பணத்துக்காக வந்தவ தானே!
எவ்வளவு பெரிய வரிகள்!
கட்டிய கணவனிடம் கேட்க கூடாதவை..
பாலியல் தொழிளாளி...
கட்டிய மனைவி இடம் கேட்க கூடாதவை..
இரண்டு வரிகளும் ஓன்றுக்கொன்று குறையதாவை..
இந்த அத்தியாத்தின் கடைசி இரண்டு பக்கத்தில் உள்ள்து போல் மன்னித்து மறந்து 9 மாத குழந்தைக்கு தாயாகி விட்டாள் ரஞ்சனி. .
அதே வர்ஷ்?????
மனம் ஒன்று சொல்லுது..
நினைவு ஒன்று சொல்லுது..
பிடிவாதகுதிரையின் கடிவாளம் ஈஷ் இடம் உள்ளது. .
மறக்க முடியாத அத்தியாயம். .கடைசி இரண்டு பக்கமும் மறக்க முடியாத பொன்னிலே பொறிக்கப்பட வேண்டியவை
...
வர்ஷ். ..அழ வைச்சுட்டா...மனதில் உருகிட்டா
...
உன் குழந்தையை தவிக்க விடுவாயா?
இல்லை நோ லேது நைஹி....எங்க தல தவிக்க விடமாட்டான்
..
பிடிவாதமாக டைவர்ஸ் முடிந்தாலும் கை விட மாட்டான்..விட்டும் தர மாட்டான். ..
மல்லி எப்போ நீங்க
ஈஸ்வர் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்
வர்ஷினி தோற்கிறாள்...சொன்னீங்களோ
ஈஷ் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு
. ..
சோதனையை சாதனை ஆக்குவான்
. ..
தல க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்கு சாப்பிட மாதிரி