hi friend MM
இயல்பு ...இயல்பு ...இயல்பு ...
இயல்பின் பதம் யதார்த்தம்
ஒரு 10 பெரியவங்களுக்கு நடுவே ஒரு குழந்தை இருக்கு அங்கே ஒரு 2 குழந்தைகள் வந்தால் குழந்தைகளின் இயல்பு முதலில் குழந்தைகளுடன்தான் பழகும் பெரியவர்கள் 2 டாம் பட்ச்சம் தான் தாய் கூட
ஆசுவாசம் அடைந்த மனதின் வேகம் மட்டு படும் அது போல் வர்ஷிக்கும்
இந்த EPI நீங்க கொண்டுசென்றஎழுத்து நடை மிக அழகு
அள்ளாமல் கிள்ளாமல் நெஞ்சள்ளி போனது
ரஞ்சி தன் பாடி லாங்குவேஜ் மூடுபனியாக இருப்பதை கான்பிக்கிறது அனைவரின் அத்திருப்தியை வாங்கிவிட வாய்ப்பு இருக்கிறது மாறறாவிட்டால்
மற்றவர்கள் அந்தரங்கத்தில் கேள்வி கேட்ப்பது அநாகரிகம் என்பதை காண்பித்து இருக்கீங்க
100% ல்90% யாரும் நிறைகுடம் அல்ல
ஷாலினி நட்புக்கரம் நீட்டி சந்தன நலங்கு வைத்துவிடடாள் மிகை படுத்தாத ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவள் காண்பிக்கப்பட்டு இருக்கு
முரளியும் அவன் குடும்பமும் ஈஸ்சுக்கும் முன்னாள் வர்ஷியை தன் சொந்தமாக்கி கொண்டதை மறந்து விட்டு கேள்வி வைக்கிறான் மடையன்
பத்து ஒரு பொத்து எப்போதும்
மலர் ,கமலம்மா பற்றி அவர்கள் வாழ்க்கை முறை பற்றியம் ஏற்க்கனவே காண்பிச்சிட்டிய்ங்க அவர்கள் அப்படிதான்
phone எடுக்காதுக்கு வர்ஷியின் அருமையான விளக்கம் நானும் ………வளர்ந்துட்டேனே சொல்வது போல்
கடைசி வரி "மனது யாசிப்பது" ஈஸ்ஸின் தற்போதைய நிலையை காண்பிக்கின்றனவா......... சுயநலம், உடல் இதை கடந்துவிடடானா ?
இனி ஈஸ்ஸின் ஏக்கம்
கொதிக்க தெரிந்த நிலவே
உனக்கு குளிர தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா
உனக்கு இணைக்க தெரியாதா இப்படி என்றால்
எடுக்க தெரிந்த கரமே
உனக்கு கொடுக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா என்று வர்ஷினியின் மனகுரல்