Saththamindri Muththamidu 17

Advertisement

malar02

Well-Known Member
அவங்க அப்பா கிட்டத்தானே கேக்கிறா பொண்ணுங்க போல்டா இருக்கக்கூடாதா குழந்தையில் இருந்து எல்லாத்தையும் வாங்கி கொடுத்தவர் அவர்தானே

உடம்பு சரியில்லாதவங்களை ஊறுகாய் தொட்டுக்கிட்டு கஞ்சி குடின்னு சொன்னா எப்படி பீல் பண்ணுவாங்க அப்படி துளசி நிலைமை

ஒரேயொரு லைன் பேசி வெங்கி கணவன் என்பதும் உரிமை என்பதர்கும் ஈர்ப்பு என்பதர்கும் மிக பெரிய சாதனையை நிகழ்த்துகிறான் வாழ்நாள் சாதனை இதுதான் இனி அவன் பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு கட்டிடமும் ஸ்ட்ராங்கு

படிப்பும் நல்ல வேலையும் ப்ளஸ் பாயிண்ட் அழகும் இப்ப ஸ்டேட்டஸும் தன் குடும்பத்தின் சம்பந்தி எல்லாத்தயும் விட ஒரே சாதி இது இப்படி யோசிக்க வைக்கும்

ஹா ஹா அப்பாகிட்ட செல்லமா இல்லைனாலும் நாங்கஎல்லாம் அப்படித்தான் என்பது போல் மீனு
துளசி அம்மாவாய் தன் ரோலை சரிவர செய்கிறாள் தந்தைக்கு ஆதரவாய்

திரு பாரு பாரு நீ போட விதைக்கு சரியாய் உரம் போடலை......... கொம்பு நடவில்லை உதவியாய் உன்கையால்
அது இப்படித்தான் போக்கு காண்பிக்கும் உனக்கு ...............தானே வளர்ந்தது வளைஞ்சு கொடுக்குமா?? நீதான் இழுத்து புடிச்சி கடடனும் கொம்பு நட்டு..... தும்பை விட்டு வாலை பிடித்த கதை
 

Sainandhu

Well-Known Member
அவங்க அப்பா கிட்டத்தானே கேக்கிறா பொண்ணுங்க போல்டா இருக்கக்கூடாதா குழந்தையில் இருந்து எல்லாத்தையும் வாங்கி கொடுத்தவர் அவர்தானே

உடம்பு சரியில்லாதவங்களை ஊறுகாய் தொட்டுக்கிட்டு கஞ்சி குடின்னு சொன்னா எப்படி பீல் பண்ணுவாங்க அப்படி துளசி நிலைமை

ஒரேயொரு லைன் பேசி வெங்கி கணவன் என்பதும் உரிமை என்பதர்கும் ஈர்ப்பு என்பதர்கும் மிக பெரிய சாதனையை நிகழ்த்துகிறான் வாழ்நாள் சாதனை இதுதான் இனி அவன் பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு கட்டிடமும் ஸ்ட்ராங்கு

படிப்பும் நல்ல வேலையும் ப்ளஸ் பாயிண்ட் அழகும் இப்ப ஸ்டேட்டஸும் தன் குடும்பத்தின் சம்பந்தி எல்லாத்தயும் விட ஒரே சாதி இது இப்படி யோசிக்க வைக்கும்

ஹா ஹா அப்பாகிட்ட செல்லமா இல்லைனாலும் நாங்கஎல்லாம் அப்படித்தான் என்பது போல் மீனு
துளசி அம்மாவாய் தன் ரோலை சரிவர செய்கிறாள் தந்தைக்கு ஆதரவாய்

திரு பாரு பாரு நீ போட விதைக்கு சரியாய் உரம் போடலை......... கொம்பு நடவில்லை உதவியாய் உன்கையால்
அது இப்படித்தான் போக்கு காண்பிக்கும் உனக்கு ...............தானே வளர்ந்தது வளைஞ்சு கொடுக்குமா?? நீதான் இழுத்து புடிச்சி கடடனும் கொம்பு நட்டு..... தும்பை விட்டு வாலை பிடித்த கதை

கஞ்சிக்கு,ஊறுகாய்.....ஹா...ஹா...துளசி நிலையை இதை விட
விளக்கமா சொல்ல முடியாது....
அதுபோல் மீனு பற்றியும்....தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை...:p
 

shanthinidoss

Well-Known Member
சூப்பர் எபி..மீனாக்ஷி அப்படியே திருவாய் பிரதிபலிக்கிறாள் போலவே..திரு உன்னால் உன் பெண்ணும் கெட்டு போராடா..
 

