E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
இப்படி சொல்லிட்ட...வாயாடி விக்ரமை படிக்கலையா...
சோ..சேட்...உடனே படி...
அதில் கூட அன்னு ..கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டில் போய் உட்கார்நதுக்குவா....
இவன் படுத்துற பாடு இருக்கே....
Vikaram oda " erumai maadu" dialogue ku eththana counter uma vum neengalum kutheenga :D
 

banumathi jayaraman

Well-Known Member

Sundaramuma

Well-Known Member
பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
என்றும் மறையாதே !
காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !
உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !
காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !
தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!

My god.... Malar :D:D:D
chance illai......
 

banumathi jayaraman

Well-Known Member
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Why G F dear, why pa?
உன்னை நான் சந்தித்தேன்..
நீ ஆயிரத்தில் ஒருவன்..
உங்களுக்கு rest kandipa தேவைப்படுது...kk Ku kidney aa...;)
Guys did u all notice....when pattu came to eashwar office ...thala mention y did u come now???not safe???ranji pregnant???:eek:
அப்படியா...:eek:
சே..சே..அதுக்கெல்லாம் அவன் லாயக்கு படமாட்டான் :p
ha ha, superb my dearest friends
 

Sundaramuma

Well-Known Member
Spl dedication to malli..
Kaalaiyil thinamum kanvizhithal naan kaithodum site mm..
Viruviruppu endrale malli
Un kadhai pol aagiduma..

Thinamum iruvum pagalum en thanimai pokiya malliye
Unathu kathayai(site) paartha pinbu athaivida
Movie serial yavum siriyathu!!!


அருமை
தமிழ் ல எழுதுங்க பா
இன்னும் அருமையாக இருக்கும்


http://tamil.changathi.com
for ஐபாட் அண்ட் லேப்டாப்...... Easy....
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி ஐஸ்வர்யா தான் வர்ஷினி கிட்ட சொல்லி இருப்பான்னு சொல்லறீங்க ....... வில்லி எல்லாம் வர மாட்டங்களே.....:eek::eek::eek:
எனக்கு ஐஷ் சொல்லி இருக்க மாட்டானு தோணுது

I dn think ishwarya will let eashwar that easy...... She is very angry with him....she muz f play some game.....;)
Yes, Sundaramuma dear and Umamanoj dear me also doubting than pa,
oru velai is it true? please note our Rathi dear's statement pa
எதுக்கு பத்து இவ்வளவு வேகமாக வந்தீங்க. .its not safe..
அவனுக்கு தான் என்னவோ ஆகியிருக்கும். ..
Enaku santhegam than....ranji pregnant:eek:
appadiyaa my dearest friends?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top