E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
ஒருவன் மாலை 4 மணியிலிருந்து இரவு வரை,
எப்பொழுதும் வழக்கமாக போகும்
5 ஸ்டார் ஹோட்டல் பாரில் குடித்துக்கொண்டு
இருந்தானே, அதற்கு ஏன் அவன் பணம் தான்
முக்கிய காரணம் என்று யாரும் கூறவில்லை....???
இதே கேள்விதான் எனக்கும் இருக்கு ராணிமா. அவளிடம் தவறாக நடந்த அவன் அதை நினைத்து தண்ணியடிக்கிறான். அவனால் பாதிக்கப்பட்டவள் சிறு பெண் யாரிடம் சொன்னாலும் (அவள் பிறப்பு அப்படி) தன்னை தான் தவறாக பேசகூடும் என எண்ணி பயந்து கொண்டிருக்கும் வேளையில் நீ அடுத்தவன் மனைவியானாலும் உன்னை விடமாட்டேன். "பிறன் மனை நோக்கும் பாவத்தை செய்வேன்" என மிரட்டும் போதுதான் இந்த விபரீத முடிவை எடுக்கிறாள். ஆண் செய்தால் பாவம் கவலையை மறக்க செய்கிறான் என்றும் பெண் செய்தால் பணத்திமிர் என்பது என்ன நியாயம்.
 

Adhirith

Well-Known Member
அவன் என்ன சொல்றான்..எந்த ஒரு நார்மல் பெண் அவங்க அப்பா இல்லாட்டி அண்ணா யார்கிட்டயாவது சொல்லனும்...அத விட்டுட்டு drugs எடுத்தட்டு...நீ தான் நீ தான் என்ன அர்த்தம்

Normal or apnormal,it doesn't matter....
இந்த மாதிரி தனக்கு நடந்தது
என்ற அம்மாவிடம் சொல்வதற்கு கூட ஒரு பெண்
மிகவும் தயங்குவாள்....
இதுதான் நிதர்சன உலகில் நடப்பது.....
 

Ansadoss

Well-Known Member
வாசமில்லா மலரிது ..பாட்டை பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு மல்லி,இந்த அப்டேட் கூட வாசமிருக்காதுனு;)...
ஆனா கதை முடிவு ஒருதலை ராகமா மாக்கிடாதிங்க மல்லி..நல்ல வாசத்துடன் இருக்கணும்:)..

மனநோய்,மன அழுத்தமானு கேட்கிறா..படிக்கிற எங்களை மனஅழுத்தமாகி மன நோயா மாறாம இருந்தா சரி:(

அவ பக்குவப்படலையானு கேட்கிறியே ஈஸ்,நீ பக்குவப்பட்டியா?????
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு...
கோபம் இல்லாம அவகிட்டே பொறுமையா கேட்டு இருந்தா அந்த பிடிவாதக் குழந்தை அப்படித்தான் செய்வேன் என்று எகிறி இருக்குமா??

திமிருக்கு பிறந்தவன்..
பிடிவாதத்திற்கு பிறந்தவள்...
நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை உங்க குணத்தை விட்டு வரப்போறதில்லை..ஆனாலும் உங்க காதல் ஜெய்க்கப் போகிறது..
நல்லா கண்டுபிடிச்சு ஜோடி சேர்த்திங்க மல்லி:D..
சீட் நுனிலே உட்கார்ந்து படிக்கிற எங்களுக்கு இல்ல டென்ஷன்:oops:...

ஈஷ்க்கு் அழகான பெண்ணிடம் தோன்றாத காதல் ..பக்குவமில்லா குழந்தை இடம் தோன்றி இருக்கு ...
அதுவும் மோகம் கொண்ட பின் தான் உணர்கிறான்...ஆனால் அதை சரியாக சொல்லாததால் கிடைத்ததோ??????
முதன்முதலில் ஈஷை பார்த்து சைட் அடிச்சது வர்ஷ்..
அவனை ஹீரோ லெவெலுக்கு ரேஞ் செய்து அவன் பின்னாடி என்ன செய்றான்னு தெரிஞ்சு அவனை ஈர்த்தது வர்ஷ்..
அவனின் மனநிலை கண்டு அவனை வயப்படுத்தி,டென்ஷன் குறைத்து அவனை சமநிலைபடுத்தியது வர்ஷ்...
இப்போதும் அவனின் விழியோர கண்ணீர் கண்டு மனதில் அடி ஆழத்தில் இருக்கும் அன்பை வெளிபடுத்த தெரியாமல் மனமுதிற்சில்லா கன்னி வர்ஷ்...

