Lakshmi sivakumar
Well-Known Member
ஈஷ்வர் அதீத காதலினால் தான் அவளை வெறுக்க முடியவில்லை.ஆம் வேறு ஒருவராக இருந்திருந்தால் அவளை வெறுத்தது மட்டுமில்லாமல் குடும்பத்தின் முன் அவமானபடுத்தி இருப்பர்.
கண்டிப்பாக ஈஷ்வரை தவிர யாரை அவள் திருமணம் செய்திருந்தாலும் அவளுக்கு தனிமையை தவிர வேறு பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் போதையை நாடி இருப்பாள்.
ஆண்கள் எல்லாரும் தப்பு செய்தாலும் மனைவி இப்படி என்னும்போது அதை அவர்களால் ஏற்க முடியாது அவர்கள் காதலே கொண்டிருந்தால் கூட.
ஆனால் ஈஷ்வர் விதிவிலக்கு. அவளை யாரிடமும் கீழிறக்காமல் அவளை மீட்டு தன் உயிரையே அவள் மீது வைத்திருக்கிறான்.தப்பு செய்தால் கூட எத்தனை ஆண்கள் ஒத்து கொள்கிறார்கள்.
வர்ஷினி இவ்விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவள்.
இந்த மாதிரி அசாதாரண சமயங்களில் துணை நிற்பவனே துணைவன். ஈஷ்வர் மிக மிக நல்ல துணைவன்.அது தான் மாஸ் HERO.
கண்டிப்பாக ஈஷ்வரை தவிர யாரை அவள் திருமணம் செய்திருந்தாலும் அவளுக்கு தனிமையை தவிர வேறு பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் போதையை நாடி இருப்பாள்.
ஆண்கள் எல்லாரும் தப்பு செய்தாலும் மனைவி இப்படி என்னும்போது அதை அவர்களால் ஏற்க முடியாது அவர்கள் காதலே கொண்டிருந்தால் கூட.
ஆனால் ஈஷ்வர் விதிவிலக்கு. அவளை யாரிடமும் கீழிறக்காமல் அவளை மீட்டு தன் உயிரையே அவள் மீது வைத்திருக்கிறான்.தப்பு செய்தால் கூட எத்தனை ஆண்கள் ஒத்து கொள்கிறார்கள்.
வர்ஷினி இவ்விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவள்.
இந்த மாதிரி அசாதாரண சமயங்களில் துணை நிற்பவனே துணைவன். ஈஷ்வர் மிக மிக நல்ல துணைவன்.அது தான் மாஸ் HERO.