E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
சம்மதமா…..சம்மதமா

நான் உந்தன் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா

வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்

பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
மீறி பசி வந்தாலும் பறவைபோலே
பகிர்ந்தே உண்ணலாம்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ ப்ரியமானவனே

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா, சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா, சம்மதமா
நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா, சம்மதமா
விடிகாலை வேளை வரை, என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டும் என்று, இடை கேக்கும் சம்மதமா
நீ பாதி, நான் பாதி, என்றிருக்க சம்மதமா
என் உயிரில் சரி பாதி, நான் தருவேன் சம்மதமா


இமையாக நான் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா, சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
கண்மூடி தவம் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
ஓ, ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பலகோடி பௌர்ணமிகள் காத்திருப்பேன் சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும், சம்மதமா
பிரிந்தாலும் உன்னை தேடும், உயிர் வேண்டும், சம்மதமா
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசதிலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ ப்ரியமானவனே
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா, சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா, சம்மதமா
நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா, சம்மதமா
விடிகாலை வேளை வரை, என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டும் என்று, இடை கேக்கும் சம்மதமா
நீ பாதி, நான் பாதி, என்றிருக்க சம்மதமா
என் உயிரில் சரி பாதி, நான் தருவேன் சம்மதமா


இமையாக நான் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா, சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
கண்மூடி தவம் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
ஓ, ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பலகோடி பௌர்ணமிகள் காத்திருப்பேன் சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும், சம்மதமா
பிரிந்தாலும் உன்னை தேடும், உயிர் வேண்டும், சம்மதமா

என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ
ப்ரியமானவளே
ப்ரியமானவனே
OMG Fathi..
நான் old version எடுத்து போட்டா, நீ new version போடுறீயா.... Smart thinking...
 

ThangaMalar

Well-Known Member
கரம் கோர்த்து நடக்க,
விரல் பிடித்து நகம் கடிக்க,
நெற்றி வருடி முத்தம் இட,
நீ வேண்டும்

கலைந்த கேசம் வருட,
தோள் சேர்த்து உச்சி முகர,
மடி சேர்த்து தாலாட்ட,
நீ வேண்டும்

உயிருக்கு உயிரூட்ட,
உள்ளன்பிலே உணர்வூட்ட,
உணர்வுக்கு உரமேற்ற,
உருவின்றி உருகிக் கரைய,
உயிரிலே உயிராய் உறைய,
உயிர் தொட்ட உறவாய்
நீ வேண்டும்

நீ வேண்டும்.. நீ மட்டும் வேண்டும்..
எனை நான் மறந்து உன்னை மட்டும்
நினைக்க, உன்னிலே என்னைத்
தொலைக்க நீ வேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top