நானே தாறேன்னா கூட விட மாட்டாங்க..கன்னாபின்னா பாசம் என் மேலே ..கி..கி...மலர் சொன்னது போல.....என் விரலில் இருக்கு..OK thukale....unga pillainga naanga aaasaya keta...kuduka matengala!?
நானே தாறேன்னா கூட விட மாட்டாங்க..கன்னாபின்னா பாசம் என் மேலே ..கி..கி...மலர் சொன்னது போல.....என் விரலில் இருக்கு..OK thukale....unga pillainga naanga aaasaya keta...kuduka matengala!?
Super pons neenga sonna view correct...mukku padhu Ranjani vanthu kapatha vedi irukku...ithungkooda theriyala...ஈஸ்வரிடம்..கர்வம் என்பதை அவன் அப்படித்தான் என்று புரிந்து கொண்டவர்கள் முரளி,ஜெகன்...அதையே திமிரு என்றும்...அவன் என்ன பெரிய இவனா என்ற ஈகோவில் விலகி நிற்கிறவங்க அஸ்வின், பத்து...ஈஸ் பொருத்தவரை அவன் இருவரிடமும் சுமுகமாக போக எண்ணினாலும் ..அவங்களே தான் விலகி நிற்கிறாங்க...அஸ்வின் முறைத்துக் கொண்டு தான் நின்றான்...
பத்து ஒரு முட்டாள்...ரஞ்சனியை கைக்குள் கொண்டு வர...ஈஸிடம் நன்கு பழகினாலே போதும்...பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு...வீட்டு மாப்பிள்ளை ,உங்களை கூப்பிட முடியாது என்று சொன்னால்...ஏன் நீங்களும் எங்க வீட்டு மாப்பிள்ளை...நீங்க வெள்ளக்காக்கா பறக்குதுன்னா..கூட ஒத்துக்குவன் மாப்பிள்ளை என்று போட்டு தாக்குவானா...அதை விட்டுப்புட்டு பொண்டாட்டி வந்து காப்பாற்ற வேண்டியது இருக்கு..ஐயோ...ஐயோ...இதில் அப்படி அவன் சொல்லாதது...ஒரு காரணம் ..வர்ஷூ அவன் தங்கை என்று மனதில் பதியல...புவர் வர்ஷூ...
காலை வணக்கம்..ரதி...அஸ்வின் பற்றி எனக்கு இதுவரை எந்த அபிப்பிராயமும் இல்ல ..பார்க்கலாம்..அவன் கூட பேசியிருந்தால் மாத்திரை எடுத்திருக்க மாட்டாள்..இல்ல அவன் ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்...இந்த பிரச்னை ஈஸ் கவனத்திற்கு வரல...வந்தால் அதை அவன் எப்படி கையாளுகிறான் பாரு..அப்ப தெரியும் அவனை ஏன் தல னனு சொல்றோம்ன்னு...Morning ladies
Of course thala pola varuma....காலை வணக்கம்..ரதி...அஸ்வின் பற்றி எனக்கு இதுவரை எந்த அபிப்பிராயமும் இல்ல ..பார்க்கலாம்..அவன் கூட பேசியிருந்தால் மாத்திரை எடுத்திருக்க மாட்டாள்..இல்ல அவன் ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்...இந்த பிரச்னை ஈஸ் கவனத்திற்கு வரல...வந்தால் அதை அவன் எப்படி கையாளுகிறான் பாரு..அப்ப தெரியும் அவனை ஏன் தல னனு சொல்றோம்ன்னு...
சரியா சொன்னீங்க தங்கம்ஸ்No way....
இதெல்லாம் மல்லிட்ட செல்லவே செல்லாது...
நீங்க 40 பேர் நாற்பது விதமாக சொன்னாலும், அவங்க 41ஆவதா புது விதமா வேற மாதிரி கதையை கொண்டு போய்டுவாங்க...
இங்க இருக்குறவங்களோட கற்பனை குதிரையெல்லாம் எத்தனை தடவை தோத்து போய் இருக்கு...
Moreover இதெல்லாம் ஒரு entertainment தானே...
அதுவும் ஒரு காரணம்.
This episode is so perfect...
வர்ஷினிக்கான எபிசோட்...
இந்த எபியின் intensity ,impactஐ
அப்படியே maintain பண்ண வேண்டும் என்று நினைத்தேன்...
என்னளவில்....
மேலும் இந்த எபியில் கமெண்ட் செய்ய
எதுவும் இல்லை என்று தோன்றியது...
So no comments....
''உண்மையில் ஈஷ்வர் என்ற மனிதனை வர்ஷினி காப்பாற்றி விட்டாள்.
ஆனால் வர்ஷினி?
These lines are the focus point of the episode....
It is not Varsh vs Esh.....
It is going to be Varsh vs Varsh....
whether it is going to be harsh or soft...
மல்லியின் கைகளில் உள்ளது....
Malli, you are incomparabale...
wishes....
[/quote
காலை வணக்கம்! ராணிமா
எனக்கும் உங்களை போலவே மல்லி இந்த அத்தியாயத்தை மிக எதாற்தமாக படைத்திருந்ததாக தோன்றியது. இதுவரை தன் மனதில் இருப்பதை பெரிதாக யாரிடமும் காட்டியதில்லை. தற்போது ஈஸ்வரிடம் காட்டுகிறாள் இதுவே ஈஸ்வருக்கு கிடைத்த வெற்றி என்றே தோன்றுகிறது. வர்ஷியை எல்லோரும் ஏதோ பைத்தியம் ரேஞ்சிக்கு பேசுவது கஷ்டமா இருக்கு ராணிமா.
Sema pons...ஈஸ்வரிடம்..கர்வம் என்பதை அவன் அப்படித்தான் என்று புரிந்து கொண்டவர்கள் முரளி,ஜெகன்...அதையே திமிரு என்றும்...அவன் என்ன பெரிய இவனா என்ற ஈகோவில் விலகி நிற்கிறவங்க அஸ்வின், பத்து...ஈஸ் பொருத்தவரை அவன் இருவரிடமும் சுமுகமாக போக எண்ணினாலும் ..அவங்களே தான் விலகி நிற்கிறாங்க...அஸ்வின் முறைத்துக் கொண்டு தான் நின்றான்...
பத்து ஒரு முட்டாள்...ரஞ்சனியை கைக்குள் கொண்டு வர...ஈஸிடம் நன்கு பழகினாலே போதும்...பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு...வீட்டு மாப்பிள்ளை ,உங்களை கூப்பிட முடியாது என்று சொன்னால்...ஏன் நீங்களும் எங்க வீட்டு மாப்பிள்ளை...நீங்க வெள்ளக்காக்கா பறக்குதுன்னா..கூட ஒத்துக்குவன் மாப்பிள்ளை என்று போட்டு தாக்குவானா...அதை விட்டுப்புட்டு பொண்டாட்டி வந்து காப்பாற்ற வேண்டியது இருக்கு..ஐயோ...ஐயோ...இதில் அப்படி அவன் சொல்லாதது...ஒரு காரணம் ..வர்ஷூ அவன் தங்கை என்று மனதில் பதியல...புவர் வர்ஷூ...
கொஞ்சம் கதை ரஞ்சி & பத்து பக்கம் திரும்பினா romance ம் கிடைக்கும்...Nooo I wan romance