priya durai
Well-Known Member
superrrrrrrrrrrrr
ஷோபனா டிபிக்கல் பொண்டாட்டி ....எல்லோரும் கேட்கிறது தான் அவளும் கேட்கிறா.....வெங்கி சொல்லற பதில் தான் எல்லா மனைவிகளும் ரகசியமா எதிர் பார்க்கிறது ....இதுவே வெங்கி தான் மிஸ் பண்ணிட்டதா சொன்னா நடக்கிற கதையே வேற .....எந்த பிரச்னையும் இல்லாமல் function முடிந்தது..........
வீட்டுக்காரர் வரலைன்னு சாரதா பிரச்சனை பண்ணாதா????????
மகளுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு......... சும்மா இருக்கும் வீட்டுக்காரனை சீண்டி பார்க்குது...... வெங்கி பதில் நச்....
பொண்ணு or பையன் அழகு படிப்பு இரண்டும் இருந்தா இப்படி பேச்சு வரது எல்லா இடத்திலேயும் நடக்கிறது தானே .....இப்படி ஆரம்பமாராது முக்கால் வாசி பொண்ணு பையன் காதுக்கு கூட போகாது ...இடைல ஏதேனும் சரியில்லைன்னு விட்டுடுவாங்க .....சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாமலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் fix பண்ணுறாங்களா???????
இவங்க பெரிய வீடுன்னா அவங்க சம்மதம் தேவையில்லையா????? இப்போவும் இவங்க முடிவை அவர்கள் மேல் திணிப்பார்களா??????
but இப்போ அப்போ இருந்த துளசி குடும்பம் இல்லை..........
துளசி பதில் என்னவோ?????
திருவும் சம்பந்தப்படப்போகிறான்....... திரு அனுபவப்பட்டவன்........ So மீரா, பிரசன்னா முடிவுக்கு விட்டுவிடுவான்.......
பொண்ணு மாப்பிள்ளை சம்மதிப்பார்களா??????
இல்லை கரியை பூசுவார்களா????????
ஷோபனா டிபிக்கல் பொண்டாட்டி ....எல்லோரும் கேட்கிறது தான் அவளும் கேட்கிறா.....வெங்கி சொல்லற பதில் தான் எல்லா மனைவிகளும் ரகசியமா எதிர் பார்க்கிறது ....இதுவே வெங்கி தான் மிஸ் பண்ணிட்டதா சொன்னா நடக்கிற கதையே வேற .....
பொண்ணு or பையன் அழகு படிப்பு இரண்டும் இருந்தா இப்படி பேச்சு வரது எல்லா இடத்திலேயும் நடக்கிறது தானே .....இப்படி ஆரம்பமாராது முக்கால் வாசி பொண்ணு பையன் காதுக்கு கூட போகாது ...இடைல ஏதேனும் சரியில்லைன்னு விட்டுடுவாங்க .....
சித்தப்பா வீட்டுல திருவின் முடிவையும் .....துளசி வீட்டுல அவளோட முடிவும் தான் முக்கியம் .....
அதுக்கும் மேல போன பிரசன்னா, மீரா இருக்கவே இருக்காங்க .....என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம்.....
துளசி உரிமை எடுத்துக்கலை..... தான் உரிமை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இன்று வரை .....மீனாட்சியின் அலட்சியம் துளசிக்கு கோபத்தை தருது....... அப்பா வேடிக்கை பார்க்கிறார்..........
திருவுக்கு மீனாட்சி அப்படியே தன்னோட பிறவினு புரியுதா?????
அப்படியே துளசியிடம் காட்டிய அவனோட அலட்சியத்தையும் கொஞ்சம் rewind பண்ணி பார்ப்பானா?????
அப்போ துளசிக்கு கோபம் வரலையே என்று நினைப்பானோ?????
துளசி உரிமை எடுத்துக்கலை..... தான் உரிமை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இன்று வரை .....
இந்த பிரசன்னா எங்க போனான் ...... கோபிகைகள் முற்றுகை ????நீயே கேட்டுக்கோ பிரசன்னா...... பிரசன்னா என்ன வேற ஆளா?????
மீராவிடம் அவளை உட்கார வை......
இது தான் துளசியின் உடன் பிறப்புகளிடம் திருவின் உரிமையான பேச்சு.......
மாமனார் மாமியார் கிட்ட.....
நீங்கள் என்னை கொஞ்சமாவது மாப்பிள்ளையாக நினைத்தீர்களானால்.... நான் வேண்டாம்னு நினைச்சீங்கனா நீங்க வரவேண்டாம்...... E16......
So இப்போ தான் துளசி family வட்டத்துக்குள் திரு வருகிறான்.....
இதை அப்படியே maintain பண்ணுவானா??????
மாமியார் வீட்டுக்கு ஒரு நாளாவது போயிருக்கியா?????
அது என்ன கொஞ்சமாவது மாப்பிள்ளை????? நீ ஒரு நாளாவது மாமனார் மாமியார்னு மதிச்சிருக்கியா?????
இப்போ குடும்பத்தையே overஆ ரசிக்கிறியே.......
உன்னோட 13 வருட இழப்பு இப்போதாவது புரியுதா இல்லையா???????
உனக்கு தெரியாமல் 2 ஜோடி சேர்க்கும் வேலை நடக்குது...... போய் என்னன்னு பார்......
பாரபட்சமின்றி உன்னோட தரப்பை சொல்......
துளசி நிலைமை பிரசன்னா மீராக்கு வேண்டாம்.......
Thanks.... RaniVery good understanding of the episode.....
Well said comments.....
எஸ்...இனி தைரியம் வந்துடும் .....திரு இனி துளசிகிட்ட softடா பேச
பழகிக்கோ. ஏனா துளசி முகம் வாடும்
போது இவ்வளவு நாளா மீனாட்சி
அவ அம்மாவை தான் கேட்பா ஆனா
இனிமேல் உங்கிட்ட தான் நேரா
வந்து கேட்க போரா.