எதற்கு நீ உன்னை பற்றி அவனிடம் பேசினாய்???
வர்ஷ் நினைக்கும் இந்த வார்த்தைகள் மேலே கண்ட வர்ஷை முற்றிலும் மாற்றி இருக்கு..இன்னும் அவனை அவளால் தன்னவனாக உணரத்தோன்றலை..
போல...அவள் இவனை ஆழ் மனதில் கொண்டதால் தான் தந்தை தந்த எந்த வரனையும் ஏற்கவில்லை..எப்போதும் தனியாக இருந்தவள்,குடும்பம்,வாழ்க்கை என அதை உணரனும் என்றால் ஈஸ் சொன்னது போல் பிரிவு ஒன்று தான் மனம் அலசும்...
அதையும் ஈஸ் அவளை மாற்றி சிகிச்சை அளித்து தன்னை உணர்த்தி தன்
காதலை உணர்த்தணும்...அப்போதும் அந்த பிடிவாதம் போகாது தான்
நினைக்கிறேன்....பார்போம்...எப்படியோ..

இருந்தாலும் வர்ஷ் தண்ணீர் தெளிச்சு நல்லா தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறாயா:(:(...முடிலை..அழுதுடுவேன்...
ஷாக் மேல ஷாக் கொடுக்கிறா இல்லே ஈஸ்..
பேசாம நீ ஐஸ் விஷயத்தை சொல்லி அவளுக்கு ஒரு ஷாக் கொடேன்...;)
மைனஸ் இண்டு மைனஸ் பிளஸ் ஆகுமா??இல்லே அந்த அஞ்சு விரல் உன் கன்னத்துக்கு மாறுமானு பார்த்துடுலாம் நீயா நானானு???:p:p
:D:Dநல்ல அலசல் உமா அப்படியே உங்க தலைக்கு Mail அனுப்பிடுங்க;)
 

fathima.ar

Well-Known Member
Normal or apnormal,it doesn't matter....
இந்த மாதிரி தனக்கு நடந்தது
என்ற அம்மாவிடம் சொல்வதற்கு கூட ஒரு பெண்
மிகவும் தயங்குவாள்....
இதுதான் நிதர்சன உலகில் நடப்பது.....

Rite ranima.. Ithe oru thappu.. Every one will try to hide it from society even with mothers.. Rarely they will share..

Atha marakka drugs edukkiren solrathu thappu illaya..
 

Adhirith

Well-Known Member
இதே கேள்விதான் எனக்கும் இருக்கு ராணிமா. அவளிடம் தவறாக நடந்த அவன் அதை நினைத்து தண்ணியடிக்கிறான். அவனால் பாதிக்கப்பட்டவள் சிறு பெண் யாரிடம் சொன்னாலும் (அவள் பிறப்பு அப்படி) தன்னை தான் தவறாக பேசகூடும் என எண்ணி பயந்து கொண்டிருக்கும் வேளையில் நீ அடுத்தவன் மனைவியானாலும் உன்னை விடமாட்டேன். "பிறன் மனை நோக்கும் பாவத்தை செய்வேன்" என மிரட்டும் போதுதான் இந்த விபரீத முடிவை எடுக்கிறாள். ஆண் செய்தால் பாவம் கவலையை மறக்க செய்கிறான் என்றும் பெண் செய்தால் பணத்திமிர் என்பது என்ன நியாயம்.

எனக்கும் இதே கேள்விதான்.....
அதனால் தான் அந்த கமெண்ட் போட்டேன்......
பதில் தான் கிட்டவில்லை....

நான் காலையில் எபி. 28-31 முடிய படித்தேன்..
அதில் வர்ஷின் தெளிவான எண்ண போக்குகள்,
ஈஷை மிகவும் திறமையாக சமாளிக்கும் விதம்
ஆகியவற்றுடன் அவள் இப்போதிருக்கும் நிலையை
ஒப்பிடும் போது.....
என்ன சொல்வதென்று தெரியவில்லை....
அவளை சரிப் பண்ண முடியுமா என்று தோன்றுகிறது....
 

fathima.ar

Well-Known Member
இதே கேள்விதான் எனக்கும் இருக்கு ராணிமா. அவளிடம் தவறாக நடந்த அவன் அதை நினைத்து தண்ணியடிக்கிறான். அவனால் பாதிக்கப்பட்டவள் சிறு பெண் யாரிடம் சொன்னாலும் (அவள் பிறப்பு அப்படி) தன்னை தான் தவறாக பேசகூடும் என எண்ணி பயந்து கொண்டிருக்கும் வேளையில் நீ அடுத்தவன் மனைவியானாலும் உன்னை விடமாட்டேன். "பிறன் மனை நோக்கும் பாவத்தை செய்வேன்" என மிரட்டும் போதுதான் இந்த விபரீத முடிவை எடுக்கிறாள். ஆண் செய்தால் பாவம் கவலையை மறக்க செய்கிறான் என்றும் பெண் செய்தால் பணத்திமிர் என்பது என்ன நியாயம்.

Annu he is showing his extreme desire for her..
Anything is extreme will hurt..
Its like threatening her not to marry someone other than him..
It's the strongest way of expressing his like for her..
 

