E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
வொர்க் பண்ணி மிரட்டுவாளோ...சேர்ந்து வந்தோம்னு சொல்லுவா...ஈஸ் கூட்டிப் போனான் னு சொல்லலாம்
வர்ஷ் பத்தி வர்ஷாவிற்கு ஏதும் தெரியாதுல்ல பொன்னும்மா, இந்த மாதிரி ஏதேனும் செய்தால் தெரிந்துகொள்வாள்:cool:
 

Adhirith

Well-Known Member
மிக மிக கனமான அத்தியாயம்
"நான் என்ற அகந்தை மமதை
என்னை தவிர யாரும் அவளை சமாளிக்க முடியாது என்ற எண்ணம்
அவளுக்கு என்னை விட சிறந்த வாழ்க்கை யார் கொடுப்பர் என்ற எண்ணம்
அவனின் மோகமும் காதலும் எல்லாம் சேர்ந்து அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது
உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை சந்திக்காமல் வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்தால் வர்ஷினி நன்றாக இருந்து இருப்பாள்.
இந்த பழக்க வழக்கமும் அவளுக்கு வந்து இருக்காது
"

பல நாள் சந்தேகத்திற்கு இந்த வரிகள் மூலமா பதில் கொடுத்துடீங்க

அவன் அகம்பாவம்
என்னை தவிர யார் வாழ்க்கை கொடுக்க முடியும் எனும் ஆணவம் அகங்காரம் mamathai...
பாவம் சிறு பெண் வாழ்வில் விளையாடி விட்டது

வாழ்க்கை கொடுப்பது என்று வரும் பொது ஆகாஷ் VTV -la சொன்ன வரிகள் நியாபகம் வருது

Malli correct decision indha epi earlier vanthu iruntha romba kastama irrukum
Atleast ippa Varsh santhosama iruppathu santhosama irrukku

VTV ல ஆகாஷ் என்ன சென்னான்...? எனக்கும் ஞாபகப் படுத்துங்க...pl...

எபி 68 ன் தொடர்ச்சி,25 அத்தியாயங்களுக்கு பிறகு கொடுத்திருப்பதின்
ultimate aim ஏ, அவர்களின் மாறுபட்ட மனநிலையை
ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத்தான்....
இந்த 25 அத்தியாயங்களில், அவர்களிடம் ஏற்படும்
மெல்ல ,மெல்ல ஏற்படும் மாற்றங்களை உணர்வதற்காகவும் தான்....

SJM ஐ, தனது வித்தியாசமான
நடையின் மூலம் எங்கோ கொண்டுப் போய்டாங்க....MM
 

MythiliManivannan

Well-Known Member
முதல் பகுதியின் கனத்தைக் குறைக்கும் இதமான இரண்டாம் பகுதி.இத்தனை இன்னல்களுக்கும் தனி மனித ஒழுக்கம் தவறிய இரு மனிதர்கள், வார்ஷியின் அப்பா மற்றும் ஈஸ்வர்.
மிகச் சரியான வார்த்தைகள் மங்கா:)
 

Adhirith

Well-Known Member
One doubt malli
Till now he hasn't realized where he went wrong
Will he ever come to know
Waiting for rest of the epis to disclose that :)

ஹா....ஹா....சிந்து....
எங்கு தவறினான் ,என்று அவனுக்கு தெரியவில்லை...புரியவில்லை...
ஆனால் ,அவள்தான்,
நீ இந்த இந்த இடத்தில் தப்பு செய்தாய்
என்று தெரியவைக்கிறாள். :p:D

இனிமேல் தெரிந்து என்ன ஆகப்போகின்றது,,,
பால்கோவாவிற்கு அவனையும் புரியும்,
தன்னையும் தெரியும்..
மல்லி சொன்ன ," நீ ஆகிய நான்...". த த்துவம்....;)
 

MythiliManivannan

Well-Known Member
நீ தூங்க விடல....உளறல...உண்மை ...விஜி சொன்னது போல...என்னை ஷாலினி போல நம்புவாளான்னு பீல் பண்ணுவார்....அதுக்கு மேலேன்னு வர்ஷூ
நிருபிப்பாள் பாரு
:mad:
ஆமாம் பொன்னும்மா:)
இதன்மூலம் முரளியால் ஈஷ்வருக்கு ஏற்பட்ட மனப்புழுக்கத்தையும் மல்லி தீர்த்து வைக்கப்போறாங்க:)
 

Manimegalai

Well-Known Member
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........
சூப்பர் ஜோ....
எனக்கும் அந்த கருத்தில் உடன்பாடு இல்லை..
ஈஸ்வர் தவிர யாரையும் வர்ஷிக்கு பிடிக்காது எப்பவும்.
 

