umamanoj64
Well-Known Member
ஏன் பா ஏன்??வருங்கால எழுத்தாளர்னு சொல்லி உசுபேத்தி ரணகளப்படுத்திறிங்க...ஏற்கனவே ஈஸ் மேலும் மேலும் செய்ற தப்ப ஏற்றுக்க முடியாம ரணமா இருக்கு..நீங்க வேற மலர்...வருங்கால எழுத்தாளருக்கான அறிகுறி உங்க ஆராய்ச்சியிலும், எழுத்துக்களிலும் அப்பட்டமாக தெரியுது.... உமா....
உங்களின் எந்தவொரு கருத்துக்கும் மாற்று கருத்தே கிடையாது...
அற்புதம்....
நான் தருமி மாதிரி...
விமர்சனம்,கமென்ட் ,நக்கல்அடிக்க மட்டும் தான் தெரியும்