E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்
பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்
ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
வேண்டாமே பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

ஒரே ஒரு சிநேகிதப் பார்வை
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை
வேறு என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் தோற்பேன்
ஆண்கள் நெஞ்சம் அலையைப் போலே
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சம் கரையை போல
வாங்கியே தாங்கியே விட்டு செல்லுமோ
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
 
Last edited:

fathima.ar

Well-Known Member
நீண்டு செல்லும் வாழ்வில்..

தனிமையை தேடி ஒரு பயணம்..

இனிமை இல்லா ஓர் வெறுமை..

கட்டாயத்தினால் மீண்டும் வந்தேன்..

எதை நோக்கி செல்லும் இந்த பயணம்...

இணைய துடிக்கும் உறவுகளுடனா..

அல்ல இறுக்கம் கொடுக்கும் தனிமையுடனா.....


Enge sellum intha paathai..
Yaaro yaaro arivaaro..
 
Last edited:
S

semao

Guest
நீண்டு செல்லும் வாழ்வில்..

தனிமையை தேடி ஒரு பயணம்..

இனிமை இல்லா ஓர் வெறுமை..

கட்டாயத்தினால் மீண்டும் வந்தேன்..

எதை நோக்கி செல்லும் இந்த பயணம்...

இனைய துடிக்கும் உறவுகளுடனா..

அல்ல இருக்கம் கொடுக்கும் தனிமையுடனா.....


Enge sellum intha paathai..
Yaaro yaaro arivaaro..
Nice da

Kalakura kanaga
 

rathippria

Well-Known Member
நீண்டு செல்லும் வாழ்வில்..

தனிமையை தேடி ஒரு பயணம்..

இனிமை இல்லா ஓர் வெறுமை..

கட்டாயத்தினால் மீண்டும் வந்தேன்..

எதை நோக்கி செல்லும் இந்த பயணம்...

இனைய துடிக்கும் உறவுகளுடனா..

அல்ல இருக்கம் கொடுக்கும் தனிமையுடனா.....


Enge sellum intha paathai..
Yaaro yaaro arivaaro..
Semma darling....chance illai unnai adichikka ;)
 

Ansadoss

Well-Known Member
மன்னனுக்குப் பெண்பால் நிறைய இருக்கே....
ஆனால் நான் இல்லை.....:p:D
ம்கும்... ம்கும்... (சிணுங்கல்) ராணிமா சின்ன புள்ள ஏதோ தெரிஞ்சத எழுதறேன் கிண்டல் பண்ணாதீங்க ராணிமா;):p:D
 

rathippria

Well-Known Member
கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்
பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்
ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
வேண்டாமே பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

ஒரே ஒரு சிநேகிதப் பார்வை
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை
வேறு என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் தோற்பேன்
ஆண்கள் நெஞ்சம் அலையைப் போலே
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சம் கரையை போல
வாங்கியே தாங்கியே விட்டு செல்லுமோ
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
Super;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீண்டு செல்லும் வாழ்வில்..

தனிமையை தேடி ஒரு பயணம்..

இனிமை இல்லா ஓர் வெறுமை..

கட்டாயத்தினால் மீண்டும் வந்தேன்..

எதை நோக்கி செல்லும் இந்த பயணம்...

இணைய துடிக்கும் உறவுகளுடனா..

அல்ல இறுக்கம் கொடுக்கும் தனிமையுடனா.....


Enge sellum intha paathai..
Yaaro yaaro arivaaro..
அழகு
 

Adhirith

Well-Known Member
Parting
Three and a half years back when Varsh left, and Eswar was searching whether Ashwin helped Varsh and Eswar in any way.... waiting for Ashwin's role in Varsh's life...:)


அதற்குறிய பதில் parting episode ல இருக்கு...
அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.....
 

Ansadoss

Well-Known Member
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி மழல பட்டாளத்த காட்டாறாங்களே ,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..
அப்படி என்ன உயர்ந்தவள் ரஞ்சனி? என்ன பொருத்தவரை சுயநலத்தின் மொத்த உருவம் அவள். தான்தோன்றி தனமாக அவள் எடுத்த முடிவால் தான் ஈஸ்வர் வாழ்க்கை இந்த நிலையில் இருக்கு. அதை பற்றி கவலை இல்லை. வர்ஷு அஸ்வின் கூட பேசறானு குற்றப் பபத்திரிக்கை வாசிக்கிறா. ஈஸ்வர் கூட பிறந்தவள் என்பதைத் தவிர அவளைப் பற்றி சிறப்பாக எதுவும் இல்லை.
 

Sundaramuma

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top