MythiliManivannan

Well-Known Member
போட்டோ எடுத்தது ஈஸ்வரை........... ஆனால் security வர்ஷினிக்கு என்று வருகிறது..........

So வர்ஷாவின் குறி ஈஸ்வரா இல்லை வர்ஷினியா??????????

அஷ்வின் செக்யூரிட்டி போட்டுக்கலாம்னு சொல்லும் போது,
அதுதான் வர்ஷிக்கு நீயும் தாஸும் இருக்கீங்க இல்லைன்னு வரும், அதாவது தனக்குத் தேவையில்லைங்கிற அர்த்தத்தில்.
இப்போ தனக்கே செக்யூரிட்டி தேவைன்னு ஈஷ்வர் நினைக்கிறான், ஜோ :)
 

Manimegalai

Well-Known Member
ஈஷ்வர் அதீத காதலினால் தான் அவளை வெறுக்க முடியவில்லை.ஆம் வேறு ஒருவராக இருந்திருந்தால் அவளை வெறுத்தது மட்டுமில்லாமல் குடும்பத்தின் முன் அவமானபடுத்தி இருப்பர்.
கண்டிப்பாக ஈஷ்வரை தவிர யாரை அவள் திருமணம் செய்திருந்தாலும் அவளுக்கு தனிமையை தவிர வேறு பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் போதையை நாடி இருப்பாள்.
ஆண்கள் எல்லாரும் தப்பு செய்தாலும் மனைவி இப்படி என்னும்போது அதை அவர்களால் ஏற்க முடியாது அவர்கள் காதலே கொண்டிருந்தால் கூட.
ஆனால் ஈஷ்வர் விதிவிலக்கு. அவளை யாரிடமும் கீழிறக்காமல் அவளை மீட்டு தன் உயிரையே அவள் மீது வைத்திருக்கிறான்.தப்பு செய்தால் கூட எத்தனை ஆண்கள் ஒத்து கொள்கிறார்கள்.
வர்ஷினி இவ்விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவள்.
இந்த மாதிரி அசாதாரண சமயங்களில் துணை நிற்பவனே துணைவன். ஈஷ்வர் மிக மிக நல்ல துணைவன்.அது தான் மாஸ் HERO.
சூப்பர் லக்ஷ்மி...
உங்க கருத்துரை பார்த்து மிக்க மகிழ்ச்சி எனக்கு...உங்களுக்கு வர்ஷி ரொம்ப பிடிக்குமே...நீங்க ஈஸ்வர் சைடு கருத்து சொல்வது...மிகச் சிறப்பு...
நன்றி லக்ஷ்மி....:)
எஸ் தல போல துணைவன் ...வருமா..
 

ThangaMalar

Well-Known Member
சூப்பர் ஜோ....
எனக்கும் அந்த கருத்தில் உடன்பாடு இல்லை..
ஈஸ்வர் தவிர யாரையும் வர்ஷிக்கு பிடிக்காது எப்பவும்.
சகோதர்கள், வளர்த்த அம்மா.. யாரையும் பிடிக்கல..
முன்பு வெறுத்த போதும், இப்போது விரும்பும் போதும் விஸ்வா மட்டுமே வர்ஷினிக்கு...
 

murugesanlaxmi

Well-Known Member
தவறான கணிப்பு bro பின்பும் ( (சொல்லலாம் அல்லவா ....வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள்... நோ பிராப்லெம் )
சகோதரி நான் கவனிக்கும் விமர்சனம் உங்களது மிக முக்கியாமனது. அதனால் நீங்க எதுவும் சொல்லலாம் சகோதரி { ரொம்ப அடிக்கதீங்க, வலிக்கும்}
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top