E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
வருங்கால எழுத்தாளருக்கான அறிகுறி உங்க ஆராய்ச்சியிலும், எழுத்துக்களிலும் அப்பட்டமாக தெரியுது.... உமா....
உங்களின் எந்தவொரு கருத்துக்கும் மாற்று கருத்தே கிடையாது...
அற்புதம்....
ஏன் பா ஏன்??வருங்கால எழுத்தாளர்னு சொல்லி உசுபேத்தி ரணகளப்படுத்திறிங்க...ஏற்கனவே ஈஸ் மேலும் மேலும் செய்ற தப்ப ஏற்றுக்க முடியாம ரணமா இருக்கு..நீங்க வேற மலர்...
நான் தருமி மாதிரி...
விமர்சனம்,கமென்ட் ,நக்கல்அடிக்க மட்டும் தான் தெரியும்:p
 

umamanoj64

Well-Known Member
ஒருவன் மாலை 4 மணியிலிருந்து இரவு வரை,
எப்பொழுதும் வழக்கமாக போகும்
5 ஸ்டார் ஹோட்டல் பாரில் குடித்துக்கொண்டு
இருந்தானே, அதற்கு ஏன் அவன் பணம் தான்
முக்கிய காரணம் என்று யாரும் கூறவில்லை....???
அப்படி குடிச்சாலும் அன்னிக்கு மட்டும் தான் ஓவர் டோஸ்..
இவ எபோமே ஓவர் டோஸ்...
உலகத்தில் மிக பெரிய வார்த்தை மனைவியிடம் கேட்க கூடாத வார்த்தை கேட்டதும் என்ன பார்க்கா போனான்???தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் கசிகிறான்...ஆனால் இவள் ரணப்பட்ட மனது பேசக்கூடாததை பேசி ஓவர் டோஸ் மருந்தையும் எடுக்கிறாள்!!!!!!!!!!!!!
அதுவும் பணம் ..இதுக்கும் பணம் தான் காரணம்..என்னை பொறுத்தவரை சீக்ரெட்,மது,மாது எல்லாமே பெரிய தப்பு தான்..இப்போ இந்த லிஸ்ட் ளே drugs சேர்ந்தாச்சு:(
 

sindu

Well-Known Member
Eshwara, you are such an hopeless person
to the core....

,பொறுமை,நிதானம்,patience என்ற
வார்த்தைகளே உனக்கு தெரியாதா?

ஒன்றுக்கும் உதவாத உன் கோபத்தை எப்பொழுது
விட்டு ஒழிப்பாய்?


எப்பொழுதோ ஒரு தடவை எடுப்பேன்
என்பவளை, தினமும் எடுப்பேன் என்று
சொல்ல வைக்கிறது உன் கோபம்....


பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல்,
you are making it more aggravated and complicated....


அவளை யோசிக்காதே என்று சொல்வதை விட்டு,
நீ யோசிக்க ஆரம்பி.....
உன் வாழ்வு,அதன் பிரச்சனைகள்,அதன் தீவிரம்,
அதை எவ்வாறு சரி செய்வது என்பதுப் பற்றி.....


All the best Eashwara.......
correct.
He needs to correct himself. His rude behaviour makes her tell I will take drugs everday
 

Adhirith

Well-Known Member
அப்படி குடிச்சாலும் அன்னிக்கு மட்டும் தான் ஓவர் டோஸ்..
இவ எபோமே ஓவர் டோஸ்...
உலகத்தில் மிக பெரிய வார்த்தை மனைவியிடம் கேட்க கூடாத வார்த்தை கேட்டதும் என்ன பார்க்கா போனான்???தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் கசிகிறான்...ஆனால் இவள் ரணப்பட்ட மனது பேசக்கூடாததை பேசி ஓவர் டோஸ் மருந்தையும் எடுக்கிறாள்!!!!!!!!!!!!!
அதுவும் பணம் ..இதுக்கும் பணம் தான் காரணம்..என்னை பொறுத்தவரை சீக்ரெட்,மது,மாது எல்லாமே பெரிய தப்பு தான்..இப்போ இந்த லிஸ்ட் ளே drugs சேர்ந்தாச்சு:(

அவனோட ஓவர்டோஸூக்கு இவள் காரணம்
இவளோட ஓவர்டோஸூக்கு அவன் காரணம்....இருவருக்கும் ரொம்ப ஒற்றுமை
தப்பு செய்வதில் மட்டும்...

