E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே

பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை

நன்றி அம்மா


I agree this..
Heartfelt thanks to u banuma..
We too wish you happiness and prosperity in your life and in your family members life..
 

banumathi jayaraman

Well-Known Member
டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே

பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை

நன்றி அம்மா
ஹா, ஹா, என்னையும் பாராட்டி, ஒரு கவிதையா,
மீரா டியர்?
ரொம்பவும் நன்றி, மீரா செல்லம்
 

rathippria

Well-Known Member
டியர் என்றழைப்போருண்டு
செல்லம் என்றழைப்போருண்டு
டியர் செல்லம் என்றழைக்கும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே

பாசமிக்க கருத்துக்களை
பக்கம்பக்கமாய் தேடி
படிக்க தூண்டும்
படிக்கும் போது ஊற்றெடுக்கும்
பாசமது ஊற்றெடுக்கும்
ஓர் ஆழி போல ஊற்றெடுக்கும்
கருத்து கூறும்போது கூட
கருத்ததினில் அன்பை வைத்து
வயதில் மூத்ததினால் ஆசிர்வதித்து
வாழ்கவென வாழ்த்தும் அம்மாவே
எங்கள் பானு அம்மாவே
அன்புடன் கூறுகின்றேன்
நன்றிதனை
எனது நன்றிதனை

நன்றி அம்மா
Super darlu....
 

rathippria

Well-Known Member
சுத்தி சுத்தி வந்தாலும்
சுத்தி விட்டு வந்தாலும்

கூடி கூடி வந்தாலும்
கூட்டமே வந்தாலும்

காலநேரம் பாக்காம
காதலோட வந்தாலும்

சட்டமாக உக்காந்து
சங்கத்தில கேட்டாலும்

காணவில்லை காதலனை
பாக்கவில்லை பாவலனை

காத்திருக்கும் நேரமெல்லாம்
தீர்ந்துவிடும் நீ வரும்முன்

விசுவாசம் கொண்டோம் நாங்க
விஸ்வா நீ வந்துவிடு

மல்லி வைக்கும் போது
மல்லியின் பூவே உன் நெனப்பு

சங்கீதம் கேக்கும்போது
சங்கீதா உன் நெனப்பு

மழைய பாக்கும்போது
மழைமகளே உன் நெனப்பு

நீல கலர் பாக்கும்போது
நினைவிங்கே இழுக்குதடி

கிச்சனில் நிக்கும் போது
கிறுக்கு புள்ள உன் நினப்பு

போன்னை பாத்து பாத்தே
போகுது என் பொழப்பு

பேட்டரி தீரும் முன்னே
பேச இங்கே வந்து விடு

சாமத்தில வந்தாலும்
சார்ஜ் போட்டு காத்திருப்பேன்

காலையில வந்தாலும்
காபியோட காத்திருப்பேன்

மதியம் நீ வந்தாலும்
மறக்காம பார்த்திடுவேன்

சாயும்காலம் நீ வந்தால்
சாப்பிடும்முன் பார்த்திடுவேன்
Hahaah very true.....very nice darlu
 

banumathi jayaraman

Well-Known Member
நண்பர்களே,வார்த்தை தவறிவிட்டேன் கண்ணமா னு ஒரு கதை படித்தேன் இப்போது. செம சூப்பர் மிஸ்செய்யதீங்க
ஹேய், நம்ம தமிழ் மதுரா டியரோட நாவல் தானே,
சகோதரரே
ரொம்பவே நல்ல கதைதான், இந்த '' வார்த்தை தவறி
விட்டேன் கண்ணம்மா '' நாவல், சகோதரரே
 

murugesanlaxmi

Well-Known Member
ஹேய், நம்ம தமிழ் மதுரா டியரோட நாவல் தானே,
சகோதரரே
ரொம்பவே நல்ல கதைதான், இந்த '' வார்த்தை தவறி
விட்டேன் கண்ணம்மா '' நாவல், சகோதரரே
இல்லை சகோதரி வத்ஸலா ராகவன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top