Hi......MM....
இது எபி. 93-94 க்கான பொதுவானதாகும் ....
இரண்டிலும், flash back சொல்லப்பட்டு இருக்கின்றது...
ஒன்று, அஷ்வினின் பார்வையில், மற்றது ஈஷ்வரின் பார்வையில்...
இரண்டு பழைய நிகழ்வுகளும் மனதை உருக்கும் ,கனமான
நிகழ்வுகள்.....அதில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது...
ஆனால் அதை சொல்லிய நடை,விதம்,or style whatever may be...
அது மல்லிக்கே உரித்தான, நடையில் சொல்லப்பட்டுள்ளது இருக்கின்றது...
Past and present correlation .....in one episode...
நாயக,நாயகின் இரு வேறு மனநிலைகளை
ஒரே பதிவில் படம், பிடித்து காண்பிக்கப்பட்டுள்ளது...
அன்று கர்வம், மமதை,திமிர், கொண்ட ஈஷ்வர்.....
விரல் சொடுக்கி அஷவினை கூப்பிட்டு மிரட்டியவன்..
ரஞ்சிக்காக அடித்து வீழ்த்தியவன்...
அவளுக்கான நேரம் கொடுக்காமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடியவன்...
வர்ஷியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தவன்
அவளின் நுட்பமான மன உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறியவன்..
மொத்ததில் தன் தவறுகளால் ,தன் வாழ்வை,
தன் நேசித்த பெண்ணைத் தொலைத்தவன்....
இன்று....
பொறுமையாக ,அவளுக்காக நான்கு மணி
நேரம் காத்திருக்கிறான்......
அஷவினுடன் இணைந்து,வர்ஷியை கேலி செய்கிறான்...
தனக்கும்,வர்ஷினிக்கும் இடையில் யாரும் வரக்கூடாது
என்று நினைத்தவன்,
அஷவின் காலத்தால் செய்த உதவிக்கு
தன்எதிரி என்பதையும் மறந்து அவனை ஏற்றுக் கொள்கிறான்...
வர்ஷ் ,அஷ்வின் நட்பை மதிக்கிறான் .....
வரஷினியிடம் தன் சுயங்களைத் தொலைத்து
ஒரு இயல்பான உறவை உருவாக்கி கொள்கிறான் ....
தன்னையும் மீட்டு, தான் உயிருக்கு உயிராக காதலிக்கும்
மனைவியையும் மீட்டு விடுகிறான்....
வர்ஷினி ....அன்று...இன்று தொடரும் அடுத்த கமெண்டில்....