Joher

Well-Known Member
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ..... நான் வேற யாரையும் மனைவி இடத்துல வைத்து பார்த்தது இல்லை .... வாவ், சாத்தியமான உண்மை .....நான் எப்போதோ சொன்னது ....well , வெங்கி ஸ்கோர் பண்ணறான்..... இப்படி ஒரு கணவன் சொன்னதை கேட்டா எதுவும் செய்வாஅவன் மனைவி ......
அவன் கிடைத்ததை வைத்து சந்தோசமா வாழ்......... category........
யாருக்கும் அடங்காத சோபனாவை கூட பெருசா எதுவும் பண்ணாமல் அடக்கிவிட்டான்........
இப்படி ஒரு கணவன் சொன்னதை கேட்டா எதுவும் செய்வாஅவன் மனைவி .....
இது கொஞ்சம் doubt தான்......... இப்போ கூட ஏடாகூடமா சீண்டி பார்க்கிறாள்.......... வெங்கி ரொம்ப strong........ very affectionate towards her......... அவ இந்த அளவுக்கு இருக்கிறாளான்னு சொல்ல முடியல............
சித்தப்பா குடும்பங்கள் நடவடிக்கையும் வெகு இயல்பு .... அவங்க எண்ணம் எல்லாம் துளசி வேலைக்காரன் பொண்ணு என்பது இல்லை .... அவங்க அண்ணா பையனுக்கு பிடிக்காத கல்யாணம் .....நம்ம வீடு பையனுக்கு அவனுக்கு பிடிக்காத கல்யாணம் செய்வதா என்பது தான் ...துளசி இடத்துல வேற ஒரு எந்த பொண்ணு வந்து இருந்தாலும் ...அந்த பொண்ணு கோடீஸ்வரன் வீடு பொண்ணா இருந்தாலும் பேச்சுகள் எப்போதும் இருக்கும் ....அதில் மாற்றம் இல்லை ..... அவங்களுக்கு வேண்டியது அவங்க வீடு பையன் சந்தோஷமா இருக்கணும் .....திரு தான் சந்தோஷமா இருந்தா, இதுவரை அவனை வாழவைத்தது துளசி என்று தெரிந்தால் அவங்களுக்கு போதும்....அந்தர் பல்டி தான் .....
எப்பவுமே வேலைக்காரன் பொண்ணுன்னு பேச்சு வரும் போது மேகநாதன் தவிர குடும்பத்தினர் யாரும் மறுத்து பேசியது இல்லை........ அந்த மாதிரி எண்ணம் இல்லைனு சொல்ல முடியாது.......... படிப்பும் குணமும் அழகும் எல்லாவற்றையும் மறக்க செய்கிறது......
பிடிக்காத கல்யாணம்னு நினைப்பதற்கும் இல்லை...... ஒண்ணுக்கு ரெண்டா புள்ளை வந்தாச்சு........... எங்கேயும் துளசியை விட்டு கொடுப்பதில்லை..........
இது எல்லாமே தெரியும்.......
அவங்க வீட்டு பையன் சந்தோசமா இருக்கணும்.......... விஷ்ணு சம்மதத்தோடதான் நடக்குதா இந்த பேச்சு?????
நிரு அப்பாவுக்கோ உச்சகட்ட பதட்டம்...........
பிரசன்னா மீராக்கு இது எதுவுமே தெரியாது.......
so இந்த பேச்சுக்களே நிறைய பிரச்சனை வரும்னு சொல்லுது..........

வீட்டுக்கு ஒரு சாரதா, சித்ரா எப்போதும் இருப்பார்கள் .....அவங்களுக்கு எல்லாம் பயந்து வாழமுடியாது ..... எதுவும் கடந்து போகும்னு போக வேண்டியது தான்.....
Yes........ ஆனால் வீட்டுக்குள் பிரச்சனை கொண்டு வரும்போது பல சமயம் அப்படி கடக்க முடிவதில்லை.........
மீனா திருவின் மறுபதிப்பு ..... அவளோட அலட்சியம் நான் முன்பே எதிர்பார்த்தேன்.....அம்மா பொண்ணு இப்போ முறைச்சுட்டு இருக்காங்க ..... மீனா மூலம் திருவிற்கும் துளசிக்கு ஒரு படிப்பினை காத்து இருக்கிறது ...waiting for that ......
என்கவும் மிகை இல்லை .....யதார்த்தம் .... காட்சிகள் கண் முன் விரிகின்றன .....Hats off.....
Awesome episode...
Thank you very much.Mallika:)
Will be back on Tuesday .....
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா......
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா....னு சொல்லாமல் இருந்தால் போதும்.........

மீனு அப்படியே திரு தான்............ அதனாலே பொண்ணுக்கு ஆராதனை அதிகம்னு ஒரு epi-ல சொல்லிருக்காங்க......
திருவுக்கு பெரிய தலை வலி பொண்ணு தான்......... அதே அலட்ச்சியம்.........
சீர் செய்ய வேண்டாம்னா செய்யவேண்டாம்.......... இது திரு.......
இப்போ பொண்ணு என்ன பண்ணுவார் திட்டுவாரா..... அடிப்பாரா......... செஞ்சுக்கட்டும்....... இது பொண்ணு.......

பிள்ளைகள் முன்னாடி எப்போதும் முகத்தை தூக்கி பேசாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தால் எல்லா வீட்டிலும் இது தான் நடக்கும்........

அவரை விதைத்து சுரையா முளைக்கும்???????
 
Last edited:

Joher

Well-Known Member
மகள் ஷோபியை, வெங்கடேஷுக்கு
கல்யாணம் செய்து கொடுத்து
இவரே, மாப்பிள்ளை எடுத்தாச்சு
இன்னும் என்ன இந்த நாகுவுக்கு, மாப்பிள்ளை முறுக்கு?
கிறுக்கு வேண்டியிருக்கு,
Joher டியர்?
கொஞ்சம் அடங்கி உட்கார
சொல்லுங்கப்பா
இல்லாட்டி பொண்ணு
ஷோபனாவே அடக்கிடுவாள்,
Joher டியர்

நாகேந்திரன் அடங்காத கேஸ்............
எப்பவுமே மாப்பிள்ளை முறுக்கோடு ஓசியிலேயே பிழைக்கணும்னு நினைப்பவர்........
பொண்டாட்டி ஒத்து ஊதும்..........
 

Joher

Well-Known Member
நான் வர்ற வரை அவ இடத்தை விட்டு அசைய கூடாது என்றான் இறுக்கமாக.............

why????????

பொண்ணோட பொறுமையை சோதித்து பார்க்கிறானா????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top