S
semao
Guest
நன்றி கண்ணம்மாஅழகாக ஏக்கத்தை சொல்லிடுச்சு உன் கவிதை..
நன்றி கண்ணம்மாஅழகாக ஏக்கத்தை சொல்லிடுச்சு உன் கவிதை..
நன்றி மலர்மாஅனைவரின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது, உன் கவிதை மீரா...
நம் ஏக்கங்களை அழகாய் காட்டி விட்டாய்... அருமை மீரா...
டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை
நன்றி அம்மா
ஹா, ஹா, என்னையும் பாராட்டி, ஒரு கவிதையா,டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை
நன்றி அம்மா
மிக, மிக, நன்றி, பாத்திமா செல்லம்I agree this..
Heartfelt thanks to u banuma..
We too wish you happiness and prosperity in your life and in your family members life..
Hifida machiI agree this..
Heartfelt thanks to u banuma..
We too wish you happiness and prosperity in your life and in your family members life..
Super darlu....டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை
நன்றி அம்மா
Hahaah very true.....very nice darluசுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்
கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்
காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்
சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்
காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை
காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்
விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு
மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு
சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு
மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு
நீல கலர் பாக்கும்போது
நினைவிங்கே இழுக்குதடி
கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு
போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு
பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு
சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்
காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்
மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்
சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
ஹேய், நம்ம தமிழ் மதுரா டியரோட நாவல் தானே,நண்பர்களே,வார்த்தை தவறிவிட்டேன் கண்ணமா னு ஒரு கதை படித்தேன் இப்போது. செம சூப்பர் மிஸ்செய்யதீங்க
இல்லை சகோதரி வத்ஸலா ராகவன்ஹேய், நம்ம தமிழ் மதுரா டியரோட நாவல் தானே,
சகோதரரே
ரொம்பவே நல்ல கதைதான், இந்த '' வார்த்தை தவறி
விட்டேன் கண்ணம்மா '' நாவல், சகோதரரே