ThangaMalar
Well-Known Member
Good news Uma..neetu thaan release..... book shop only..... i think....
Online la available....
Malli FB post paarunga...
Last edited:
Good news Uma..neetu thaan release..... book shop only..... i think....
செம கவிதை சகோதரிசுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்
கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்
காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்
சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்
காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை
காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்
விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு
மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு
சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு
மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு
நீல கலர் பாக்கும்போது
நினைவு ங்கே இழுக்குதடி
கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு
போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு
பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு
சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்
காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்
மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்
சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
நன்றி அண்ணாசெம கவிதை சகோதரி
அனைவரின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது, உன் கவிதை மீரா...சுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்
கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்
காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்
சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்
காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை
காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்
விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு
மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு
சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு
மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு
நீல கலர் பாக்கும்போது
நினைவிங்கே இழுக்குதடி
கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு
போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு
பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு
சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்
காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்
மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்
சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
மல்லி சகோதரி, விரைவில் பதிவு போடுங்க, சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கு.நண்பர்களை பார்க்க முடியாவில்லை
Malli pottalum podala naalum..
Inga thaan naanga podrome..
அனைவரின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது, உன் கவிதை மீரா...
நம் ஏக்கங்களை அழகாய் காட்டி விட்டாய்... அருமை மீரா...
மல்லி சகோதரி, விரைவில் பதிவு போடுங்க, சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கு.நண்பர்களை பார்க்க முடியாவில்லை