murugesanlaxmi
Well-Known Member
தானம் கொடுத்த மாட்டை பல்லு பிடித்து பார்க்கக் கூடாது.
இந்த வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், தானம், தர்மம் என்பது வேறு, வேறு. பலன் கருதி செய்வதுக்கும் பேர் தானம்.
பலனை எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் ஆகும். அப்படி பலனை எதிர்பார்த்து செய்யும் தானத்தை ஒழுங்கா செய்யவேண்டும் தானே. நல்ல பொருளை தானம் செய்வது தான் சிறப்பு. அப்போ மாட்டை பல்லு புடிச்சிப்பார்த்து சோதிப்பது, தானம் செய்பவருக்கு செய்யும் உதவி தானே.
இப்படிக்கு - வெட்டியா உக்கார்ந்து யோசிப்போர் சங்கம். தலைவர் முருகேசன்
இந்த வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், தானம், தர்மம் என்பது வேறு, வேறு. பலன் கருதி செய்வதுக்கும் பேர் தானம்.
பலனை எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் ஆகும். அப்படி பலனை எதிர்பார்த்து செய்யும் தானத்தை ஒழுங்கா செய்யவேண்டும் தானே. நல்ல பொருளை தானம் செய்வது தான் சிறப்பு. அப்போ மாட்டை பல்லு புடிச்சிப்பார்த்து சோதிப்பது, தானம் செய்பவருக்கு செய்யும் உதவி தானே.
இப்படிக்கு - வெட்டியா உக்கார்ந்து யோசிப்போர் சங்கம். தலைவர் முருகேசன்