MythiliManivannan
Well-Known Member
Episode பற்றி ஒன்றும் சொல்ல முடியல..
திக்பிரமை பிடித்திருக்கிறது
எனக்கும் அப்படித்தான் இருக்கு (ரொம்பவே)
Episode பற்றி ஒன்றும் சொல்ல முடியல..
திக்பிரமை பிடித்திருக்கிறது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி song நல்லா இருக்கா situation songmasssm siEpisode porapokka partha...MGR, Shivaji songs Ku dhan adanum pola...
Fathima songs yoosichi vayunga..
இதான் உங்க தலய Support பண்றதா? பயபுள்ள அங்க கண்ணுல தண்ணியோட என்ன பண்றதுன்னு தெரியாம கவலையில தலமேல கை வைச்சி உட்கார்ந்திருக்கு. இங்க நீங்க குத்தாட்டம் போட ரெடியாகிட்டு இருக்கீங்கஎன்ன ஹேமா. சிவாஜி, எம்.ஜி.ஆர் என்றால் என்ன நமக்கு ஆட்டம் தான் முக்கியம்..
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், என்னடி ராக்கம்மா, ஆடலுடன் , கண்களும் காவடி, ..எவ்வளவுஉஉஉஉஉஉ இருக்கு....
ஹாய் மல்லி சிஸ்,
நன்றிகள்..
பதிவு சூப்பர்..
எனக்கு வர்ஷி மேல ஒரு கோபம் இல்லை
வர்ஷி பேபிக்கு தன்னை பற்றி மற்றவர்களை விட அவளுக்குதான் நன்கு தெரியும்...
அவளை கையாளுவது கடினம் என்று உணர்ந்து இருக்கிறாள்..தன்னை விரும்பும் ஒருவர் என்றால் தன் தவறுகளை பெரிதாக எடுக்க மாட்டாங்க என்று(போதை மாத்திரை)
நினைத்து இருக்கிறாள்..ஈஷ்வரையும் பார்த்து இருக்கிறாள்..பழகி இருக்கிறாள்..அவன் தப்பிக்கிறதுக்கு பல வாய்ப்புக்கள் தந்தாள்.
பயபுள்ள புரிந்துகொள்ளாமல் இப்ப இப்படி முழிக்குதே..(யார் பெற்ற மகனோ... சாங்)
உஷா முதல் கதையில் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிரியை விரும்புவாள்...அவனுக்கே அவள் விரும்புவது தெரியாது...போற போக்க பார்த்தா அந்த அளவு அன்பு தந்தால்தான் வர்ஷி ஈஸ்வரின் அன்பை உணருவாள்..போல???
இவ்வளவு கூலா ஒருத்தனை கதற வைக்கிறா
நம்ம வர்ஷி பேபி..(பின்குறிப்பு)
வர்ஷி பேபிக்கு ஆதரவாளர்கள் இந்த கமெண்ட்டை படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்ப என்னபா உங்களக்கு... நீங்களும் வாங்க...ஆட்டத்தில் சேர்த்துக்கிறோம்...நாங்க ஈஷவர்காக ஆடினா...நீங்க வர்ஷகாக ஆடுங்க...okva!?இதான் உங்க தலய Support பண்றதா? பயபுள்ள அங்க கண்ணுல தண்ணியோட என்ன பண்றதுன்னு தெரியாம கவலையில தலமேல கை வைச்சி உட்கார்ந்திருக்கு. இங்க நீங்க குத்தாட்டம் போட ரெடியாகிட்டு இருக்கீங்க
Supper Ranima முதல் முதலில் எடுத்த சூழ்நிலையை சொல்கிறாள். அதை ஆராய்ந்து பார்க்காமல் உன் தவறுகளுக்கு என்னை காரணமாக்காத என்று சொல்லி திரும்பவும் சருக்குகிறான்.Eshwara, you are such an hopeless person
to the core....
,பொறுமை,நிதானம்,patience என்ற
வார்த்தைகளே உனக்கு தெரியாதா?
ஒன்றுக்கும் உதவாத உன் கோபத்தை எப்பொழுது
விட்டு ஒழிப்பாய்?
எப்பொழுதோ ஒரு தடவை எடுப்பேன்
என்பவளை, தினமும் எடுப்பேன் என்று
சொல்ல வைக்கிறது உன் கோபம்....
பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல்,
you are making it more aggravated and complicated....
அவளை யோசிக்காதே என்று சொல்வதை விட்டு,
நீ யோசிக்க ஆரம்பி.....
உன் வாழ்வு,அதன் பிரச்சனைகள்,அதன் தீவிரம்,
அதை எவ்வாறு சரி செய்வது என்பதுப் பற்றி.....
All the best Eashwara.......
வர்ஷியின் மற்ற துயரங்களுக்கு வேண்டுமானால் ஏதோ ஒரு வகையில் அவள் குடும்பத்தார் காரணமாக இருக்கலாம். அவள் மாத்திரை போட்டதற்கு அவன் மட்டுமே காரணம்.Varsh tablet edukurathuku eshwar than full reasonnu solla mudiyathu. . . Of course eshwar sonna mathiri ava avunga appa ta nadanthatha solli irukalam. . .
Ipa eshwar mela katra veruppu kovam ellam appavae kamichuruntha ellam sariya irukumo ennamo. . .
Mam innum oru part potturukalam. . . . Waiting for the nxt episode
அவன் என்ன சொல்றான்..எந்த ஒரு நார்மல் பெண் அவங்க அப்பா இல்லாட்டி அண்ணா யார்கிட்டயாவது சொல்லனும்...அத விட்டுட்டு drugs எடுத்தட்டு...நீ தான் நீ தான் என்ன அர்த்தம்Supper Ranima முதல் முதலில் எடுத்த சூழ்நிலையை சொல்கிறாள். அதை ஆராய்ந்து பார்க்காமல் உன் தவறுகளுக்கு என்னை காரணமாக்காத என்று சொல்லி திரும்பவும் சருக்குகிறான்.
இதான் உங்க தலய Support பண்றதா? பயபுள்ள அங்க கண்ணுல தண்ணியோட என்ன பண்றதுன்னு தெரியாம கவலையில தலமேல கை வைச்சி உட்கார்ந்திருக்கு. இங்க நீங்க குத்தாட்டம் போட ரெடியாகிட்டு இருக்கீங்க
Supper Ranima முதல் முதலில் எடுத்த சூழ்நிலையை சொல்கிறாள். அதை ஆராய்ந்து பார்க்காமல் உன் தவறுகளுக்கு என்னை காரணமாக்காத என்று சொல்லி திரும்பவும் சருக்குகிறான்.