E4 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே, என் மனைவி சொன்ன சிறு செய்தி:-சாமிக்கு விளக்கேற்றும் எண்ணெய் பொதுவாக ரெடிமேடாக வாங்குவீர்(தீபம் விளக்கு எண்ணெய்) ஆனால்அப்படி வாங்காமல் தனியாக அதாவது நல்லண்ணைய் ௨௦௦ ml,தேங்க எண்ணெய் ௨௦௦ ml,இலுப்ப எண்ணெய் ௨௦௦ ml,விளக்கெண்ணெய் ௨௦௦ ml, நெய் ௨௦௦ ml,(மொத்தமாக rs ௨௦௦/-) வாங்குவீர்.இதை கலநது விளகேற்றுவீர்.(இது செய்த சரியாயுடுமா, இது உங்க மைட் வாய்ஸ்),நம்பிக்கை அதுதானே எல்லாம்|(பிரபு)
 

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த நகைசுவை:-பாட்டி:-கடைசி மூச்சீ,இருக்கும் வரை உங்க தாத்தா சுதந்திரத்திற்காக போராடினர், பேரன்:- அப்படியா பாட்டி, பாட்டி:- ஆமாம்,ஆனா,நான்தான் குடுக்கவேயில்லை.​
 

murugesanlaxmi

Well-Known Member
நகைசுவை;-மனைவி:- நான்செத்தா,எனக்குமிகவும் பிரம்மாண்டமாய் கல்லறை கட்டுவேன்னு சொல்றீங்களே....,என் மேல் அவ்வளவு பிரியமா?; கணவன்:- அத லாம் உன்னும் இல்லை, நீ ஒரு வேளை எழுந்து வந்துவிடக் கூடதே என்ற பயம்தான்.(ஜோக் ஒன்லி, மீ பாவம்|)
 

Ansadoss

Well-Known Member
Hi.....பூவிழி.....
பெண்களைத்தான் ,எப்படி கரை சேரப்போகிறாள்
என்று சொல்லுவார்கள்.
்நீங்கள்,அவன் எப்படி கரை சேர்ப் போகிறான்,
என்று கூறியது, நல்ல காமெடிதான்...:D
அவன் நிலைப்படுத்தி பார்க்கும் பொழுது
அப்படித்தான் தோன்றுகிறது...

வார்த்தையாடல் அவனுக்கு வராது,
எப்பொழுதும் சுந்தரி தான் upper handஆ
இருப்பாள் போல.....
நேரத்திக்கடனை,நிறைவேற்ற அடிக்கடி வருவானா????

தன் அம்மா மீது பாசம் இருந்தாலும்,
அவர்கள் மீது அவனுக்கு ஒரு கோபம் இருக்கின்றது....
காரணம் என்னவாக இருக்கும்....


பாரதியாரின் வரிகளை,பொருத்தமான தருணத்தில்
குறிப்பிட்டுள்ளீர்கள்...
அதற்கு நியாயம் செய்வாள் என்று நம்புகிறேன் ..
அப்பாவின் கட்டாயத்தினால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் கண்ணன் திருமணமாகி நான்கைந்து நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்து விட்டு படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்றுவிடுகிறான்.

அப்பா வீட்டுக்கு சென்ற மருமகள் கர்ப்பவதியாக இருக்கிறாள் என கேள்விபடும் மாமியார் நிச்சயம் அவளது கர்பத்தை நல்ல விதமாக பார்த்திருக்க வாய்பில்லை.

பிடிக்கவில்லை என கூறிய மகன் அவளுடன் தனது படுக்கையை பகிர்ந்திருப்பான் என்று விமலா எதிர்பார்த்திருக்கமாட்டார். இதனால் சுந்தரி கர்ப்பம் என்றதும் ஒரு பிரளயமே நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது ராணிமா. இது என்னோட கனிப்பு. வேறு ஏதேனும் பிரச்சினையாக கூகூட இருக்கலாம்.
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi friends

herecomes the 4th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 4

View attachment 271

மல்லி,கவர் பேஜில் வர ,
ஜல்லிக் கட்டுக் காளைக்கு,
NEYல் இடமுண்டா?????

ஆனால் கண்ணன் தான் ஜா.கட்டு காளை என்று சொல்லிடாதிங்க...
்சுந்தரியோட ஒப்பிடும் போது,
அவன் வாயில்லா பூச்சி மாதிரி தோணுகிறது.....:p:D
 
Last edited:

Adhirith

Well-Known Member
அப்பாவின் கட்டாயத்தினால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் கண்ணன் திருமணமாகி நான்கைந்து நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்து விட்டு படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்றுவிடுகிறான்.

அப்பா வீட்டுக்கு சென்ற மருமகள் கர்ப்பவதியாக இருக்கிறாள் என கேள்விபடும் மாமியார் நிச்சயம் அவளது கர்பத்தை நல்ல விதமாக பார்த்திருக்க வாய்பில்லை.


பிடிக்கவில்லை என கூறிய மகன் அவளுடன் தனது படுக்கையை பகிர்ந்திருப்பான் என்று விமலா எதிர்பார்த்திருக்கமாட்டார். இதனால் சுந்தரி கர்ப்பம் என்றதும் ஒரு பிரளயமே நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது ராணிமா. இது என்னோட கனிப்பு. வேறு ஏதேனும் பிரச்சினையாக கூகூட இருக்கலாம்.


May be ....இருக்கலாம்....
சந்திரன் கூட,கேட்பார்
உன் பேரனை பார்க்க வேண்டும் என்ற ஆசை
உனக்கு தோன்றவே இல்லையா என்று.....

பையன் பேசாமல்இருந்தது,
இந்த குற்ற உணர்ச்சி எல்லாம்
சேர்ந்து தான்,தற்கொலை முயற்சியா????

ஆனால் மல்லி,ரொம்ப righteous...
அவங்க ஹிரோயினை களங்கப்படுத்த மாட்டார்கள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top