E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yes...
மிகவும் மன நிறைவு...
அங்கே கதவருகில் நின்று பார்த்தது போல் ஒரு உணர்வு...

( கதவை மூட மறந்திட்டீங்களா? :p:D)
மூடினாலும்...ஓட்டை வழியாக பார்பபோம்..ல..அதான் மூடல:D
 

umamanoj64

Well-Known Member
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி மழல பட்டாளத்த காட்டாறாங்களே ,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி இத்தனை குட்டீஸ்களை காட்டாறாங்களே,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..
உமா...உங்க கமெண்ட் க்கு வெயிட்டிங்...
அருமை....
 

umamanoj64

Well-Known Member
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி இத்தனை குட்டீஸ்களை காட்டாறாங்களே,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..
திமிர் + பிடிவாதம் = அராத்து குழந்தைகள்
பார்க்க நாங்க ரெடி மல்லி :D:p
 

fathima.ar

Well-Known Member
QUOTE="umamanoj64, post: 43567, member: 500"]திமிர் + பிடிவாதம் = அராத்து குழந்தைகள்
பார்க்க நாங்க ரெடி மல்லி :D:p[/QUOTE]

Ithukku 7 vsrusha porattam..

Kutti pathinaaradi paanja..
14yrs uma... Aayul thandanai....
Yaarukko..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top