E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
நான் அழுகையல்ல நீ சிரிப்புமல்ல
இரண்டுக்கும் இடையில் கதறல் இது
நான் சிலையுமல்ல நீ உளியுமல்ல
இரண்டுக்கும் இடையில் சிதறல் இது
நான் முடிவுமல்ல நீ தொடக்கமல்ல
இரண்டுக்கும் இடையில் பயணம் இது
நான் இருளுமல்ல நீ ஒளியுமல்ல
இரண்டுக்கும் இடையில் விடியல் இது
தொலைவில் அன்று பார்த்த கணமாய்
அருகில் இன்று நேரும் ரணமாய்
கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்
வாய்விட்டு அதைக் கூறாயோ
சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால்
என்னாவேன் என்று பாராயோ…….
;)

kalakkuringa
 

ThangaMalar

Well-Known Member
பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
என்றும் மறையாதே !
காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !
உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !
காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !
தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!
 

fathima.ar

Well-Known Member
Hey we bulletiers
பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !
காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !
உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !
காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !
தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
என்றும் மறையாதே !
காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !
உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !
காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !
தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!
ெஎனக்கு ரெம்ப பிடிக்குமே
 

arasichelvan

Well-Known Member
Any 80's songs.....;)
sissy black n white song..
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் தீயாய் சுடுகிறது
இந்த மலருக்கு என்னடி கோபம் ......
Will suit for him.. reminding this song.. credit goes to malarma(Thangamalar)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top