Ansadoss

Well-Known Member
அப்படி குடிச்சாலும் அன்னிக்கு மட்டும் தான் ஓவர் டோஸ்..
இவ எபோமே ஓவர் டோஸ்...
உலகத்தில் மிக பெரிய வார்த்தை மனைவியிடம் கேட்க கூடாத வார்த்தை கேட்டதும் என்ன பார்க்கா போனான்???தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் கசிகிறான்...ஆனால் இவள் ரணப்பட்ட மனது பேசக்கூடாததை பேசி ஓவர் டோஸ் மருந்தையும் எடுக்கிறாள்!!!!!!!!!!!!!
அதுவும் பணம் ..இதுக்கும் பணம் தான் காரணம்..என்னை பொறுத்தவரை சீக்ரெட்,மது,மாது எல்லாமே பெரிய தப்பு தான்..இப்போ இந்த லிஸ்ட் ளே drugs சேர்ந்தாச்சு:(
செய்ய கூடாத தப்பை எல்லாம் செய்ததால் கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் மனைவி வாயால் கேட்டான். கணவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற காரணத்தால் தவறான உறவுகளை ஏற்படுத்தி குடும்பங்களை அழிக்கும் ஏழை பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் யாரையேனும் தேடவைத்துவிடாதே என்று கூறிய வர்ஷி கணவன் தன்னை புறக்கணித்தபோது போதை மருந்தை நாடி தன்னையே அழிக்க நினைக்கிறாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
Hei Malli dear, enna pa ithu? story-yai ippidi oreadiyaaga sogaamaga kondu poreengalae pa, I dont expect from you, like this type pa
ithuvarai-yilum, ungaloda novels-la eppavumae husband/lover-kku supportive-ah than ovvoru heroine-um ovvondraiyum paarthu paarthu seiyyuvaargal
endha idathiylum bero-vai kutravaali-yai kaattaamal, avanukku avane self=punishment koduthukkollamaal, oru kembheeramaga-thanae, oru nimirvudan, kethaaga thanae pa iruppaargal,
but, engaloda M H Visweshvaran-yai mattum yen pa oru loosu ponnu kitta poi, avalai paarthu, avaloda blue eyes-la vizhunthu, yerkenavae love panninavalai vittu vilaga seithu, un-matured-ah irukkira intha lady-yai marriage panni, intha paadu paduthureengalae pa? very sad pa
ivaloda brother pesina pechu/words thanae pa avanai, wife=yai kooda care pannamal, business-yai paarkka vaithathu,
self respect irukkira entha oru gents-um ippidi-than react pannuvaanga
namma Varshi-kkum ithu therinthum, ival thodarunthu drugs eduthu kollalaama? is it correct for her?
oru manithan/gents/ Aanbillai, veliya, vasaliyl poi, job paarthu 4 kaasu/money earn pannuvathil entha kutramum iruppathaga enakku theriyalai Malli dear
''somma irukkum manam saathaanin iruppidam'' endru periyavanga solli vaithathai polae ival, thanimai-yil irunthu nallathu yethaiyum yosikkaamal, kettathai-yae valaithu valaithu pala vidhamaaga yojanai panni, ivalum kastappattukkittu, avanaiyum kastapaduthukiraal intha Varshini baby
yerkenavae ivanga 2 persons-kkullaiyum ethuvumae saiyaagalai
ithiyil Malar amma vera vanthu, ennavellam kuzhappam yearppadappoguthao?
yeppadi ithai=yellam Eshwar sari seiyya pogiraan?
intha Sangeetha Varshini, yeppo thirunthi, baby-la irunthu meatured lady aaghi, Eshwaranoda life-la Jaathi Mullai-yaaga manam/vasanai/flavour veesuvaal?
without Varshi's help, Eshwar cant' do anything pa
enakku rombavae worries-ah than Malli dear
yeppadi ivangaloda life-yai neenga sari pannapporeenga Malli chellam?
yerkenavae andha coconut lawyer vera Ranji-yai handle panna theriyaama gnah'' ena muzhithu kondu irukkiraan pa
waiting for your next lovely ud Malli dear
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்ப என்னபா உங்களக்கு... நீங்களும் வாங்க...ஆட்டத்தில் சேர்த்துக்கிறோம்...நாங்க ஈஷவர்காக ஆடினா...நீங்க வர்ஷகாக ஆடுங்க...okva!?
அன்னு,
இப்ப என்னபா உங்களக்கு... நீங்களும் வாங்க...ஆட்டத்தில் சேர்த்துக்கிறோம்...நாங்க ஈஷவர்காக ஆடினா...நீங்க வர்ஷகாக ஆடுங்க...okva!?
அவனுக்கு சப்போர்ட் பண்ணினால் பாயிண்ட் பத்மாவாக வந்து நொங்கெடுக்கிறது...சரி உங்க வம்புக்கே வரலன்னு ...நீங்க பாவப்பட்ட வர்ஷூப்போல எங்க துன்பத்தை ...அவளைப்போல லம் பார்ட்டியா நாங்க புகையை விட்டு ஆத்த....ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக குத்தாட்டம் போட்டு எங்க துயரத்தை ஆத்தினா...அது பொறுக்கலையா...அவ்அவ்வவ்வவ
நல்ல பதில் ...சொல்லிருக்க ஹேமா...வந்துட்டேன்டா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top