எந்த இக்கட்டான சூழ்நிலை ல வர்ஷினிய அஸ்வின் காப்பாற்றினான்?..
மல்லி அடுத்த எபில சொல்லிடுங்க..
தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்..
E 68.........
ஈஸ்வர் கண் விழித்த போது வைஷினியையும் காணவில்லை............ லம்போகினியையும் காணவில்லை.............
எங்கே என்று தேடுவான்........ யாரிடம் சொல்வான்............ கண்களில் நீர் நிறைந்தது...... சர்வமும் ஒடுங்கி நின்றான்.............
அந்த பிடிவாதத்தை அளவு அவளையே அழிப்பதாக இருக்க... சொல் என்ன வேண்டும் என........... உன்னிடம் இருந்து விடுதலை என........... கொடுத்தான் போ என........... வந்தே விட்டாள்..........
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்................
மூன்றறை வருடங்கள் ஆகிற்று .............
இந்த gapல தான் பெரிய story இருக்குது...........
my simple assumption is.............
Varsh கிளம்பி ashwin இருக்கும் pubக்கு போய் இருக்கலாம்..........
அவளே சொல்லிருக்கிறாள் ஈஸ்வரிடம்............. நான் எதுவும் பண்ண மாட்டேன்.... போய் ஒரு ஓரமா உட்கார்ந்துவிடுவேன்னு........
So pubல் இருக்கும் போது எதாவது ரொம்ப பெருசா நடந்து இருக்கும்.......... அஸ்வின் பார்த்து அவளை காப்பாற்றி Eshகிட்ட சேர்த்திருப்பான்......... விஷயமும் வெளியே வந்திருக்காது...... அதன் பிறகு தான் அவளின் தீவிரத்தை புரிந்து............
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்.......... என்று Esh சொல்லி இருப்பான்..............
அதனால் தான் இருவருக்கும் அஸ்வின் மேல் அவ்வளவு பாசம்................
மல்லி இதுக்கு எத்தனை CFL எனக்கு கொடுக்க போறாங்களோ................