அத்தனையும் திரும்ப வரும், ஹேமா...
ஹா...ஹா...ஹாஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்?
ஏது-ன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும்
பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ
ஷெண்பகப்பாண்டியனா,
இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)