E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
இந்தக்கதை இலகுவான காதல்கதை இல்லைப்போல,எனக்கு என்னவோ கதை ரொம்ப உணற்ச்சிகரமாகப்போவதுபோல் இருக்கின்றது,ஒருவழியாய் வர்ஷி போதை மாத்திரை எடுப்பது ஈஸ்வருக்கு தெரிந்துவிட்டது,அதற்கே எவ்வளவு வாக்குவாதம் ,இப்பவே இவர்களுக்குள் இவ்வளவு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கின்றது,ஐஸ்வர்யாவிடம் ஈஸ்வர் காதல் சொன்னது வர்ஷிக்கு தெரிந்தால் அடுத்து என்ன ஆயுத தாக்குதலா,ஏனென்றால் அவர்கள் வீட்டு நிலவரம் அவ்வளவு கலவரமாய் இருக்கின்றதே.

நன்றி
Aravin22
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என் போன் ல டைப்பிங் கீ போர்டு ஓபன் ஆகாது ..அதான் ஸ்மைலி போடுவேன்...இப்ப எல்லோரும்...இந்த நடிகர், நடிகைகளை தான் பின்பற்றுவாங்க...இங்கே..கி..கி..
மீ கிரியேட்...:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top