Saththamindri Muththamidu 17

Advertisement

Sainandhu

Well-Known Member
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ..... நான் வேற யாரையும் மனைவி இடத்துல வைத்து பார்த்தது இல்லை .... வாவ், சாத்தியமான உண்மை .....நான் எப்போதோ சொன்னது ....well , வெங்கி ஸ்கோர் பண்ணறான்..... இப்படி ஒரு கணவன் சொன்னதை கேட்டா எதுவும் செய்வாஅவன் மனைவி ......

சித்தப்பா குடும்பங்கள் நடவடிக்கையும் வெகு இயல்பு .... அவங்க எண்ணம் எல்லாம் துளசி வேலைக்காரன் பொண்ணு என்பது இல்லை .... அவங்க அண்ணா பையனுக்கு பிடிக்காத கல்யாணம் .....நம்ம வீடு பையனுக்கு அவனுக்கு பிடிக்காத கல்யாணம் செய்வதா என்பது தான் ...துளசி இடத்துல வேற ஒரு எந்த பொண்ணு வந்து இருந்தாலும் ...அந்த பொண்ணு கோடீஸ்வரன் வீடு பொண்ணா இருந்தாலும் பேச்சுகள் எப்போதும் இருக்கும் ....அதில் மாற்றம் இல்லை ..... அவங்களுக்கு வேண்டியது அவங்க வீடு பையன் சந்தோஷமா இருக்கணும் .....திரு தான் சந்தோஷமா இருந்தா, இதுவரை அவனை வாழவைத்தது துளசி என்று தெரிந்தால் அவங்களுக்கு போதும்....அந்தர் பல்டி தான் .....

வீட்டுக்கு ஒரு சாரதா, சித்ரா எப்போதும் இருப்பார்கள் .....அவங்களுக்கு எல்லாம் பயந்து வாழமுடியாது ..... எதுவும் கடந்து போகும்னு போக வேண்டியது தான்.....

மீனா திருவின் மறுபதிப்பு ..... அவளோட அலட்சியம் நான் முன்பே எதிர்பார்த்தேன்.....அம்மா பொண்ணு இப்போ முறைச்சுட்டு இருக்காங்க ..... மீனா மூலம் திருவிற்கும் துளசிக்கு ஒரு படிப்பினை காத்து இருக்கிறது ...waiting for that ......

என்கவும் மிகை இல்லை .....யதார்த்தம் .... காட்சிகள் கண் முன் விரிகின்றன .....Hats off.....
Awesome episode...

Thank you very much.Mallika:)
Will be back on Tuesday .....

Very good understanding of the episode.....
Well said comments.....
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு சகோதரி.
நேற்று night டே படிச்சாச்சு .ஆனால் comments ஒன்று கூட post பண்ண முடியவில்லை.:(
 

Sainandhu

Well-Known Member
டென்ஷன் பண்றேன்,டார்ச்சர் கொடுக்கிறேன்,வதைக்கிறேன்
என்று விதவிதமான குற்றச் சாட்டுகள்...தன்மீதே.....
.ஏன் இத்தனை கோபம் என்ற சுயகேள்வியும் வேறு..,
ஆனால் அதற்குரிய பதில் தான் இன்னும்
எங்களுக்கு கிடைக்கவில்லை...


இப்ப கோப பார்வை பெண்மீது...
அம்மா போல பெண்ணும். அமைதியாக
இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறானா....?
( தன்னைப் போல் இல்லாமல் ......:p)


படிப்பு,நல்ல வேலை,அழகு அதனுடன்
இணைந்த தன்மையான குணத்தை பார்த்தால்....
பார்ப்பவர் மனதை கவரத் தான் செய்யும்....
குறிப்பாக திருமண வயதில் பெண், பையன்
வைத்திருப்பவர்களை.....:D
 

Suvitha

Well-Known Member
ஹையோ!!!இப்படிபட்ட எதிர் விளைவை நான் மீனாட்சி கிட்ட இருந்து எதிர்பார்க்கல.வெகு யதார்த்தம். இப்போது என்ன செய்யபோகிறான்???இந்த திரு. :rolleyes:
 

Suvitha

Well-Known Member
ரத்னாம்மா முதலில் உங்க பிள்ளைகளுக்கும் பேத்திக்கும் சுத்திபோடுங்கம்மா.அத்தனை பேரின் கண்களும் இவர்கள் மீது தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top