நீங்க சொன்ன நாலுமே,என்னைப் பொறுத்த வரைக்கும் தப்புதான்
irespective of having money or not....
 

sindu

Well-Known Member
அப்படி குடிச்சாலும் அன்னிக்கு மட்டும் தான் ஓவர் டோஸ்..
இவ எபோமே ஓவர் டோஸ்...
உலகத்தில் மிக பெரிய வார்த்தை மனைவியிடம் கேட்க கூடாத வார்த்தை கேட்டதும் என்ன பார்க்கா போனான்???தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் கசிகிறான்...ஆனால் இவள் ரணப்பட்ட மனது பேசக்கூடாததை பேசி ஓவர் டோஸ் மருந்தையும் எடுக்கிறாள்!!!!!!!!!!!!!
அதுவும் பணம் ..இதுக்கும் பணம் தான் காரணம்..என்னை பொறுத்தவரை சீக்ரெட்,மது,மாது எல்லாமே பெரிய தப்பு தான்..இப்போ இந்த லிஸ்ட் ளே drugs சேர்ந்தாச்சு:(
வர்ஷ் போதை எடுப்பதற்கு காரணம் தனிமை. அவ தோழிகளிடம் பேசாமல் ஒரு மாதம் இருப்பேன் என்று பத்துவிடம் சொல்லி இருப்பாள். அவள் narcotics எடுத்தான் காரணம்
  • தனிமை
  • பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை
  • தோள் சாய அன்னை மடி இல்லை
  • தன்னை நம்புவார்களா இல்லை ஈஸ்வர் நம்புவார்களா எனும் நிலைமை
  • தந்தையிடம் சொன்னால் அவனை மிரட்டுவார் என்றால் சரி அவனை கொன்று விட்டால் அந்த பாவத்தை யார் சுமப்பது??????
  • ஈஸ்வரின் நற்பெயர்
  • அவளது களங்கத்திற்கு உரிய பிறப்பு
இன்னும் நிறைய சொல்லலாம்.

பணம் இல்லை என்றால் மன அழுத்தத்திற்கு உள்ளஹி பைத்தியம் ஆகி இறுக்க மாட்டால் என்று என்ன நிச்சயம்???

panam illai endral mana azhuthathirruku ullahi paithiyam aahi irruka maatal endru enna nichayam???
allathu intha soozhnilaiyil thar kolaiku muyanradulum aachariyam illai
 

umamanoj64

Well-Known Member
அவனோட ஓவர்டோஸூக்கு இவள் காரணம்
இவளோட ஓவர்டோஸூக்கு அவன் காரணம்....இருவருக்கும் ரொம்ப ஒற்றுமை
தப்பு செய்வதில் மட்டும்...

நீங்க சொன்ன நாலுமே,என்னைப் பொறுத்த வரைக்கும் தப்புதான்
irespective of having money or not....
இதிலேயேயாவது புருஷன் பொண்டாட்டி ஒத்துமையா இருக்காங்களேனு ஹைபை கொடுத்துக்கலாம்பா:p
 

umamanoj64

Well-Known Member
வர்ஷ் போதை எடுப்பதற்கு காரணம் தனிமை. அவ தோழிகளிடம் பேசாமல் ஒரு மாதம் இருப்பேன் என்று பத்துவிடம் சொல்லி இருப்பாள். அவள் narcotics எடுத்தான் காரணம்
  • தனிமை
  • பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை
  • தோள் சாய அன்னை மடி இல்லை
  • தன்னை நம்புவார்களா இல்லை ஈஸ்வர் நம்புவார்களா எனும் நிலைமை
  • தந்தையிடம் சொன்னால் அவனை மிரட்டுவார் என்றால் சரி அவனை கொன்று விட்டால் அந்த பாவத்தை யார் சுமப்பது??????
  • ஈஸ்வரின் நற்பெயர்
  • அவளது களங்கத்திற்கு உரிய பிறப்பு
இன்னும் நிறைய சொல்லலாம்.

பணம் இல்லை என்றால் மன அழுத்தத்திற்கு உள்ளஹி பைத்தியம் ஆகி இறுக்க மாட்டால் என்று என்ன நிச்சயம்???

panam illai endral mana azhuthathirruku ullahi paithiyam aahi irruka maatal endru enna nichayam???
allathu intha soozhnilaiyil thar kolaiku muyanradulum aachariyam illai
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை சிந்து...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top