கண்டிப்பா முடியும்.......இவ்வளவு ரசிச்சு படிக்க முடியுமா,???
முடியும் உங்கள் எழுத்துக்களை..
அவன் தான் நீல வானத்த பாத்துட்டு கிடந்தானே... எங்கிருந்து சிரிக்கிறது?என்னப்பா ஈஷ்வரு..
இவ்ளோ நாளா சிரிக்க கூட இல்லையாமே.
ஏன் அவ கண்ண பார்த்தா ஹைய்யோ அம்மா வா.
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....ஒரு எப்பில இவ்ளோ பேர் வர்ராங்க
எல்லாருக்கும் ஒரு முக்கியதுவம் கொடுத்திருக்கிங்க..
Herione ma.... அதுவும் தல யோட கதாநாயகி....Vandha oru half dayku ivlo reactions......
next epi. எங்க எப்படி எதை நோக்கி போகும்...
வர்ஷினியும் தன் வாழ்வில் உணரும் போது..
நிச்சயம் அவள் சங்கீத வர்ஷினி...
ஆமா பாத்தி.... ரூபா, ஜெகன் ஏன் வரல?....
பிள்ளைகள மட்டும் அனுப்பிட்டு outing போய்ட்டாங்களா?.....
பாத்தி, நம்ம ரெண்டு பேரும் ரேஷன் கடைல வேல பாக்கறோமா?......Perima paatti kooda varala
Athukku thaan first comment la mention pannen eashwar family kamalama family nu..பாத்தி, நம்ம ரெண்டு பேரும் ரேஷன் கடைல வேல பாக்கறோமா?......
Nice writing fathi darling....well analysed the epiமல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்..
இந்த பதிவு மிகவும் அழகானது..
அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு..
முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..
மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு
புண்ணகைப்பது பேரழகு..
குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..
Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..
பத்துவின் வெட்கம் அழகு..
கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..
தங்கமலர், மணி உஙகளுக்காக...