அது வரை தல விடமாட்டார்...அந்த செக் மேட்டர் ..மல்லி கோல் அடிக்க போறாங்க...லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா
அது வரை தல விடமாட்டார்...அந்த செக் மேட்டர் ..மல்லி கோல் அடிக்க போறாங்க...லாஸ்ட்சீன் மௌனராகம் போல டைவர்ஸே தரும் போது
விட்டுடுனு ஒரு வார்த்தை சொல்லு..எல்லாம் விட்டுட்டு உன் கூடயே வந்துடறேன்..
வர்ஷ் சொல்லப் போறாளா
இவனை குத்தமிடியலையே ்..அதான் குத்து சாங்Vikaram oda " erumai maadu" dialogue ku eththana counter uma vum neengalum kutheenga
தல கூட போட்டிக்கு உன் மானமும் கப்பலில் ...no no no
pathu romance-a neenga parpinga
thala romance yum (varshma en manaththi kapathu)
parpinga
தல கூட போட்டிக்கு உன் மானமும் கப்பலில் ...
கூல் ..கூல் ..வர்ஷூ என்ன செய்வாள்னு ஈஸ்க்கே தெரியாது
Hi Malli...
a less emotional,more of eshwara episode...
அவளின் புறத் தேவைகளை மனதில் கொண்டு,
அவளுக்கு நல்ல பாதுகாப்பான் ஏற்பாடுகள் செய்கிறான்.
என்ன ஒரு குறை என்றால்,தாஸை மட்டும் US அனுப்பவில்லை...
தான் ஒரு perfect Security Officer என்று நிருபிக்கிறான்....
அவளின் அக தேவைகளைப் புரிந்து கொண்டு,
அவற்றை நிறைவேற்றி,தான் ஒரு Perfect Lover
என்று எப்பொழுது நிருப்பிப்பான்?
Ok,ok,4 வருடம் பொறுத்த நாங்கள்,
இன்னும் 20 எபிகள் பொறுக்க மாட்டோமா என்ன?
முதல் காதல் பற்றித் வர்ஷ் தெரிந்து கொண்டாள்,
ஆனால்,முன்னாள் காதலி ஐஷ் என்று அறிவாளா?
இந்த எபியில் அதைப் பற்றி சொல்ல வில்லை...
அது தெரிய வரும் பொழுது,
அவளின் எண்ணப் போக்குகள் எவ்வாறு இருக்கும்?
தன் தந்தையால் சிறை சென்றவன் என்ற காரணத்துக்காக
அஸ்வினுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்து கொடுக்கிறாள்....
ஈஷால் பாதிக்கப் பட்டது ஐஷ் என்று
தெரியவரும் பொழுது,அவளின் முடிவு என்னவாக இருக்கும்?
காலத்தின் சிரிப்பு முடிந்ததா....
இல்லை இன்னும் தொடருமா??????
எது எப்படியோ..
மூன்றரை வருட இடைவெளிக்குப்பின்,
அவர்கள் இருவரும் சந்திக்கப் போகும்
அந்த மறக்க முடியாத தருணத்திற்காக
்காத்திருக்கிறேன்...
மறக்க முடியாத சந்திப்பாக தானே,
இருக்கும்,மல்லி.....
aval enna seival endru avalukku kuda thriyathu.arai loosu varshu.......கூல் ..கூல் ..வர்ஷூ என்ன செய்வாள்னு ஈஸ்க்கே தெரியாது
சித்ரா செம காண்டுல இருக்கீங்க போல...அடுத்த யூடியிலேயே...நம்ம எண்ணத்தை மாறவச்சுடுவாங்க ..மல்லி....கவலைப்படாதீங்கaval enna seival endru avalukku kuda thriyathu.arai loosu varshu.......