Saththamindri Muththamidu 17

Advertisement

Joher

Well-Known Member
நன்றிகெட்ட நாகுவுக்கு,
கொலஸ்ட்ரால் ஓவராகிப்
போய் வரலே-ன்னா,
யாரு-தான் என்ன செய்ய
முடியும், Joher டியர்?
அப்பனுக்கு இருக்கும், அதே
கொலஸ்ட்ரால் காரணமாக,
புருஷனிடம் வாயைக்
கொடுத்தால், ஷோபி,
வாங்கிக் கட்டிக் கொள்ள
வேண்டியது-தான் பா,
Joher டியர்

மாப்பிள்ளை முருக்கை காமிக்கிறார்.......
யாரும் கண்டுக்கவே கூடாது.....
எப்படியும் சாரதா பஞ்சாயத்துக்கு வீட்டுக்கு வரும்.....
தொடுக்கு சித்ராவும் வரும்......

எங்கே ராதவையே காணோம்......
 

banumathi jayaraman

Well-Known Member
சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாமலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் fix பண்ணுறாங்களா???????

இவங்க பெரிய வீடுன்னா அவங்க சம்மதம் தேவையில்லையா????? இப்போவும் இவங்க முடிவை அவர்கள் மேல் திணிப்பார்களா??????

but இப்போ அப்போ இருந்த துளசி குடும்பம் இல்லை..........
துளசி பதில் என்னவோ?????
திருவும் சம்பந்தப்படப்போகிறான்....... திரு அனுபவப்பட்டவன்........ So மீரா, பிரசன்னா முடிவுக்கு விட்டுவிடுவான்.......

பொண்ணு மாப்பிள்ளை சம்மதிப்பார்களா??????
இல்லை கரியை பூசுவார்களா????????
ஹோ, வேலனின் பிள்ளைகள்-
தானே-ன்னு பழைய நினைப்பு-ல
மஞ்சள் தேய்ச்சு குளிக்கப்
பார்க்கிறாங்க, திருநீர்வண்ணனின் செத்தப்பா வீட்டினர், Joher டியர்?
அவங்கள்-லாம், ஒன்றை
மறந்து விட்டார்கள்
என்னதான் திருப்-பையனின்
other religion லவ்வை உடைச்சு,
கல்யாணம் செஞ்சாலும்,
துளசியிடம் சம்மதத்தைக்
கேட்டுத்தான், துளசியும்
விருப்பப்பட்டுத்தான்,
திருநீர்வண்ணனை,
இவளுக்கு மேகநாதன்
மணமுடித்து வைத்தாரேத் தவிர, வேலைக்காரன் வேலனின்
பொண்ணு-ன்னு,
ஒரு நாளும் துளசியை,
மேகா இளக்காரமாய்
நினைக்கவில்லை
மாமனாருக்குப் பிடித்த,
மேகா, விரும்பிக் கொண்டு வந்த,
அழகு மருமகள், துளசி
இப்போ மாமியாருக்கும்
பிடித்தமானவளாகி விட்டாள்
பிரசன்னா, அக்கா சொல்
மீற மாட்டான்
பெற்றோரும், மூத்த மகளின்
சொல்படி-தான் நடப்பவர்கள்
என்னதான் வாயடித்தாலும்,
மீரா, பெற்றோருக்கு அடங்கிய
மகள்தான்
சோ, in Prasanna and Meera's
marriage, இதிலே துளசியின்
சொல் and முடிவுதான், பிரதானம்
பார்ப்போம், துளசி என்ன செய்யப்போகிறாள் என்று,
Joher டியர்?
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

மீனாக்ஷி துடுக்தனம் அளவுக்கு அதிகமாய்தான் இருக்கின்றது,இல்லாவிட்டால் தந்தையைப்பற்றி இப்படி அலட்சியமாய் பேசுவாரா,துளசி கண்டிப்பு சரிதான் சின்ன பெண் இப்பவே கண்டித்தால்தான் உண்டு,திருவுக்கு இப்போதுதான் தன் பெண்டாட்டி உறவுகள் கண்ணில் தெரிகின்றது,சடங்கு முடிந்து வந்தவுடன் துளசியிடம் என்ன பிரச்சனை பண்ணும் உத்தேசத்தில் இருக்கின்றார் திரு.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை முருக்கை காமிக்கிறார்.......
யாரும் கண்டுக்கவே கூடாது.....
எப்படியும் சாரதா பஞ்சாயத்துக்கு வீட்டுக்கு வரும்.....
தொடுக்கு சித்ராவும் வரும்......

