E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
நல்லா இருக்கு epi mam

ஆனாலும்
varshu babe பார்க்கும் போது
முகத்திரையை கிழித்து வெளியே வா என் பொண்ணே
உன்னுள் இருக்கும் அன்பு மழை இங்கே தேவை
இவர்களும் குழந்தைகள் தான் தப்பு செய்ததால்



நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதய மூலையில்
நானே இருப்பேன்
கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்

images
 

malar02

Well-Known Member
பொங்குற பால் கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அப்படியே அடங்குமே அதுபோலதான் குழந்தைகள் விஜயம். நீங்கள் சொல்வது உண்மை கொதித்து கிடக்கும் உள்ளங்களுக்கு ஒரு சின்ன இளைபாறுதல் இந்த அத்தியாயம். மல்லி தெளியவச்சி அடிப்பதில் மன்னி (மன்னனுக்கு பெண்பால்) so wait & see bro;):p:D
photo.jpg
 

malar02

Well-Known Member
அப்படி என்ன உயர்ந்தவள் ரஞ்சனி? என்ன பொருத்தவரை சுயநலத்தின் மொத்த உருவம் அவள். தான்தோன்றி தனமாக அவள் எடுத்த முடிவால் தான் ஈஸ்வர் வாழ்க்கை இந்த நிலையில் இருக்கு. அதை பற்றி கவலை இல்லை. வர்ஷு அஸ்வின் கூட பேசறானு குற்றப் பபத்திரிக்கை வாசிக்கிறா. ஈஸ்வர் கூட பிறந்தவள் என்பதைத் தவிர அவளைப் பற்றி சிறப்பாக எதுவும் இல்லை.

hi friend,
தன் சகோதரன் ஒரு பெண்ணை விரும்பி மறறொன்றையும் பார்கிறான் அவள் (ஐஸ்) கெதி என்னவாதுன்னுவாது கவலை படடாளே அது போதுமே... போகட்டும் மன்னித்துவிடலாம் இந்த ஒரு விஷயத்திற்க்காக அவளும் ஒரு பெண் என்பதை மறந்து சொதப்புகிறாள் பின்ன அவள் ஈஸ்ஸின் தங்கை ஆயிர்றே
 

malar02

Well-Known Member
கடல் நீலத்தை பார்த்து
ஆர்பரிக்கும் மனது..

உன் நீல நயனங்களில்
மயங்கி தவிக்கிறது..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
கையில் ஏந்துவதா பாக்கியம்..

உன் மனம் என்னை புரிவதே
நீ எனக்கு கொடுக்கும் வரமல்லவா..

Happy weekend..
Have nice Sunday and enjoy with dearies...

last 2 lines
bawvydksraq.gif
 

Adhirith

Well-Known Member
hi friend,
தன் சகோதரன் ஒரு பெண்ணை விரும்பி மறறொன்றையும் பார்கிறான் அவள் (ஐஸ்) கெதி என்னவாதுன்னுவாது கவலை படடாளே அது போதுமே... போகட்டும் மன்னித்துவிடலாம் இந்த ஒரு விஷயத்திற்க்காக அவளும் ஒரு பெண் என்பதை மறந்து சொதப்புகிறாள் பின்ன அவள் ஈஸ்ஸின் தங்கை ஆயிர்றே

அந்த பெண்ணும் தன் பிரண்ட் என்பதால் ,கவலைபட்டாள்....

வேறு பெண்ணாயிருந்தால்,தன் அண்ணனுக்குதான்
சப்போர்ட் செய்திருப்பாள்.....


ஈஷின் தங்கையல்லவா......
 

Adhirith

Well-Known Member
hi friend MM

இயல்பு ...இயல்பு ...இயல்பு ...
இயல்பின் பதம் யதார்த்தம்


ஒரு 10 பெரியவங்களுக்கு நடுவே ஒரு குழந்தை இருக்கு அங்கே ஒரு 2 குழந்தைகள் வந்தால் குழந்தைகளின் இயல்பு முதலில் குழந்தைகளுடன்தான் பழகும் பெரியவர்கள் 2 டாம் பட்ச்சம் தான் தாய் கூட
ஆசுவாசம் அடைந்த மனதின் வேகம் மட்டு படும் அது போல் வர்ஷிக்கும்


இந்த EPI நீங்க கொண்டுசென்றஎழுத்து நடை மிக அழகு
அள்ளாமல் கிள்ளாமல் நெஞ்சள்ளி போனது


ரஞ்சி தன் பாடி லாங்குவேஜ் மூடுபனியாக இருப்பதை கான்பிக்கிறது அனைவரின் அத்திருப்தியை வாங்கிவிட வாய்ப்பு இருக்கிறது மாறறாவிட்டால்
மற்றவர்கள் அந்தரங்கத்தில் கேள்வி கேட்ப்பது அநாகரிகம் என்பதை காண்பித்து இருக்கீங்க
100%
ல்90% யாரும் நிறைகுடம் அல்ல


