E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே

என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்
என் வாழ்வே வாழ்வதேன்
எந்தன் பசி எந்தன் தாகம் கூட
உனைக்கேட்டு வரவேண்டுமா
நீ எந்தன் சுவாசமா
மீண்டும் மீண்டும் என்மேல் பூவிசிப் போகிறாய்
ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாய்

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர்
நான் ஏந்த முயல்கிறேன்
உன் சோகம் என் நெஞ்சில்
ஏந்திப்போகிறேன் அது ஏனடா
நான் ஏன் நீ ஆகிறேன்…..
ஆயினும் நான் நானே
என்னில் உனைக் காணத்தானே
நீயானேனே……….
நானே……..

அருகே நீ தூரமாய்
தினமும் கொன்றாயடி
யார் யாரோ நாம் என்றாயடி
நெஞ்சைக் கொட்டி நான் தீர்த்தேன்
கேளாமல் நீ சென்றாய்
என்மேல் காதல் தோன்றாதா
பேசாமல் நீ வதைக்கிறாய்
என் காதல் நீ காணமாட்டாயா மாட்டாயா……..
 

ThangaMalar

Well-Known Member
என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே
 

ThangaMalar

Well-Known Member
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ


காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே

யோசனை மாறுமோ பேசினால் தீருமோ...
உன்னில் என்னை போல காதல் நேருமோ


என் இளமையின் தனிமையை நீ மாற்று

என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

பகல் இரவு பொழிகின்ற

பனி துளிகள் நீ தானே
வயதினை நனைக்கிறாய்
உயிர் நெஞ்சில் இனிக்கிறாய்
நினைவுகளில் மொய்க்காதே
நிமிட முள்ளில் தைக்காதே
அலையென குதிக்கிறேன்
உலையென கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன்
கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே
ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்

விழிகளிலே உன் தேடல்

செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலையில்லை
எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளி தர
என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ
காதலின் நியாபகம்
என்னை பார்த்த பிறகும்
ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்

 

Lalithaganesan

Well-Known Member
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பார்த்திருந்து பார்த்திருந்து
பூவிழி நோகுதடி....

மல்லி பத்து நாள் லீவ் முடுஞ்சுதா
நாங்க எல்லோரும் ஈஸ்வர் வர்ஷூவ பார்க்க வெய்ட்டிங்
 

Lalithaganesan

Well-Known Member
Friends.... enaku oru book name theriyanum.

Hero foreign la velai. Tamil nadu vandhirukkapo avar friend train modhi irandhiduvaaru.

Hero vivasaayam paarpaaru adhuku piragu.
Enaku romba pidicha kadhai.

Pls sollungo. Book vaanganum.
ஹாய் அனி
அது வயல்விழி தான் ஆனா அது scribd ல இருக்கு.
 

ThangaMalar

Well-Known Member
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பார்த்திருந்து பார்த்திருந்து
பூவிழி நோகுதடி....

மல்லி பத்து நாள் லீவ் முடுஞ்சுதா
நாங்க எல்லோரும் ஈஸ்வர் வர்ஷூவ பார்க்க வெய்ட்டிங்
அதுவரை நீ என்பது யாதெனில் படிங்க, லலிதா...

மல்லிக்கு லீவு கிடையாது. SJM break விட்டுட்டு NEY எழுதுறாங்க....
 

Lalithaganesan

Well-Known Member
அதுவரை நீ என்பது யாதெனில் படிங்க, லலிதா...

மல்லிக்கு லீவு கிடையாது. SJM break விட்டுட்டு NEY எழுதுறாங்க....[/QUOTE
NEY PADICHCHU malar madam
but pons novels padikanumnu yosikiren
Then i am missing eswar and varshu so eagera ketkiren
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top