Saranya Hema's Minnal Athanin Magano 31

Advertisement

Krishnav

Well-Known Member
Even after getting a damn punishment n loss in her life poorani didn't realise her fault. Still what she needs, to know the fact of life.
 

banumathi jayaraman

Well-Known Member
வைத்தியநாதனின் கதை முடிந்தது
தன்னோட கணவன் தனக்கு
வேண்டவே வேணாடம்-னு
அகிலவேணி விட்டுட்டாள்

ஒன்ஸ் விட்டது விட்டதுதான்
இனி வைத்தியுடன் ஒட்டுமில்லை
உறவுமில்லை=ன்னு அகிலா
இருக்கும் பொழுது ஏன் இந்த
அன்னபூரணி அவளைத்
திரும்பத் திரும்பக் கூப்பிட்டு
தொந்தரவு பண்ணுறாள்?

பூரணிக்கு அப்பவும் அதே
பிடிவாதம், திமிரு, இப்பவும்
அதே பிடிவாதம், திமிரு
 

banumathi jayaraman

Well-Known Member
நாக்கைத் பிடிங்கிக்கிற மாதிரி
அகிலா நல்லாத்தான் கேட்டாள்,
சரண்யா டியர்

மனிதாபிமானதைப் பத்தி யார்
பேசறதுன்னு ஒரு விவஸ்தை
வேண்டாமா, அன்னபூரணி மேடம்?

இவளோட ரத்தினசாமி நொண்ணன்
அத்தனை துன்பப்படுத்தியும்
வைத்தியநாதனைத் தேடிப்
போகாத அகிலா இப்போ மட்டும்
போயிடுவாளா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் பெற்ற மகளாக
துவாரகாவின் மனம்
அலைபாய்கிறது
வைத்தியின் கண்ணில் ஒருமுறை
பேத்தியைக் காட்டியிருக்கலாம்,
சரண்யா டியர்
மனிதன் கொஞ்சம் நிம்மதியாகப்
போய் சேர்ந்திருப்பார்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னைப் பொறுத்தவரை
வைத்தியநாதன் ஒரு சூழ்நிலைக்
கைதி

ஆணவமும், அகம்பாவமும்
ரத்தினசாமியைப் போல ஒரு
அண்ணனின் துணை கொண்டு
எதையும் சாதிக்கலாம்-ங்கிற
திமிரும்தான் வைத்தியநாதனைத்
திருமணம் செய்ய பூரணியைத்
தூண்டியிருக்கிறது

அப்படியென்ன அத்தான்?
பொத்தான்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்தவளை கல்யாணம் செய்து
ஒரு குழந்தைக்கும் அப்பாவாகப்
போகிறவனைத்தான் மணந்தே
தீருவேன்

இல்லைன்னா ஊரு உலகம்
கேவலமாகப் பேசுமுன்னு
வம்படியாக வைத்தியநாதனைத்
திருமணம் செய்த பூரணியால்
அவர் இறக்கும் வரை
வைத்திக்கு நிம்மதியேயில்லை,
சரண்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அகிலா செய்தது சரியே
கஷ்டப்பட்ட காலத்தில் கூட
அவரைத் தேடிப் போகாமல்
இப்போ வைத்தியநாதன்
இறந்தவுடன் பூவையும்
பொட்டையும் அகிலா
துறக்க வேண்டுமா?
என்ன தேவைக்கு, பூரணி?

நீதானே இத்தனை வருஷம்
வைத்தி கூட வாழ்ந்தாய்
இரண்டு பிள்ளைகளையும்
பெற்றாய்
அப்போ நீதான் எல்லாம்
செய்யணும், பூரணி
 

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு வீணாக அகிலாவைத்
தொந்தரவு செய்கிறாள்,
பூரணி?

கிட்டாதாயின் வெட்டன
மற-ங்கிறதை அகிலவேணி
ரொம்ப நல்லாவே பாலோ
பண்ணுறாள், சரண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top