ஷாலினி நட்புக்கரம் நீட்டி சந்தன நலங்கு வைத்துவிடடாள் மிகை படுத்தாத ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவள் காண்பிக்கப்பட்டு இருக்கு

முரளியும் அவன் குடும்பமும் ஈஸ்சுக்கும் முன்னாள் வர்ஷியை தன் சொந்தமாக்கி கொண்டதை மறந்து விட்டு கேள்வி வைக்கிறான் மடையன்

பத்து ஒரு பொத்து எப்போதும்
மலர் ,கமலம்மா பற்றி அவர்கள் வாழ்க்கை முறை பற்றியம் ஏற்க்கனவே காண்பிச்சிட்டிய்ங்க அவர்கள் அப்படிதான்


phone எடுக்காதுக்கு வர்ஷியின் அருமையான விளக்கம் நானும் ………வளர்ந்துட்டேனே சொல்வது போல்

கடைசி வரி "மனது யாசிப்பது" ஈஸ்ஸின் தற்போதைய நிலையை காண்பிக்கின்றனவா......... சுயநலம், உடல் இதை கடந்துவிடடானா ?

இனி ஈஸ்ஸின் ஏக்கம்
கொதிக்க தெரிந்த நிலவே
உனக்கு குளிர தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா
உனக்கு இணைக்க தெரியாதா இப்படி என்றால்


எடுக்க தெரிந்த கரமே
உனக்கு கொடுக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா என்று வர்ஷினியின் மனகுரல்

அவனுடைய மனம் யாசிப்பது,அவனுடைய சொர்க்கமான அவளை...
அவளுடைய சொர்க்கம் என்ன எனபதை அறிய முயன்றானா????
சுயநலம்,உடல் கடந்துவிட்ட நிலை...?????....சந்தேகம் தான்....
 

Ansadoss

Well-Known Member
hi friend,
தன் சகோதரன் ஒரு பெண்ணை விரும்பி மறறொன்றையும் பார்கிறான் அவள் (ஐஸ்) கெதி என்னவாதுன்னுவாது கவலை படடாளே அது போதுமே... போகட்டும் மன்னித்துவிடலாம் இந்த ஒரு விஷயத்திற்க்காக அவளும் ஒரு பெண் என்பதை மறந்து சொதப்புகிறாள் பின்ன அவள் ஈஸ்ஸின் தங்கை ஆயிர்றே
நானும் ராணிமா கருத்தை வழிமொழிகிறேன் பூவி. மேலும் அஸ்வின் அவளை மிரட்டிய போது சிலநாள் பழகிய பத்துவிடம் உதவி கேட்டவள். நெருங்கிய தோழியான ஐஸ்வர்யாவிடம் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை. அஸ்வின் சகோதரி என்பதால் தோழியையே ஒதுக்கி வைத்தாள்தானே. தனக்கு ஏற்றார்போல் மற்றவர்களை வளைப்பதில் ஈஸ்வரின் தங்கை என்பதை நிருபிக்கின்றாளோ?
 

malar02

Well-Known Member
அந்த பெண்ணும் தன் பிரண்ட் என்பதால் ,கவலைபட்டாள்....

வேறு பெண்ணாயிருந்தால்,தன் அண்ணனுக்குதான்
சப்போர்ட் செய்திருப்பாள்.....


ஈஷின் தங்கையல்லவா......

5gJQPfE.gif
 

malar02

Well-Known Member
நானும் ராணிமா கருத்தை வழிமொழிகிறேன் பூவி. மேலும் அஸ்வின் அவளை மிரட்டிய போது சிலநாள் பழகிய பத்துவிடம் உதவி கேட்டவள். நெருங்கிய தோழியான ஐஸ்வர்யாவிடம் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை. அஸ்வின் சகோதரி என்பதால் தோழியையே ஒதுக்கி வைத்தாள்தானே. தனக்கு ஏற்றார்போல் மற்றவர்களை வளைப்பதில் ஈஸ்வரின் தங்கை என்பதை நிருபிக்கின்றாளோ?

5024,1132767003,3.jpg
 

malar02

Well-Known Member
அவனுடைய மனம் யாசிப்பது,அவனுடைய சொர்க்கமான அவளை...
அவளுடைய சொர்க்கம் என்ன எனபதை அறிய முயன்றானா????
சுயநலம்,உடல் கடந்துவிட்ட நிலை...?????....சந்தேகம் தான்....

upload_2017-3-13_20-28-13.jpeg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top