Saththamindri Muththamidu 17

Advertisement

Sundaramuma

Well-Known Member
எந்த பிரச்னையும் இல்லாமல் function முடிந்தது..........

வீட்டுக்காரர் வரலைன்னு சாரதா பிரச்சனை பண்ணாதா????????
மகளுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு......... சும்மா இருக்கும் வீட்டுக்காரனை சீண்டி பார்க்குது...... வெங்கி பதில் நச்....
ஷோபனா டிபிக்கல் பொண்டாட்டி ....எல்லோரும் கேட்கிறது தான் அவளும் கேட்கிறா.....வெங்கி சொல்லற பதில் தான் எல்லா மனைவிகளும் ரகசியமா எதிர் பார்க்கிறது ....இதுவே வெங்கி தான் மிஸ் பண்ணிட்டதா சொன்னா நடக்கிற கதையே வேற .....
 

Sundaramuma

Well-Known Member
சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாமலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் fix பண்ணுறாங்களா???????

இவங்க பெரிய வீடுன்னா அவங்க சம்மதம் தேவையில்லையா????? இப்போவும் இவங்க முடிவை அவர்கள் மேல் திணிப்பார்களா??????

but இப்போ அப்போ இருந்த துளசி குடும்பம் இல்லை..........
துளசி பதில் என்னவோ?????
திருவும் சம்பந்தப்படப்போகிறான்....... திரு அனுபவப்பட்டவன்........ So மீரா, பிரசன்னா முடிவுக்கு விட்டுவிடுவான்.......

பொண்ணு மாப்பிள்ளை சம்மதிப்பார்களா??????
இல்லை கரியை பூசுவார்களா????????
பொண்ணு or பையன் அழகு படிப்பு இரண்டும் இருந்தா இப்படி பேச்சு வரது எல்லா இடத்திலேயும் நடக்கிறது தானே .....இப்படி ஆரம்பமாராது முக்கால் வாசி பொண்ணு பையன் காதுக்கு கூட போகாது ...இடைல ஏதேனும் சரியில்லைன்னு விட்டுடுவாங்க .....
சித்தப்பா வீட்டுல திருவின் முடிவையும் .....துளசி வீட்டுல அவளோட முடிவும் தான் முக்கியம் .....
அதுக்கும் மேல போன பிரசன்னா, மீரா இருக்கவே இருக்காங்க .....என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம்.....
 

Joher

Well-Known Member
ஷோபனா டிபிக்கல் பொண்டாட்டி ....எல்லோரும் கேட்கிறது தான் அவளும் கேட்கிறா.....வெங்கி சொல்லற பதில் தான் எல்லா மனைவிகளும் ரகசியமா எதிர் பார்க்கிறது ....இதுவே வெங்கி தான் மிஸ் பண்ணிட்டதா சொன்னா நடக்கிற கதையே வேற .....

சில நேரம் வேடிக்கை வினையாகி போய்டும்.........
மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாலும் என்ன பண்ணமுடியும்...........
அப்படியே கேள்வியை திருப்புவாங்க நீதானே கேட்ட........ நான் சும்மா சொன்னேன்னு...........:p
 

Joher

Well-Known Member
பொண்ணு or பையன் அழகு படிப்பு இரண்டும் இருந்தா இப்படி பேச்சு வரது எல்லா இடத்திலேயும் நடக்கிறது தானே .....இப்படி ஆரம்பமாராது முக்கால் வாசி பொண்ணு பையன் காதுக்கு கூட போகாது ...இடைல ஏதேனும் சரியில்லைன்னு விட்டுடுவாங்க .....
சித்தப்பா வீட்டுல திருவின் முடிவையும்:confused::confused::confused: .....துளசி வீட்டுல அவளோட முடிவும் தான் முக்கியம் .....
அதுக்கும் மேல போன பிரசன்னா, மீரா இருக்கவே இருக்காங்க .....என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம்.....

yes....... me too waiting for that...........
 

Sundaramuma

Well-Known Member
மீனாட்சியின் அலட்சியம் துளசிக்கு கோபத்தை தருது....... அப்பா வேடிக்கை பார்க்கிறார்..........

திருவுக்கு மீனாட்சி அப்படியே தன்னோட பிறவினு புரியுதா?????

அப்படியே துளசியிடம் காட்டிய அவனோட அலட்சியத்தையும் கொஞ்சம் rewind பண்ணி பார்ப்பானா?????
அப்போ துளசிக்கு கோபம் வரலையே என்று நினைப்பானோ?????
துளசி உரிமை எடுத்துக்கலை..... தான் உரிமை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இன்று வரை .....
 

Joher

Well-Known Member
துளசி உரிமை எடுத்துக்கலை..... தான் உரிமை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இன்று வரை .....

எடுக்க முடியுமா?????? பொண்ணு விஷயத்தில் எடுக்கிறாளே...........
அவனோட நடத்தையால் (கோபம்) ஒரு level-க்கு மேல் அவன் கிட்ட நெருங்க முடியல..........
ஏதாவது சொல்லிடுவானோன்னு ஒரு பயம்....... தயக்கம் (அவனுக்கு பிடிக்காத கல்யாணம்......... வேலைக்காரன் மகள்)........
அதான் என் கடன் பணி செய்து கிடைப்பதேன்னு இருக்கிறாள்..........
 

Sundaramuma

Well-Known Member
நீயே கேட்டுக்கோ பிரசன்னா...... பிரசன்னா என்ன வேற ஆளா?????
மீராவிடம் அவளை உட்கார வை......

இது தான் துளசியின் உடன் பிறப்புகளிடம் திருவின் உரிமையான பேச்சு.......
மாமனார் மாமியார் கிட்ட.....
நீங்கள் என்னை கொஞ்சமாவது மாப்பிள்ளையாக நினைத்தீர்களானால்.... நான் வேண்டாம்னு நினைச்சீங்கனா நீங்க வரவேண்டாம்...... E16......

So இப்போ தான் துளசி family வட்டத்துக்குள் திரு வருகிறான்.....
இதை அப்படியே maintain பண்ணுவானா??????

மாமியார் வீட்டுக்கு ஒரு நாளாவது போயிருக்கியா?????
அது என்ன கொஞ்சமாவது மாப்பிள்ளை????? நீ ஒரு நாளாவது மாமனார் மாமியார்னு மதிச்சிருக்கியா?????
இப்போ குடும்பத்தையே overஆ ரசிக்கிறியே.......

உன்னோட 13 வருட இழப்பு இப்போதாவது புரியுதா இல்லையா???????

உனக்கு தெரியாமல் 2 ஜோடி சேர்க்கும் வேலை நடக்குது...... போய் என்னன்னு பார்......
பாரபட்சமின்றி உன்னோட தரப்பை சொல்......
துளசி நிலைமை பிரசன்னா மீராக்கு வேண்டாம்.......
இந்த பிரசன்னா எங்க போனான் ...... கோபிகைகள் முற்றுகை ????
இன்னும் spy யாருன்னு தெரியலை .....திரு மீரா கிட்ட சகஜமா இருக்கிற மாதிரி ஒரு feeling ....
 

Sundaramuma

Well-Known Member
திரு இனி துளசிகிட்ட softடா பேச
பழகிக்கோ. ஏனா துளசி முகம் வாடும்
போது இவ்வளவு நாளா மீனாட்சி
அவ அம்மாவை தான் கேட்பா ஆனா
இனிமேல் உங்கிட்ட தான் நேரா
வந்து கேட்க போரா.
எஸ்...இனி தைரியம் வந்துடும் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top