Naanum ippadi ninaithu irukkean.....
கிருஷ்ணாவை,பாத்தி பார்ததியா ..நான் சொன்னது தான்
பொறுக்கியை அடிக்க கூட முடியாமல் அமெரிக்காவில் போயிருக்கிறான்...
You are very correct,கிருஷ்ணா தேடி போய் அடிக்கலாம்.. தங்கை டைவர்ஸ்க்காக பொறுத்து போறான்..
எப்படியும் அடி இருக்கு, அந்த ராஸ்கலுக்கு...
கிருஷ்ணா தேடி போய் அடிக்கலாம்.. தங்கை டைவர்ஸ்க்காக பொறுத்து போறான்..
எப்படியும் அடி இருக்கு, அந்த ராஸ்கலுக்கு...
Adichalum thirunthatha maatanunga....heavy ahh punish pananum
கிருஷ்ணா அடிப்பான்அவனை அடிக்கணும்....அப்பத்தான் ஆறும்.
ரொம்பவே கரெக்ட்டு,தவறில் சிறுது பெரிது ஏது..
முறையற்ற வருவாய் தவறே..
இருமனம் இணையும்
திருமணத்தில் ஒருமனதை
ஏமாற்றுவதும் தவறே..
Absolutely correct,செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...
எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...
நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....
சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..
கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...
வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..