Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

Joher

Well-Known Member
உலகத்தில் மனித மிருகங்கள் அதிகம்....... அவன் வீட்டு பெண்களுக்கு இதே நிலை வந்தால் புரியுமா.......

இப்போ விட்டுடு...... கிருஷ்ணா சொல்றான்.......

So கண்டிப்பாக அடி உண்டு.......
நாயை நிக்க வச்சு சுடணும்......
 

fathima.ar

Well-Known Member
செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...

எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...

நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....

சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..

கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...

வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top