வைத்தியநாதனின் கதை முடிந்தது
தன்னோட கணவன் தனக்கு
வேண்டவே வேணாடம்-னு
அகிலவேணி விட்டுட்டாள்
ஒன்ஸ் விட்டது விட்டதுதான்
இனி வைத்தியுடன் ஒட்டுமில்லை
உறவுமில்லை=ன்னு அகிலா
இருக்கும் பொழுது ஏன் இந்த
அன்னபூரணி அவளைத்
திரும்பத் திரும்பக் கூப்பிட்டு
தொந்தரவு பண்ணுறாள்?
பூரணிக்கு அப்பவும் அதே
பிடிவாதம், திமிரு, இப்பவும்
அதே பிடிவாதம், திமிரு