Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

malar02

Well-Known Member

MM மூடி வச்சிட்டு போயிட்டேன் பாதியில் நீங்க இந்த ஏபியை நைட் கொடுத்துட்டீங்க தூக்கமே இல்லை கோபம், ஒரு நமைச்சல்,...... மக்கா இருந்தாலும் பரவாஇல்லை நல்லவனா இருந்தா போதும் என்று எண்ணத்தை பயத்தை கொடுத்த எபி.

ரேணு நல்ல முடிவு எடுத்தாள் ஏன்னா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சொல்லுவாங்க இவளுக்கு ஒரு வாரம்

கிரிஷ் குழம்பிய குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறான் அகோர பசி வரும் கைவிட்டு துழாவி மீனை எடுப்பான்

காவி நட்புக்கு உயர் கொடுத்துவிட்டாள் தன் தோழிக்கு ஒரு பிரச்னை என்றவுடன் அவளின் மற்ற எண்ணங்கள் அங்கே பின் தேங்கிவிட்டது கிரிஷின் தேக்கநிலையால் ரேணுவின் வாழ்வை இவள் கையில் எடுக்க போகிறாள்.இல்லை அவனை உசுப்பிவிட்டு போகிறாள்.

ரத்னம்மாவிற்கு தெரிய வரும் போது கிரிஷே தன் பெண்ணையே கட்டி கொள்ளட்டும் தமக்கு தெரிந்தவன் நல்லவன் என்ற மனநிலையை கொண்டு வருமா?

YES வாழ்வு விதி வழி...... வருவது வரவா? செலவா? தெரியாது.
எப்போது? எப்படி? என்று..... இரண்டும் வரும் போகும்
இதில் சில வாழ்வு வரவு அதிகம் செலவு குறைவு. சில வாழ்வில் செலவு அதிகம் வரவு குறைவு .இந்த இடத்தில இதற்கு அதிர்ஷ்டம் ,யோகம், தலையெழுது என்று பெயர் சூட்டி கொள்கிறோம்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாத்தி பார்ததியா ..நான் சொன்னது தான்
பொறுக்கியை அடிக்க கூட முடியாமல் அமெரிக்காவில் போயிருக்கிறான்...
கிருஷ்ணாவை,
அப்படி இளப்பமா
நினைக்காதீங்க,
பொன்ஸ் டியர்
அடிப்பான், கண்டிப்பா
பின்னி பெடெலெடுப்பான்
Wait and see, பொன்ஸ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணா தேடி போய் அடிக்கலாம்.. தங்கை டைவர்ஸ்க்காக பொறுத்து போறான்..
எப்படியும் அடி இருக்கு, அந்த ராஸ்கலுக்கு...
You are very correct,
தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணா தேடி போய் அடிக்கலாம்.. தங்கை டைவர்ஸ்க்காக பொறுத்து போறான்..
எப்படியும் அடி இருக்கு, அந்த ராஸ்கலுக்கு...
Adichalum thirunthatha maatanunga....heavy ahh punish pananum
அவனை அடிக்கணும்....அப்பத்தான் ஆறும்.
கிருஷ்ணா அடிப்பான்
கண்டிப்பா பின்னி
பெடெலெடுப்பான்,
தங்கமலர் டியர்,
ரதிப்ப்ரியா டியர்
and பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தவறில் சிறுது பெரிது ஏது..
முறையற்ற வருவாய் தவறே..
இருமனம் இணையும்
திருமணத்தில் ஒருமனதை
ஏமாற்றுவதும் தவறே..
ரொம்பவே கரெக்ட்டு,
பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...

எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...

நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....

சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..

கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...

வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
Absolutely correct,
பாத்திமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top