E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Enakk

Enakku Facebook illai bro:)
நான் இருகிறேன் சகோதரி, அது எழுத்தாளர் வட்டம். அதில் வேறும் கமெண்ட்ஸ் போடுவது மட்டும் நான். அதை ஆக்டிவிட் செய்வது என் மகள். இதே பெயர், இதே காமராஜார் படம். அதில் என் சமீபத்திய மகிழ்ச்சி மல்லி சகோதரி அவரே பேசியது,ஒரு கேள்விக்கு பதில் அளித்தார் I AM HAPPY }
 

arunavijayan

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
images (9).jpg
 

murugesanlaxmi

Well-Known Member
ஓகே...பொன்னுமா .
ஆனால் வாழ்க்கை முழுதும் தொடர வேண்டும் என்றால் துணையின் ஆதரவு கட்டாயம் தேவை....அதுவும் நிழல்போல் கூடவே இருக்கும் போது....
சகோதரி உங்கள் கருத்து என் கருத்து அதனை நான் கூறினால் தவறு ஆகிவிடுமோ என கூற மறுகிறேன்
 

Joher

Well-Known Member
எந்த இக்கட்டான சூழ்நிலை ல வர்ஷினிய அஸ்வின் காப்பாற்றினான்?..

மல்லி அடுத்த எபில சொல்லிடுங்க..
தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்..

E 68......... ஈஸ்வர் கண் விழித்த போது வைஷினியையும் காணவில்லை............ லம்போகினியையும் காணவில்லை.............

எங்கே என்று தேடுவான்........ யாரிடம் சொல்வான்............ கண்களில் நீர் நிறைந்தது...... சர்வமும் ஒடுங்கி நின்றான்.............

அந்த பிடிவாதத்தை அளவு அவளையே அழிப்பதாக இருக்க... சொல் என்ன வேண்டும் என........... உன்னிடம் இருந்து விடுதலை என........... கொடுத்தான் போ என........... வந்தே விட்டாள்..........
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்................


மூன்றறை வருடங்கள் ஆகிற்று .............


இந்த gapல தான் பெரிய story இருக்குது...........

my simple assumption is.............
Varsh கிளம்பி ashwin இருக்கும் pubக்கு போய் இருக்கலாம்..........
அவளே சொல்லிருக்கிறாள் ஈஸ்வரிடம்............. நான் எதுவும் பண்ண மாட்டேன்.... போய் ஒரு ஓரமா உட்கார்ந்துவிடுவேன்னு........

So pubல் இருக்கும் போது எதாவது ரொம்ப பெருசா நடந்து இருக்கும்.......... அஸ்வின் பார்த்து அவளை காப்பாற்றி Eshகிட்ட சேர்த்திருப்பான்......... விஷயமும் வெளியே வந்திருக்காது...... அதன் பிறகு தான் அவளின் தீவிரத்தை புரிந்து............
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்.......... என்று Esh சொல்லி இருப்பான்..............

அதனால் தான் இருவருக்கும் அஸ்வின் மேல் அவ்வளவு பாசம்................

மல்லி இதுக்கு எத்தனை CFL எனக்கு கொடுக்க போறாங்களோ................
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓகே...பொன்னுமா .
ஆனால் வாழ்க்கை முழுதும் தொடர வேண்டும் என்றால் துணையின் ஆதரவு கட்டாயம் தேவை....அதுவும் நிழல்போல் கூடவே இருக்கும் போது....
என் அனுபவத்திலேயே சொல்கிறேன்..
.துணையின் ஆதரவு நாம் புரிய வைப்பதில் இருக்கு.
நம் உறுதியிலும் ............. இரண்டும் சமான விகிதமே...
 

Manimegalai

Well-Known Member
Dear megalai.... Oru chicken message yaroda saivamum kalaiyathunu ninaikiren... I believe all in our mind....its my opinion......
நான் அசைவம் சாப்பிடுவேன்....
இந்த மாதிரி மெசேஜ் படிச்சிட்டு சாப்பிடனும்ல...;) அசைவம் சாப்பிடற எனக்கே கடினமா இருக்கு. முகப்புத்தகத்தில் இலை ஆட்டுக்கு போடுறோம்....அதை மட்டனா இலையில் சாப்பிடறோம் இதுதான் வாழ்க்கைனு ஒரு தத்துவம்......அதான் புரோகிட்ட எனக்காகவும்தான் கேட்டேன்.....:D
 

Manimegalai

Well-Known Member
Dear megalai.... Oru chicken message yaroda saivamum kalaiyathunu ninaikiren... I believe all in our mind....its my opinion......
உன் அளவுக்கு எனக்கு பக்குவம் குறைவு பேபி...
அண்ணா நல்ல மெசேஜ் நிறைய தராங்களே....
அதுல ...இந்த மெசேஜ் எனக்கு பிடிக்கலைன்னு அண்ணாகிட்ட சொன்னேன்...:D
 

Joher

Well-Known Member
Read Epi 31 now..............

Varsh பேசும் பேச்சுக்கள்............ அப்பப்பா........... இன்னும் கொஞ்சமும் குறையவில்லை............

நான் வாழுறதுக்கு உன்னை சாகடிக்க போறேனோ என்னவோ.............

சான்சே இல்லை................ awesome epi...................
 

Joher

Well-Known Member
Esh-Varsh............

Aries and Aries are destined to battle, because it’s in their very psyches. The question is whether they will battle one another, or whether they will team up and battle on the same side.
If both are fighting along side one another, instead of with one another, this is an unstoppable relationship. If not, Aries and Aries compatibility may after all be doomed to a messy and somewhat scary end:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top