E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Hema27

Well-Known Member
உனக்கு பொறாமை....எங்களை பிரிக்க ஏதோதோ சொல்ற ...மீ குட் கேர்ள் ...சவீ என் ஆவி...அவளை குழப்பாத ....சவீ செல்லம்...ஐ லவ் யூ
சவீ ஒரு கொசுவத்தி சுருள், உங்க face முன்னாடி வச்சி பாருங்க....எவ்வளவு emoji குத்து, அடி, punch... உஷார்.
 

murugesanlaxmi

Well-Known Member
அன்று காலையில் எழும்போது,மீனாவுக்கு தலைவலித்து,இன்று ஆபீசில் நெறைய வேலை இருகிறது,விரைவாக செல்லவெண்டும்.மாலை தோழி வீட்டுக்குசெல்லவேண்டும்,அவள் மாமியாருக்கு உடல் நலம் சரியில்லை,கடைசியாக அவளின் குழத்தையின் பிறந்த நாளின் போது பார்த்தது.அதன்பின் அவள் வேலைக்கு வரவில்லை,மாலை அலுவலக வேலை முடிந்து மாலதி வீட்டுக்கு சென்றாள் மீனா. வாசலில் இருத்த ஆயா,உள்ளே ஹாலில் உட்கரா சொன்னார்கள்.ஹலில் உட்கார்த்த மீனா சுற்றுமுற்றும் பார்த்தாள்.அங்கே முலையில் அவள் வாங்கி தந்த பொம்மை கால் கீழிந்து, கண் பிதுங்கி, கிடந்தது.அன்று பலர் வாங்கி தந்த பரிசுப்பொருள் ஷோகேசில் இருந்தது.இதை கண்ட மீனா மனம் வலித்து.அப்போது மாலதி வந்தாள்,வா மீனா,”எப்படிஇருக்க|,ஆபீஸ்,எப்படிபோகுது,என”கேடடாள்..”நல்லாருக்கேன்,ஆபீஸ் போகுது,”என கூறினாள்,ஆனால் மீனாவின் பார்வைபோகும்இடம் பார்த்த மாலதி,’அது என்னமோ,தெரியால எப்பவுமே அந்த பொம்மையை வைத்துக்கொண்டுதான் விளையாடுரா,வேறா பொருள்கள்தொடமாட்டேன்,என்கிறாள்”,என கூறினாள்.மீனாவின் மனம் பெருமையில் பூரிந்தது .தான் வாங்கி தந்த பொருள் குழந்தைக்குபிடித்து கண்டு ஷோகேசில் இருந்த பரிசுப்பொருட்கள் அவளை பார்த்துஅழுவது போல்தெரிந்து..(பரிசு பொருள்கள் அவசியம் தவிர ஆடம்பரம் கிடையாது)(நான் சிறநத கதைச் சொல்லி கிடையாது, தமிழில் எழுத வேண்டும் என்பதுக்காக எழுதிய சிறு கதை).​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top