Sundaramuma
Well-Known Member
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.
Lets see......
Ashwin avalukku annan murai.......
Thanala jail ponavan appadi-nu oru soft corner........here i am with Varshini......
Jagan than arambithadhu....... no, question there.........
but andha negative publicity and finance company mela kal veechu ......
Rendum Ashwin seidhadhu..... so, Eshwar-la manikka mudiyalai....... here i am with Eshwar......
Varshini going to help Ashwin for sure........ but Ashwin going to help her depression... no, i don't think so.
personal war between Eshwar and Varshuni only.........