murugesanlaxmi
Well-Known Member
நன்றி சகோதரிVery nice.
நன்றி சகோதரிVery nice.
நன்றி சகோதரிnalla sinthanai anna
நன்றி சகோதரிரம்யா ராஜன் டியரின்
"புது வெள்ளை மழை" நாவல்
முடிந்து விட்டது
படித்தீர்களா, சகோதரரே?
அதே போல கவிப்ரிதா டியரின்
"வண்ணப் பூங்காவைப் போல்
எங்கள் வீடல்லவா" and
"பூமியே பூவனம் உங்கள்
பூக்களைத் தேடுங்கள்"
நாவல்களும் முடிவுற்றன
படித்தீர்களா, சகோதரரே?
எனக்கு அவ்வளவு தமிழ் அறிவு இல்லை சார், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இல்லை சார்.நீங்க கொஞ்சம் கோபக்காரர்தான். ஆனாலும் சொல்வது உண்மை. முதலில் தர்மம் என்பது தமிழ் வார்த்தையே அல்ல. தமிழனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது அவசரத்தேவை போல் தோன்றுகிறது.
புது விளக்கம்???
தானம் கொடுப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்....... யாருக்கும் கொடுக்கலாம்...... இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது......
ஒரு இக்கட்டில் கூட தானம் பெற்றிருக்கலாம்.....
கொடுத்தவன் அன்றாடங்காச்சியாக கூட இருக்கலாம்.....
மாட்டுக்கு பல் பார்த்து தான் வயது சொல்வார்கள்.......
பல அதிகம் இருந்தால் மூப்பு......
பல் தேய்ந்திருந்தால் மூப்பு.....
தானமாக கொடுத்த பொருளை ஆராயாதே என்பதற்காக சொல்லப்பட்டது......
பலனை எதிர்பார்த்தால் அது தானம் கிடையாது.......
மொய் cover மாதிரி ஆகிவிடும்......
உடல் தானம் உறுப்பு தானம் கண் தானம்..... என்ன பலன் எதிர்பார்த்து தானம் செய்கிறார்கள்......
எந்த பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது தான் தானம் தர்மம்.......
வெட்டியா உட்கார்ந்தால் தப்பு தப்பா தான் யோசனை போகும் போல.......
என்னோட வேண்டுகோள்......
சில பேருக்கு தமிழ் ரொம்ப நல்லா தெரியாது.......
விளக்கமும் தெரியாது......
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து குழப்புவதற்க்கு பதிலா உங்கள் கதையை comma போட்டு தொடரலாம்.......