Saththamindri Muththamidu 3

Advertisement

Joher

Well-Known Member
காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............
பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அத்தனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்.................. துளசியின் வாழ்க்கை பிடித்ததிற்கு சான்று........... செம..........

எஸ் மா நேற்று ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு என்கிட்டே கிடையாது........... எப்போதோ அவள் அப்பா யாரிடமோ பேசியது..............
அப்பா வீட்டில் இருக்கும் போதெல்லாம் மகளின் கவனம் அப்பாவிடத்தில் தான்............
மீனாட்சியின் அலட்சியம் அப்பாவை கொண்டு............ அவனின் குணம் அனைத்தும் இருக்கிறது..........

இது அந்த அப்பாவுக்கு தெரியுமா???????????

உன்னோட கன்னம் வீங்கிடுச்சுமா.............. என்றும் சொல்கிறாள்......... இதுவும் அந்த அப்பாவுக்கு தெரியுமா??????????? புரியுமா??????

மகளுக்கு அப்பா அம்மா நடந்து கொள்ளும் முறை தெரிகிறது........... ஏன் எதற்கு என்று அறிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வயது இல்லை........... இருந்தாலும் சுட்டி குழந்தை என்று சொல்லிவிட்டீர்கள்............ அந்த வயதுக்கு அதற்கும் கொஞ்சம் புரிந்திருக்கும்........ இவன் இப்படியே இருந்தால் அந்த பொண்ணின் நிலை தான் என்ன..........

இதே மாதிரி கதை எங்கள் ஊரில் உண்டு............ பாட்டி அவ்வளவு அழகு............ ஒரு பெண் 3 பையன்கள்......... பொண்ணு அவ்வளவு அழகு.......... நிறம்......... பெண்ணுக்கு வரன் பார்த்தால், அப்பா ஓகே சொன்னால் அம்மா ஓகே இல்லை.......... அம்மா ஓகே சொன்னால் அப்பா ஓகே இல்லை.......... இன்று வரை தனிமை தான்......... retd வேறு ஆகிவிட்டார்கள்...... அப்பா இறந்துவிட்டார்............ 3 மருமக்கள் இருந்தும் அம்மாவை அவங்க தான் பார்த்துக்கிறாங்க......... அம்மாவுக்கு அப்புறம் அவங்க நிலை?????????????

Extraordinary one................ Waiting for Thiru's move...........
 

Suvitha

Well-Known Member
நீ முதலில் துளசியை உனது மனைவியாய் நடத்து திரு.அதன்பின் ஒருவரும் அவளை பார்த்துவிரலைக்கூட அசைக்க முடியாது.So please change your attitude. :cool:
 

Suvitha

Well-Known Member
எனக்கு வேணும்
இன்னமும் கொஞ்சம்
இந்த லவ்லி
ஸ்டோரி வேணும்
ஆசை,
பேராசை,
ஏன்?
எதுக்கு கேட்கணும்?
என்னதான் கேட்டாலும்,
நம்ம மல்லிகா டியர்,
இன்னும் இரண்டு நாள்
கழிச்சுத்தான், Next அப்டேட்
கொடுப்பாங்கப்பா
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
Room போட்டு யோசிப்பீங்ளா பானுமா. comments களை அருமையாக பதிவிடுகிறீர்கள்.:)
 

kayalmuthu

Well-Known Member
malli Akka Romba viriviru ud akka,
என் அப்பா என் வாழ்க்கையை எப்போதோ முடித்துவிட்டார்ன்னு சொல்லும் திரு 13வருடம் ஒரு குழந்தையும் கூட துளசயுடன் அதற்கு பெயர் என்ன?
யார் மீதும் கோபம் வர வில்லை.....
கொண்டவன் துணை இருந்தால் கூரை மீது ஏறி சண்டை போடலாம்ன்னு சொல்லுவாங்க....ஆனா ....
திரு ,மேகநாதன்மட்டுமே துளசியின் நிலைக்கு காரணம்....
I hate thiruuuuu
 

banumathi jayaraman

Well-Known Member
Room போட்டு யோசிப்பீங்ளா பானுமா. comments களை அருமையாக பதிவிடுகிறீர்கள்.:)
ஹா... ஹா... ஹா.............
Thank you so much, சுவிதா டியர்
But, எல்லாப் புகழும்
நம்ம மல்லிகா செல்லத்துக்கே!
அவங்கதான்ப்பா யோசிச்சு,
யோசிச்சு, அருமையாக,
வெகு அருமையாக,
எழுதுறாங்கப்பா
நானெல்லாம்,
இவற்றை ரசிக்கும்
வெறும் ரசிகை மட்டும்
தான்ப்பா, சுவிதா செல்லம்
இக்கட ஒயிட்டியும் லேதுப்பா,
சுவிதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top