எங்கே ராதவையே காணோம்......
மகள் ஷோபியை, வெங்கடேஷுக்கு
கல்யாணம் செய்து கொடுத்து
இவரே, மாப்பிள்ளை எடுத்தாச்சு
இன்னும் என்ன இந்த நாகுவுக்கு, மாப்பிள்ளை முறுக்கு?
கிறுக்கு வேண்டியிருக்கு,
Joher டியர்?
கொஞ்சம் அடங்கி உட்கார
சொல்லுங்கப்பா
இல்லாட்டி பொண்ணு
ஷோபனாவே அடக்கிடுவாள்,
Joher டியர்
 

Harishan

Well-Known Member
Hi Malli, thanks for the nice update... so very soon we can expect double wedding??? how does Thulasi and her family's are going to take these wedding proposals? what will be their reaction to this?
guess Meena's trying to proof that she is her father's daughter...
 

Sundaramuma

Well-Known Member
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ..... நான் வேற யாரையும் மனைவி இடத்துல வைத்து பார்த்தது இல்லை .... வாவ், சாத்தியமான உண்மை .....நான் எப்போதோ சொன்னது ....well , வெங்கி ஸ்கோர் பண்ணறான்..... இப்படி ஒரு கணவன் சொன்னதை கேட்டா எதுவும் செய்வாஅவன் மனைவி ......

சித்தப்பா குடும்பங்கள் நடவடிக்கையும் வெகு இயல்பு .... அவங்க எண்ணம் எல்லாம் துளசி வேலைக்காரன் பொண்ணு என்பது இல்லை .... அவங்க அண்ணா பையனுக்கு பிடிக்காத கல்யாணம் .....நம்ம வீடு பையனுக்கு அவனுக்கு பிடிக்காத கல்யாணம் செய்வதா என்பது தான் ...துளசி இடத்துல வேற ஒரு எந்த பொண்ணு வந்து இருந்தாலும் ...அந்த பொண்ணு கோடீஸ்வரன் வீடு பொண்ணா இருந்தாலும் பேச்சுகள் எப்போதும் இருக்கும் ....அதில் மாற்றம் இல்லை ..... அவங்களுக்கு வேண்டியது அவங்க வீடு பையன் சந்தோஷமா இருக்கணும் .....திரு தான் சந்தோஷமா இருந்தா, இதுவரை அவனை வாழவைத்தது துளசி என்று தெரிந்தால் அவங்களுக்கு போதும்....அந்தர் பல்டி தான் .....

வீட்டுக்கு ஒரு சாரதா, சித்ரா எப்போதும் இருப்பார்கள் .....அவங்களுக்கு எல்லாம் பயந்து வாழமுடியாது ..... எதுவும் கடந்து போகும்னு போக வேண்டியது தான்.....

மீனா திருவின் மறுபதிப்பு ..... அவளோட அலட்சியம் நான் முன்பே எதிர்பார்த்தேன்.....அம்மா பொண்ணு இப்போ முறைச்சுட்டு இருக்காங்க ..... மீனா மூலம் திருவிற்கும் துளசிக்கு ஒரு படிப்பினை காத்து இருக்கிறது ...waiting for that ......

என்கவும் மிகை இல்லை .....யதார்த்தம் .... காட்சிகள் கண் முன் விரிகின்றன .....Hats off.....
Awesome episode...

Thank you very much.Mallika:)
Will be back on Tuesday .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top