E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர்கள் யார் ??? என்று வர்ஷினி நினைப்பதாக எபிசொட் 84 இல் வருது .....
அது தான் அவளோட குறை ..... நமக்குன்னு யோசிக்கிறவங்க இல்லை ..... நம்மை நாமே பார்த்துக்கணும்னு .......
இதுவரை அவள் தான் மறைமுகமா எல்லோரையும் பார்த்துக்கறா.... ஈஸ்வர் தனக்கு செய்த தப்பை தன் தந்தை இடம்
இருந்து மறைத்து அவனுடைய தொழில் காப்பாற்றினாள்..... பிறகு திருமணம் செய்து அவனை காப்பாற்றினாள் ......
தாத்தா சொன்னபடி அண்ணன்கள் தொழிலை தான் தலையிடாமல்
ஒரு வகையில் அவர்களையும் ......அப்புறம் அஸ்வின் ..... இப்போது சஞ்சய் காதல் ......
ஐஸ்வர்யா நிறைவான மன வாழ்க்கைக்கும் காரணமாக போகிறாள் ......


அவளுக்கு ...அவளுக்காக மட்டுமே என்று எல்லோரும் என்ன செய்ய போகிறார்கள் ????....
அவள் சுயம்பு தான் ....தன்னை தானே உருவாக்கி கொண்டவள் தான் ....
இல்லை என்று சொல்லவில்லை .....அவளுக்காக மற்றவர்கள் ஏதேனும் செய்யும் சந்தர்ப்பம் வருமா?????
அருமை, வெகு அருமையான கருத்துக்கள்,
சுந்தரம்உமா டியர்
 

Joher

Well-Known Member
மல்லி சிஸ் பதில் பார்த்து...
நாளைக்கு வந்துடுவான்னு முடிவு செய்தாச்சா..

yes............ அப்புறம் ஆடி மாசம்னு சொல்லிட்டாo_Oo_Oo_Oo_Oo_Oo_O....................

Varsh பஞ்சாயத்து முடிக்கிறதுக்குள்ள ஆடி வந்துடும்.............
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர்கள் யார் ??? என்று வர்ஷினி நினைப்பதாக எபிசொட் 84 இல் வருது .....
அது தான் அவளோட குறை ..... நமக்குன்னு யோசிக்கிறவங்க இல்லை ..... நம்மை நாமே பார்த்துக்கணும்னு .......
இதுவரை அவள் தான் மறைமுகமா எல்லோரையும் பார்த்துக்கறா.... ஈஸ்வர் தனக்கு செய்த தப்பை தன் தந்தை இடம்
இருந்து மறைத்து அவனுடைய தொழில் காப்பாற்றினாள்..... பிறகு திருமணம் செய்து அவனை காப்பாற்றினாள் ......
தாத்தா சொன்னபடி அண்ணன்கள் தொழிலை தான் தலையிடாமல்
ஒரு வகையில் அவர்களையும் ......அப்புறம் அஸ்வின் ..... இப்போது சஞ்சய் காதல் ......
ஐஸ்வர்யா நிறைவான மன வாழ்க்கைக்கும் காரணமாக போகிறாள் ......


அவளுக்கு ...அவளுக்காக மட்டுமே என்று எல்லோரும் என்ன செய்ய போகிறார்கள் ????....
அவள் சுயம்பு தான் ....தன்னை தானே உருவாக்கி கொண்டவள் தான் ....
இல்லை என்று சொல்லவில்லை .....அவளுக்காக மற்றவர்கள் ஏதேனும் செய்யும் சந்தர்ப்பம் வருமா?????
இல்லை அவள் தான் எல்லோரையும் பார்த்துக் கொள்வாள்
 

Sundaramuma

Well-Known Member
Read Epi 31 now..............

Varsh பேசும் பேச்சுக்கள்............ அப்பப்பா........... இன்னும் கொஞ்சமும் குறையவில்லை............

நான் வாழுறதுக்கு உன்னை சாகடிக்க போறேனோ என்னவோ.............

சான்சே இல்லை................ awesome epi...................
சொன்னது ஈஸ்வர் ...... நீங்க வர்ஷினியை ரொம்ப திட்டுறீங்க பா.....:(:(:(
 

banumathi jayaraman

Well-Known Member
Joher said:
உங்க commentsக்காக எல்லோரும் waiting................ welcome back..............​
ஹோட்டல் சாப்பாடு பிடிக்கலை ..... திரும்பி வந்தாச்சு ..... Thank you :):):)
Sundaramuma said:
SJM புக் வாங்கிட்டேன் ....... ஒரே ஒரு copy தான் இருந்தது ..... பாகம் 3 கு
சொல்லிவைச்சாச்சு ...... View attachment 595
நான் கூட பாகம் 3ம் சேர்த்துனு ஒரு second shock ஆகிவிட்டேன்...........
Pudikkatha saappadu potta hotel vazhga
கனடாவிலுமா...................
ரெண்டு மூணு நாள் ஓகே..... அப்புறம் ???
ஐயோ................ so sad................
வீட்ல செஞ்ச ரசம்னாலும் ஒகே..
:D:D:D
ATHEY .....ATHEY....
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top