலும் அபிநேஹாவுக்கு ஒருபோதும் இல்லை. ஐந்து பிள்ளைகள் வளரும் அந்த வீட்டில் ஐந்தாவதாக வளரும் பிள்ளைக்கு அன்புக்கு பஞ்சம் ஏது. அதுவும் இத்தனை வயது வித்தியாசத்தில். ஒரு பிறந்தநாள் என்றால் (.அவள் அந்த வீடு வந்து சேர்ந்த நாள் )...
  9. vishwapoomi

    Uyirin ularal - chapter 2

    உயிரின் உளறல் அத்தியாயம் 2 " அம்மா " என்று ரிஷினந்தன் போட்ட சத்தத்தில் அபிநேகாவின் தூக்கம் சற்று கலைந்தது. புரண்டு படுத்தவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் அருகில் சென்று கேசத்தை தடவி கொடுத்தான். அவள் மீண்டும் உறக்கத்துக்கு செல்ல " இவள் பெற்றோர் என்னமோ வெளிநாட்டிற்கு சென்றது போல இவளும்...
  10. vishwapoomi

    Uyirin ularal - chapter 1

    உயிரின் உளறல் - அத்தியாயம் 1 ஆழ்ந்த நீல நிறம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நீல நிற தண்ணீராய் காட்சி அளிக்கும் அந்த முட்டை வடிவிலான நீச்சல் குளத்தின் குளிர்ந்த தண்ணீர் எல்லாம் வென்நீராகும் அளவுக்கு அதனுள் மீனாய் நீந்திக்கொண்டிருந்தவளின் மூச்சு காற்று வெப்பமாய் வெளிவந்தது. நீந்துவது என்பது சிலரில்...
  11. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 20

    யாழியின் ருத்ர கிரீசன் - 20 உயிரற்ற கருவை கையில் ஏந்தியிருந்த தமிழ் முழுதும் தோற்றிருந்தான். மிகப் பெரிய தவறு இழைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு பார்த்தான் தமிழ், பிரகாஷை. தமிழ் : நான் கைராசி இல்லாதவன் மச்சான். பாரு இந்த குழந்தையும் செத்துருச்சி. ரீத்தா மாதிரியே. நீ சொன்ன மாதிரியே நான் ஒரு...
  12. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 19

    யாழியின் ருத்ர கிரீசன் - 19 தமிழுக்கும் பிரகாஷுக்குமான காரசார பேச்சு வார்த்தைகளின் நடுவில் சமி கூடாரத்திலிருந்து பிரகாஷை அழைத்தாள். சமி : பிரகாஷ், சீக்கிரம் வாங்க ! ரொம்ப ப்ளீட் ஆகுது ! பிரகாஷ் : தொ ! வரேன் ! என்று சமியிடம் சொல்லி, தமிழின் முகம் கூட பார்க்காமல், பிரகாஷ் : அவளுக்கு...
  13. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 18

    யாழியின் ருத்ர கிரீசன் - 18 பாறையிலிருந்து ஜோடியாய் கட்டிபிடித்தபடி அருவியின் நதியில் விழுந்த பிரகாஷும் சமியும் தண்ணீரின் உள்ளிருந்து மேல் எழுந்தனர். முகத்தில் இருந்த நீரை கைகளால் வழித்து விட்டு பிரகாஷை பார்த்து கேட்டாள் சமி. சமி : என்னாச்சி ? பிரகாஷ் : ஐயோ ! இப்போ யாரா இருக்கான்னு தெரியலையே...
  14. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 17

    யாழியின் ருத்ர கிரீசன் - 17 இவ்வளவு குழப்பம் தாங்காது ஐயோகோ ! என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ். பிரகாஷ் : டேய் ! நில்லுடா ! என்னடா நடக்குது இங்கே ? யார்டா அவன் ? அவன் கிட்ட ஏன்டா...
  15. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 14

    யாழியின் ருத்ர கிரீசன் - 14 கையில் இருந்த குச்சியை எடுத்து பிரகாஷின் தொடையிலேயே ரெண்டு தட்டு தட்டினான் தமிழ். கண்களால் மித்ராவை காட்டினான். பிரகாஷ் திரும்பி மல்லாக்க படுத்துக் கொண்டான். தமிழ் : சொல்றத எல்லாத்தையும் கேட்டுகிட்டு தலையாட்டற கிறுக்கன் நான் இல்லே ! ஒரு அளவுதான் ! மண்டைக்கி...
  16. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 13

    யாழியின் ருத்ர கிரீசன் - 13 தமிழை தேடி வந்த பிரகாஷை கிண்டலடித்தான் தமிழ். தமிழ் : அப்பறம் மச்சான் போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா ? பிரகாஷ் : டேய் ! பிரகாஷ்னு ஒரே ஒரு நல்லவன் இருக்கான் ! அவனையும் கெடுக்க பார்க்கறே ! அப்படித்தானே ! தமிழ் : மச்சான் , பாம்பின் கால் பாம்பறியும் ! நீ...
  17. Deepchanthini

    யாழியின் ருத்ர கிரீசன் - 1

    யாழியின் ருத்ர கிரீசன் - 1 காராக் காடு. அருவமாய் உருவெடுத்திருந்த பிரகாஷும் பகலதியும் உருவம் பெற்று காட்டுக்குள் கால் நடையாய் நடந்து போய் கொண்டிருந்தனர். காடென்னே மேடென்னே பிரகாஷுக்கு பாடா விட்டால் தூக்கம் வராதே. கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு முன்னே வழிமறைக்கும் செடிக் கொடிகளை...
  18. Barkkavi

    நிழலாய் ஒரு நினைவு 3

    ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: அடுத்த எபியோட நான் வந்துட்டேன்...:giggle::giggle::giggle: படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ மறக்காம சொல்லுங்க...:):):) இந்த எபி படிச்சுட்டு இது என்ன மாதிரியான கதைன்னு உங்க கெஸ்ஸ கமெண்ட்ல சொல்லுங்க...;););) நினைவு 3 தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப...
  19. Barkkavi

    நிழலாய் ஒரு நினைவு 2

    ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: இது ரொம்ப லேட்டான பதிவு தான்...:confused::confused::confused: ஆனா எனக்கு எழுத நேரமே கிடைக்குறது இல்ல...:(:(:( ரொம்ப சாரி இப்படி லேட்டா எபி குடுக்குறதுக்கு...:(:(:( இப்படி லேட்டா எபி குடுக்குறதுனால படிக்கிறதுல கன்டினியூட்டி போய்டும் எனக்கு புரியுது... சோ...
  20. Barkkavi

    நிழலாய் ஒரு நினைவு 1

    ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: மீண்டும் நானே...:giggle::giggle::giggle: இந்த வருஷத் தொடக்கத்தில் டீஸர் போட்ட கதையை இப்போ தான் தூசி தட்டி முதல் எபி எழுதிருக்கேன்...:):):) படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:):):) லாக்டவுன் சோதனைகளால் எபி வர கொஞ்சம் தாமதமாகலாம்...;););) அப்போ மட்டும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top