E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே
 

Gomathi1986

Well-Known Member
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே
One of my fav song .....that too the last line
 

ThangaMalar

Well-Known Member
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

எதுக்காக கிட்ட வந்தாளோ,
எதத் தேடி விட்டுப் போனாளோ..., விழுந்தாலும்,
நான் உடைஞ்சே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!
 

Gomathi1986

Well-Known Member
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

எதுக்காக கிட்ட வந்தாளோ,
எதத் தேடி விட்டுப் போனாளோ..., விழுந்தாலும்,
நான் உடைஞ்சே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!
Gold flower madam...superb ..sema song..maruvarthai pesathey song ketteengala...Super song
 

zaina

Member
Facebook+Comment+Picture5.jpg
 

Gomathi1986

Well-Known Member
கோரமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டுப் போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனைப் போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓ ஹோ நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே கரங்கள் ரணமாய்
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
Another most fav song of mine
 

ThangaMalar

Well-Known Member
நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே

ஆயிரம் பூக்கள் தூவ தோன்றுதே
தோன்றிடும் போதே பாவம் தீருதே
காரிகையாளே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்று போகுதே
காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம்
என்னை புதிய ஒருவனாய்
செய்யும் அறிமுகம்

வெண்ணிலா ...
தூரத்து பார்வைகள் போடாதே
அதை என்னிடம் வாயென்று சொன்னாலும் வாராதே
நான்கைந்து வார்த்தைகள் நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும் நான் கோர்க்கிறேன்
ஏதேனும் பேசாமல் தீராதினி
உறையும் பனி !
 

Gomathi1986

Well-Known Member
Pollaatha En Ithayam Yetho Solluthae
Nillaatha En Uyiro Engo Selluthae
Pollaatha En Ithayam Yetho Solluthae
Naane Varugiren, Kelaamal Tharugiren
Naane Varugiren, Kelaamal Tharugiren
Kan Theendi Uraigiren
Kai Theendi Karaigiren
Naane Varugiraen, Kaelaamal Tharugiren
Kan Theendi Uraigiren
Kai Theendi Karaigiren
Ninaivugalai Marakkiren
Nigazh Kanamum Marakkiren
Idam Porulai Marakkiren
Ethu Enathu Marakkiren
Naane Naane
Naane Varugiren, Kelaamal Tharugiren
Another close to heart song
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top