E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா :D
அது வரை தல விடமாட்டார்...அந்த செக் மேட்டர் ..மல்லி கோல் அடிக்க போறாங்க...
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli...
a less emotional,more of eshwara episode...

அவளின் புறத் தேவைகளை மனதில் கொண்டு,
அவளுக்கு நல்ல பாதுகாப்பான் ஏற்பாடுகள் செய்கிறான்.
என்ன ஒரு குறை என்றால்,தாஸை மட்டும் US அனுப்பவில்லை...
தான் ஒரு perfect Security Officer என்று நிருபிக்கிறான்....:p:D

அவளின் அக தேவைகளைப் புரிந்து கொண்டு,
அவற்றை நிறைவேற்றி,தான் ஒரு Perfect Lover
என்று எப்பொழுது நிருப்பிப்பான்?
Ok,ok,4 வருடம் பொறுத்த நாங்கள்,
இன்னும் 20 எபிகள் பொறுக்க மாட்டோமா என்ன?:p


முதல் காதல் பற்றித் வர்ஷ் தெரிந்து கொண்டாள்,
ஆனால்,முன்னாள் காதலி ஐஷ் என்று அறிவாளா?
இந்த எபியில் அதைப் பற்றி சொல்ல வில்லை...


அது தெரிய வரும் பொழுது,
அவளின் எண்ணப் போக்குகள் எவ்வாறு இருக்கும்?
தன் தந்தையால் சிறை சென்றவன் என்ற காரணத்துக்காக
அஸ்வினுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்து கொடுக்கிறாள்....


ஈஷால் பாதிக்கப் பட்டது ஐஷ் என்று
தெரியவரும் பொழுது,அவளின் முடிவு என்னவாக இருக்கும்?
காலத்தின் சிரிப்பு முடிந்ததா....
இல்லை இன்னும் தொடருமா??????


எது எப்படியோ..
மூன்றரை வருட இடைவெளிக்குப்பின்,
அவர்கள் இருவரும் சந்திக்கப் போகும்
அந்த மறக்க முடியாத தருணத்திற்காக
்காத்திருக்கிறேன்...


மறக்க முடியாத சந்திப்பாக தானே,
இருக்கும்,மல்லி.....
:cool:

Super Rani :D:D:D
அவளுக்கு ஐஸ்வர்யானு தெரியாமையா இருக்கும். ...... ஈஸ்வரிக்கு தான் அவளுக்கு யாருனு தெரியாதுன்னு இருக்கும்........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
aval enna seival endru avalukku kuda thriyathu.arai loosu varshu.......
சித்ரா செம காண்டுல இருக்கீங்க போல...அடுத்த யூடியிலேயே...நம்ம எண்ணத்தை மாறவச்சுடுவாங்க ..மல்லி....கவலைப்படாதீங்க
 

umamanoj64

Well-Known Member
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன... காதல் வாழ்க


நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை ஓ
நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்

அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே!
எண்ணம் யாவும்.. சொல்..லவா

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
ஆ ஆ ஆ ஆ
புன்னகை மின்னுதே
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்..லவா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன... காதல் வாழ்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top