E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
பணத்துக்காக வந்தவ தானே!
எவ்வளவு பெரிய வரிகள்!
கட்டிய கணவனிடம் கேட்க கூடாதவை..
பாலியல் தொழிளாளி...
கட்டிய மனைவி இடம் கேட்க கூடாதவை..
இரண்டு வரிகளும் ஓன்றுக்கொன்று குறையதாவை..
இந்த அத்தியாத்தின் கடைசி இரண்டு பக்கத்தில் உள்ள்து போல் மன்னித்து மறந்து 9 மாத குழந்தைக்கு தாயாகி விட்டாள் ரஞ்சனி. .
அதே வர்ஷ்?????
மனம் ஒன்று சொல்லுது..
நினைவு ஒன்று சொல்லுது..
பிடிவாதகுதிரையின் கடிவாளம் ஈஷ் இடம் உள்ளது. .

மறக்க முடியாத அத்தியாயம். .கடைசி இரண்டு பக்கமும் மறக்க முடியாத பொன்னிலே பொறிக்கப்பட வேண்டியவை:)...

வர்ஷ். ..அழ வைச்சுட்டா...மனதில் உருகிட்டா:(...

உன் குழந்தையை தவிக்க விடுவாயா?
இல்லை நோ லேது நைஹி....எங்க தல தவிக்க விடமாட்டான்:D..
பிடிவாதமாக டைவர்ஸ் முடிந்தாலும் கை விட மாட்டான்..விட்டும் தர மாட்டான். ..
மல்லி எப்போ நீங்க
ஈஸ்வர் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்
வர்ஷினி தோற்கிறாள்...சொன்னீங்களோ
ஈஷ் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு:cool:. ..
சோதனையை சாதனை ஆக்குவான்:). ..
தல க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்கு சாப்பிட மாதிரி :p

Awesome Uma.M :D:D:D
இந்த பொண்ணு தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குது..... குதிரைக்கு தண்ணீர் காட்ட தான் முடியும்.......குடிக்க வைக்க முடியாது......
 

Sundaramuma

Well-Known Member
The questions that varshi asked to murali is reasonable....being her brothers both of them are happily married.....but of course varshi is not gonna let them fix her life too....how varshi n eashwar is going to be together again i really can't guess....maybe after he explain abt ish matter or something bad should happen to our thala;)well v juz have to sit back n relax n let malli do it in her own way....​

ஈஸ்வர் விசயத்துல எண்ணுக்கும் விட்டு கொடுக்க மாட்டேங்கறா..... only one saving grace.....அவன் கைக்குள்ள இருக்கிறவரை அருமை தெரியாது...... so, something related to Eshwar???
 

Sundaramuma

Well-Known Member
godfather-smiley-emoticon.gif
funny-strong-hand-shaking-smiley-emoticon.gif
SUPER:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
aayiram thappu senjapiragum aangal thirumbi vandhu mannipu ketpaanga appo pengal mannikanum appidi mannikalena andha pennuku peyar arakki ratchasi manase illadavanu mudivukattum aangal samookam idhuppa.so vera valiye illa oru kattathula varshini mannichuduvappa.nice ud malli

மறப்பு, மன்னிப்பு அந்தந்த ஆண்களை பொறுத்து....... பொறுக்கிய மன்னிக்க முடியுமா.....
ஈஸ்வர் பொறுக்கி இல்லை ..... அவ சந்தோஷமா இருக்கணும்னா மன்னிக்கட்டும்......
இந்த காலத்துல ஈஸ்வர் மாதிரி ஒரு அடிமை யாருக்கு கிடைப்பா.......:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
Ethum solrathuku illa... Easwar thinking correct... உன் மனைவி, காதலை புரிய வைத்தவன் உணர வைப்பதில் தோற்றான் வாழ்க்கையிலும்..

வெற்றி பெறுவானா...

Next varshini...


கணவனுக்கு ஈடாக இவளும் இதில் வெற்றி பெறுவாளா...


ஈஸ்வர் வெற்றிபெற ஆரம்பிசுட்டான்....

நடந்த தவறுகளையே நினைத்து நினைத்து சரி செய்யாமல், உறவுகள் இல்லாமல் வளர்ந்தவள் கிடைத்த உறவுகளின்பிணைப்பை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்த வாழப்போகும் வாழ்க்கையில் கிடைக்க போவது என்ன... வாழ்க்கையின் நிதர்சனங்களை, உறவுகளை இந்த பிரிவிலும் புரிந்து கொள்ளாமல் தோற்கிறாள்... Awesome.....
 

rathippria

Well-Known Member
ஈஸ்வர் விசயத்துல எண்ணுக்கும் விட்டு கொடுக்க மாட்டேங்கறா..... only one saving grace.....அவன் கைக்குள்ள இருக்கிறவரை அருமை தெரியாது...... so, something related to Eshwar???
Yes i guess as much as u.....maybe something bad will happen to eashwar than only can make varshi understand....;)
 

Sundaramuma

Well-Known Member
வக்கீல் அதுக்கெல்லாம் லாயக்கு படமாட்டான் னு சொன்னேன். .பார்த்தா கையில் 9 மாத பேபி:eek:
எவ்வளவு பெரிய தவறு செய்து இரண்டு வருடம்
பொறுமையா இருந்து பொண்டாட்டி மனச ஜெயிச்சு இருக்கான். .கிரேட் பத்து. ...

தல ...நாம பின்னே போனாலும் ஒரே அட்டெம்ட்ல உன் பிட்பாடத்தை வைச்சு டிவின்ஸ கொடுத்து பத்து வ
பீட் பண்ணலாம் தல:p:D:p:p
TRIPLS கொடுத்து ..முரளி, ஜெகனையும் தோற்கடிக்கட்டும் :p:D

ஒத்த முத்தத்துக்கே இங்க வழிய காணோம்?...
போங்கப்பா உமா... நீங்க வேற....

இந்தம்மா அவங்களுக்கும் மேல...

எப்படி இரண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் சரியாகும்னு பீதியா இருக்கு....
Hi-fi Malar :rolleyes::rolleyes::rolleyes::D:D:D
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
இவ்வளவு சீக்கிரம் எப்பி தந்ததுக்கு நன்றிகள்:)
வர்ஷி பார்த்தா தைரியமாகவும் தெரியுது ...
கோழையாக அழவும் செய்றா....அதை ஈஸ்கிட்ட மறைக்கலை...தலைய வேறா நினைக்கலை...அந்த வகையில் மகிழ்ச்சி:)
உண்மையாவே தல பார்த்தா எங்களுக்கு பாவமா இருக்கு...:( மண்ணிக்க தெரிந்தவன் மனுசன்...ஏதோ வசனம் கமல் படத்துல சொல்வாரு...அது வர்ஷிக்கு ரொம்ப கடினம்.. ;)
ஆனால் முரளிகிட்ட கோப படுவதில் நியாயம் இல்லை...ரஞ்சனி பத்து எப்படி சேர்ந்தாங்க...குழந்தையோட மகிழ்ச்சியா வாழ்றாங்க:)
இவ்வளவு அழகான குடும்பத்தை புரிஞ்சுக்காம இருக்கிறத அவளும் உணருகிறாள்...எப்பத்தான் உணருவாள்.......(சொல்ல முடியாது போய் இருப்பா);)


"தான் அமெரிக்காவில் இருந்தபோது இதுக்காகவே அவ டாக்டர்கிட்ட ஒரு கவுன்சிலிங் போய் இருக்கலாம்."
Super Mani :D:D:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top